ஆசிரியை கடத்தல்: சந்தேகநபர்களை அடையாளம் கண்ட பொலிஸ்!!

திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரும் புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில்...

5 வயது சிறுமியை வல்லுறவு செய்த 67 வயது முதியவர் கைது!!

யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வயோதிபர் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும்...

8 வயது சிறுமியை கொன்ற சந்தேகநபரை பிடிக்கும் வேட்டையில் ‘ரொக்கி’ மோப்ப நாய்!!

பின்னதுவ - மாதொல, கட்டுபொல்வத்த பகுதி தேயிலை தோட்டத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகநபரை கைது செய்ய ´ரொக்கி´ என்ற...

இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: செல்போன் கடைக்காரர் கைது!!

மாதவரம் சாமி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக ஆசை வார்த்தை கூறி செக்ஸ் தொல்லை...

பொன்னேரி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்!!

பொன்னேரி மீஞ்சூர் பெரிய முல்லை வாயலை சேர்ந்தவர் வெங்கட். இவரது மகள் பிரியங்கா (20) இவர் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். 15–ந்தேதி கல்லூரிக்கு சென்றார். பின்னர்...

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை!!

செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இருவரும் ஊத்துக்கோட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் மது அருந்தினார். இதனை காயத்ரி...

ஆண் குழந்தையை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு: கள்ளக்காதலன்– காதலி கைது!!

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியில் வாய்க்காலில் சாக்கு மூட்டை கிடந்தது. அதனை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொது மக்கள் திட்டச்சேரி போலீசுக்கு...

தொழிலதிபரை மணக்கிறார் அனுஷ்கா…!!

அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில்...

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை தாக்கிய தாய்!!

கள்ளக்குறிச்சயை அடுத்த கல்வராயன்மலை அருகே மோட்டு வளைவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 27). இவரது தந்தை ராமன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில்...

காசிமேட்டில் கஞ்சா விற்ற கணவன்–மனைவி கைது: 1½ கிலோ கஞ்சா பறிமுதல்!!

காசிமேடு விநாயகபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் விநாயகபுரத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...

கள்ளகாதல் தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர்!!

தேனி அருகில் உள்ள சின்னமனூர் துரைச்சாமிபுரம் வடக்குதெருவை சேர்ந்த பெரியாமி மகன் பாண்டியன்(வயது48). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், 1 மகளும், 1 மகனும் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த பாண்டி...

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா (21) என்பவரை...

குடும்ப கட்டுப்பாட்டுக்கு மறுத்த கணவர்: 11–வது பிரசவத்தில் உயிரிழந்த இளம்பெண்!!

திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவருக்கு 16–வது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது. இவர்களுக்கு...

மாணவி கற்பழிப்பு வழக்கு: பால் வியாபாரியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி அவரது காதலன் அஜிஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கர்ப்பமடைந்த மாணவிக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்...

வள்ளியூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி அரசு பள்ளியில் 5–ம்வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் வள்ளியூர் பழவூர் அருகே...

உ.பி.யில் மாணவியை காரில் கடத்திச் சென்று, ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் ‘பிளஸ்-டூ’ வகுப்பில் படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது,...