காதலியை கொன்று இதயம், மூளையை சமைத்து சாப்பிட்ட காதலன்!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியைக் கொடூரமாக கொலை செய்து, அவரின் மூளை, இதயம், நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாமி என்னும்...

சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்!!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் 1.10.2007ல் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக...

பணகுடி அருகே கொள்ளை வழக்கில் புதுமாப்பிள்ளை கைது!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் இருதய ஜாக்ஸ் (வயது 31). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வடக்கன்குளத்தில் உள்ள வீட்டில் மைக்கேலின் தாய், தந்தையர்...

காதல் மனைவியுடன் தகராறு: விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்துரையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் அங்குள்ள கெங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் அவினாசி...

குடியாத்தம் அருகே மூதாட்டியை கொலை செய்ய தூண்டிய பெண் கைது!!

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அம்சா (வயது 65). மகள்கள் கஸ்தூரி, அஞ்சலி ஆகியோருக்கு திருமணமாகி விட்டதால் அம்சா...

விபசார வழக்கில் மதுரை போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது!!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்....

2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை!!

திருச்சி வயலூர் ரோடு பாரதிநகர் 11 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன்.(வயது 31) இவர் காட்டூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா (28) இவர்களுக்கு...

வத்தலக்குண்டு அருகே கோவில் மலையில் மயங்கி விழுந்த பெண்!!

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு மலையில் சென்றாயபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும். வெளியூர் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது...

தமிழில் ஒட்ட முடியாது தவிக்கும் பிசின்!!

கான், கபூர் நடிகர்கள் கை கழுவிய நிலையில் பிசின் நடிகை தன் கவனத்தை தமிழ் பக்கம் திருப்பி இருக்கிறார். தன்னுடன் நடித்த ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் பெரிய டின்னர் வைக்க...

கும்பகோணம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்தது அண்ணன்–தங்கை!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முகமதுகுத்தூஸ். இவர் சவுதி அரேபியாவில் டீசல் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்வர்நிஷா (வயது 35). இவர்களுக்கு முகமது பாட்சா...

கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என்று மிரட்டி சிறுவர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ய்பூரின் புறநகரான சாங்கனெர் பகுதியில் வசித்துவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண், அப்பகுதியில் உள்ள சில போலீஸ் நிலையங்களில் கடந்த 9 மாத காலத்தில் 6...

தீபிகாவின் ஆவேசம் அள்ளியது ஒரு இலட்சம் லைக்குகளை!!

நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின்...

கருக்கலைப்புக்கு கோர்ட்டிடம் அனுமதி கோரிய 16 வயது சிறுமியின் மனு தள்ளுபடி!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த...