திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!

ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம்...

கடன் தொல்லையால் அவதி: தொழிலதிபர் தற்கொலை!!

திருச்சி கிராப்பட்டியில் பிரபல தொழில் அதிபர் மற்றும் டிரைவரும், அரிய மங்கலத்தில் வியாபாரியும், தொழிலாளியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). பிரபல தொழில் அதிபரான...

எச்சில் தண்ணீர் மேலே பட்டதால் ஆத்திரம்: பெண்ணை கத்தியால் குத்திய டிரைவர் கைது!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வெள்ளருக்காபாளையத்தை சேர்ந்தவர் ஜின்னான். இவரது மனைவி பூவாத்தாள் (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டில் சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட தட்டை கழுவி எச்சில் நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றினார். அப்போது...

விமான நிலையத்தில் நடிகை மீது மானபங்கம்!!

விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார். கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம்...

நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!!

நான்நெருப்பு என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது என்றார் பிபாசா பாசு. தமன்னா, பிபாசா பாசு, இஷா குப்தா, சயீப் அலிகான் ஆகியோர் நடித்த இந்தி படம்ஹம்சகல்ஸ். சாஜித் கான் டைரக்டு செய்தார். இப்பட புரமோஷன்...

ஓரினச்சேர்கையாளர்களுக்கு நான் ஆதரவு – அதிரடி பேட்டி!!

நடிகை குஷ்பு டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். * சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது? உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம். * நீங்கள்...

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது!!

மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் அண்ணா நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (27). இவரது மனைவி அம்சரேகா. இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 22–ந்தேதி உடல்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.தொட்டியாங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்றார்....

சுசீந்திரம் பகுதியில் பேஸ்புக் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்!!

சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் முத்துக்குமாரி (வயது 24), பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துள்ள முத்துக்குமாரி அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை...