நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு!!

அம்பத்தூரில் நடந்து செல்லும் பெண்களிடம் தாலிசெயின் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமலை பிரியநகர் 6–வது தெரு சந்திப்பில் 35 வயது மதிக்கத்தக்க பெண், டியூசனுக்கு சென்றிருந்த...

மனைவி போலீசில் புகார் கூறியதால் விஷம் குடித்து கணவர் தற்கொலை!!

தேனி அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் டொமினிக் சகாயராஜ் (வயது32). இவருக்கும் பிரேமா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும்...

அழகுன்னா நயன் – நடிப்புன்னா திரிஷா!!

சவுகார்ஜானகியின் அபிமானத்துக்குரிய நடிகையாகி விட்டார் நயன்தாரா. சீதை வேடத்தில்அவர் நடித்த ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தைப் பார்த்த சவுகார், அன்று முதல்நயன்தாராவின் தீவிர ரசிகையாகி விட்டார்.‘திரிஷா, நயன்தாரா ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும்’ என்று...

திரிஷாவுக்கு 1,000,000 ரசிகர்கள்!!

திரிஷா டுவிட்டரில் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு ரசிகர்கள் இல்லை என்கின்றனர். டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் திரிஷா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவேதான் அவருக்கு கணிசமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்....

செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: இளம்பெண் புகார்!!

செய்யாறு தாலுகா வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமரன்(27) திருமண மண்டப உரிமையாளர் இவரது மனைவி மோகனவள்ளி(21) இருவருக்கும் திருமணமாகி 3 வருடமாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. மோகனவள்ளிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து...

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!

கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன்...

எங்க என்ன விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்!!

கடந்த இரண்டு வருடங்களாக துபாய், ஷார்ஜாவில் நடந்த தென்னிந்திய சர்வதேசத்திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, இந்தாண்டு மலேசியாவில்.ஆட்டோகிராபுக்கு அலைபாய்ந்த கூட்டமும் செல்ஃபிக்கு முகம் காட்டச் சொல்லிய இளசுகளுமாக, ஸ்டேடியம் தள்ளாடியது ரசிகர்கள் கூட்டத்தில்...

கட்டாய திருமணத்திற்கு இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது!!

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோபால் மகள் விமலா(வயது23). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தேனி அருகே உள்ள சக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்....

திருமணத்தால் அதிக கடன் ஏற்படும்: தந்தைக்கு பாரம் என்று நினைத்து பட்டதாரி பெண் தற்கொலை!!

ஆனைமலை கோழிப்பண்ணை என்ற இடத்தை சேர்ந்தவர் தண்டபாணி. குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கல்பனாதேவி (வயது 21). பட்டதாரி. தண்டபாணி சமீபத்தில் புதிய வீடு கட்டினார். இதற்காக பலரிடம்...