சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; திருகோணமலை அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியொருவரை...

விபசார வழக்கில் போலீஸ்காரர் கைது!!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்....

அக்ஷராவின் காதல் முறிந்தது!!

பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன். கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்...

ஜவுளிக்கடையில் 9 சேலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது!!

தியாகராயநகர் உஸ்மான் சாலையில் பிரபல ஜவுளிக் கடை இருக்கிறது. இந்த கடையில் ஒரு ஆணும், பெண்ணும் துணி எடுத்தனர். அவர்கள் ஒரு சேலைக்கு பில் போட்டு விட்டு கடையில் இருந்து வெளியே செல்ல முயன்றனர்....

வாலிபர் மானபங்கத்தால் அவமானம்: கல்லூரி மாணவி தற்கொலை!!

நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவரது மகள் பானுப்பிரியா (வயது19). மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பக்கத்து ஊரான பட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் சின்னதம்பி(24) கட்டிட தொழிலாளியான இவர்...

தகராறை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி!!

கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன்...