புதுவையில் மீண்டும் விபசார கும்பல்: பல மாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில்!!

பல மாநில அழகிகளை புதுவைக்கு கொண்டு வந்து ஒரு கும்பல் விபசாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாடகைக்கு புதிதாக குடி வருபவர்கள் மற்றும் அப்பார்ட்மெண்ட்களை தீவிரமாக கண்காணிக்கும்படி புதுவை...

கள்ளக்காதலில் பிறந்ததால் 2 மாத ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச்சென்ற தாய்!!

வத்தலக்குண்டு அருகில் உள்ள ராமநாயக்கன் பட்டியில் ராமர்கோவில் உள்ளது. அந்த கோவிலில் தாழ்பாள்மட்டும் போடப்பட்டிருக்கும். பூட்டு போடுவது கிடையாது. இப்பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் தூங்கி செல்வதுண்டு. இன்று அதிகாலை...

பஞ்சாயத்து தலைவருடன் தங்கியிருந்த கணவரை கடத்த முயன்ற மனைவி உள்பட 5 பேர் கைது!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது44). இவரது மனைவி அனுசுயாதேவி(34). சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. மோகனுக்கு ஏற்பட்ட மது பழக்கம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டாயம்: கலெக்டர் வேண்டுகோள்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் திறந்தவெளி கழிப்பறை பழக்கத்தை இந்த நிதியாண்டிற்குள் முற்றிலுமாக ஒழித்து 860 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வீடுளிலும் சுகாதாரமான தனி நபர் கழிப்பறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும் என கலெக்டர்...

வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் கைது!!

வத்தலக்குண்டு காந்திநகர் லெனின் நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. அங்குள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர்கள் கடந்த 10...

விளாத்திகுளம் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிச்சையா (வயது 40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் (35) என்ற மனைவியும், திரிஷா (12), அஜிதா (5) என்ற 2 குழந்தைகளும்...

கூடுவாஞ்சேரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்!!

வண்டலூரை சேர்ந்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16–ந் தேதி பள்ளிக்கு சென்ற ஜெயா பின்னர் வீடு...

சென்னிமலை அருகே கவுன்சிலருடன் சென்ற புதுப்பெண் பெற்றோர் வசம் ஒப்படைப்பு!!

சென்னிமலை அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியருக்கும் கடந்த 4–ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மறுநாள் கோகிலா உறவினர்களுடன் சென்னிமலை...

வீடு புகுந்து இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 26) (பெயர்மாற்றபட்டுள்ளது). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும்...

2½ வயது சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டு வழிபாடு!!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2½ வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து குஷ்பு உடல் நல கோளாறால்...

சதீஷை திருமணம் செய்யத் தயார் – சமந்தா!!

கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சமந்தா பேசும்போது, ‘ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதி சுற்றிவளைப்பு:இருவர் கைது!!

கொழும்பு, டார்லி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றி வளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது....