திருமண மண்டபத்தில் மானேஜர் தற்கொலை!!

கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர், 2–வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர்...

குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை அதே பகுதியை சேர்ந்த அஜிஸ் (வயது 23) என்பவர் காதலிப்பது போல நடித்து பல முறை கற்பழித்தார். இதனால் மாணவி கர்ப்பமானதும் அஜிசிடம் தன்னை திருமணம் செய்து...

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

பழனி அருகில் உள்ள புது தாராபுரம் ரோடு செட்டியார் மில் பின்புறம் வசித்து வருபவர் விக்டர். இவர் அனிதா(23) என்பவரை கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½...

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தை மீது தாக்குதல்: வாலிபர் கைது!!

நந்தம்பாக்கம் மணபாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (34) கூலி தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் ராயப்பா (68). இவரது மகள் குணசீலி. நேற்று மாலை இசக்கிமுத்து மது குடித்து விட்டு போதையில்...

ஆரல்வாய்மொழி அருகே திருமணம் நடக்க இருந்த மணப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த எட்டு கூட்டுதேரிவிளையைச் சேர்ந்தவர் ஜெயசுபா. இவருக்கும், வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்து இருந்தனர். இவர்களின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது....

திரைப்படத்தில் இடம்பெறுவது போல் பெண் கடத்தல்: நால்வர் சிக்கலில்!!

ஏழு வருடங்களாக காதலித்த பெண்ணொருவரை திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு கடத்திச் சென்ற நான்கு பேரை பதவியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே ஏழு...

குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!

சேத்துப்பட்டு புல்லா புரத்தைச சேர்ந்தவர் சின்னா (31) கார் மெக்கானிக். இவரது மனைவி உஷா (25). இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு உஷா...

வானவராயன் வல்லவராயன் (திரைவிமர்சனம்)!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு...

எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பெண் அதிகாரியை மயக்கி நகை கொள்ளை!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் அதிகாரியாக இருப்பவர் வெண்ணிலா (வயது53). இன்று காலை 11.30 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து கைகுழந்தையுடன் வந்த பெண் ஒருவர் ஒரு துணிப்பையில் சுற்றிய நகைகளை...

இப்படியும் ஒரு ஆசை..!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கொழுகொழு நடிகைக்கு தற்போது புது ஆசை வந்துள்ளதாம். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஐபோன்களில் புதிய மாடல் ஒன்று அறிமுகமாகியுள்ளதாம். அந்த போனை பார்த்த நடிகைக்கு...

மேற்கு வங்காளத்தில் 45 வயது பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 45 வயது பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்காட் என்ற இடத்தில் 45...