நடிகை ரோஜா உருவ பொம்மை எரிப்பு!!

ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில் நகரி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது முதல் ஆரத்தி கொடுப்பது தொடர்பாக மோதல்...

மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது!!

மதுராந்தகம் அருகே செட்டி மேடு கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் மனைவி ரேகா (35). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். . அப்போது அதே ஊரைச்சேர்ந்த கதிரவன் (34) வீடு புகுந்து ரேகாவை...

பள்ளிக்கு போக சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் எஸ்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பங்க் கடை வைத்துள்ளார். அவரது மகன் விக்னேஷ் (வயது 16), ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்....

காதலன், வியாபாரியால் பலாத்காரம்: பிளஸ்–1 மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை கற்பழித்த அவரது காதலன் அஜிஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை...

காதல் திருமணம் செய்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!

பள்ளிப்பட்டு அருகே உள்ள ஜனகராஜகுப்பத்தை சேர்ந்தவர் போதும். இவர் குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 20 பேருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–...

நாங்குநேரி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சூரங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூர் பகுதியை சேர்ந்த...

தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

டெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு கோணிப்பையில் கட்டிப் போடப்பட்டிருந்த ஒரு ஆண் பிணத்தை கண்டெடுத்த போலீசார், இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வந்தனர். அப்போது, பிணமாக கிடந்தது தனது...

நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு!!

கடந்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். ஆண்மை பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சி.ஐ.டி. போலீஸ்...

அசாமில் இளம்பெண் கற்பழிப்பு: காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்!!

அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து...