முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இலங்கையர்!!

இந்தியாவைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை, அவரது உறவினர்களுக்கு அனுப்பியதோடு, 10ஆயிரம் தினார் பணம் கேட்டு மிரட்டிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னுடனான உறவை முறித்துக் கொண்டதன்...

வில்லியாக நடிக்கும் ஷகிலா!!

சவாடியா என்னும் இந்திப்படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பி.ரவிக்குமார். சென்னையில் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு சென்று இந்திப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர்...

11–வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கட்டாய கருத்தடை!!

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன். இவரது மனைவி சித்ரா(வயது 35). 4 ஆண், 6 பெண் என 10 குழந்தைகளை பெற்ற இவர் 11–வது முறையாக கர்ப்பம்...

காதலன், வியாபாரியால் கற்பழிப்பு: மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது காதலன் அஜிஸ், வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...

டெல்லியில் ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!!

இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின்...

விருதுநகரில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை கற்பழித்தவர் அடித்துக்கொலை!!

விருதுநகர் அனுமன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் பாப்பாத்தி (வயது 25). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முருகேசன் (44). இவர் கடந்த 15–ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது...

திருச்சி ஆஸ்பத்திரியில் வெறிநாய் கடித்த வாலிபர் சாவு!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம்(வயது 35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி கொசுவலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு சலீமை வெறிநாய் கடித்தது. இதனால் நோய் கிருமிகள் சலீமின்...

மண்டேலா நகரில் காதல் ஜோடியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!

மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர் பவித்ரா. இவர் தனது உறவினரான சாத்தூர் பேச்சிக்குளத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அசோக்குமார் (வயது22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை விமான நிலையத்தை பார்க்க சென்றுள்ளார்....

மதுரையில் வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி ஆசிரியை-மாணவி கடத்தல்!!

மதுரை அருகே உள்ள வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜோதிமாணிக்கம். இவரது மகள் நித்யா (வயது21). இவர் 108 ஆம்புலன்சில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே...

அன்று விலைமாதுவானேன்.. இன்று முடியாது…!!

2004ம்ஆண்டில், நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ஜூலி. இந்தப்படத்தில்விலைமாதுவாக, கவர்ச்சியாக நடித்து இருந்தார் நேகா. அப்போது ஜூலி படம் நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக ஜூலி-2 உருவாகஇருக்கிறது. ஆனால் இதில் நடிக்க...

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!

முள்ளங்குறிச்சி செட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபிகா (வயது 19) இவர் 6-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என தாய் விஜயா தீபிகாவை திட்டியதாக...

சுஜிபால திருமணத்தின் உண்மை பொய் திடுக்கிடும் தகவல்கள்..!!

அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில்நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கிதயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.இருவரும்...