அல்வத்தைப் பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய பிக்குகள்; அச்சத்தில் மக்கள்!!

மாத்தளை பண்டாரவளைக்கு அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்ட...

ஜெயா பிணை மனு 6ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு பிணை கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிட இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்...

100 கோடி அபராதத்திற்கு பதிலாக 3,000 ஏக்கர் நிலம் பறிமுதல்?

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் 6 நிறுவனங்கள் உள்ளன. 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் 900...

மகனை காட்டில் விட்டதாய் சிறையில்: பொறுப்பேற்க மறுத்த தந்தை விளக்கமறியலில்!!

நான்கு வயது மகனை காட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயொருவருக்கு எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெபிதிகொல்லாவ மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கெபிதிகொல்லாவ - ஹதகல பகுதியைச்...

பொல்லால் தாக்கி 76 வயது முதியவர் கொலை!!

வெல்லவ - நிகந்தலுபொத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 76 வயதுடைய முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய 26 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லவ...

மட்டக்களப்பு மத்திய சிறையில் மோதல்: இருவர் காயம்!!

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றின்போது மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா(23வயது), ஏ.எம்.ஜமீல்(22வயது), எஸ்.எல்ஏ.ரினோல்ஸ்(22வயது)...

மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகஜர்!!

வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரி உண்ணாவிரதம்!!

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி யாழ். நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் எதிர்வரும் 03 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்...

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய்!!

பிங்கிரிய - வீரபொக்குன - பொல்லன்தலுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார். விஷம் அருந்திய நால்வரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக...

சக்களத்தியாக அறிமுகமானவர் அம்பிகா!!

மலையாளப் படங்களில் நடித்து வந்த அம்பிகா, 1979-ம் ஆண்டில் தமிழ்ப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். படத்தின் பெயர் “சக்களத்தி.” இதில் ஷோபா, சுதாகர் ஆகியோர் ஜோடியாக நடித்தனர். இரண்டாவது கதாநாயகியாக அம்பிகா நடித்தார். கே.பாக்கியராஜ்...

மலையாள ரசிகர்களை பகைத்துக்கொண்ட ஹன்சி!!

மலையாள படஉலகில் ஹன்சிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் பேஸ்புக்கில் ஹன்சிகாவை காரசாரமாக திட்டி கருத்துக்கள் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன....

விற்பனைக்கு வரும் பறக்கும் கார்கள்!!

பறக்கும் கார் என்ற விடயம் சில வருடங்களுக்கு முன்பு வரையில் எதிர்காலத்துக்குரிய கண்டுபிடிப்புகளாவே இருந்தது. ஆனால் எதிர்காலம் இப்போதே என்ற வகையில் தற்போதே என மாறிவிட்டது. அடுத்த வருட ஆரம்பம் முதல் சாரதியற்ற கார்கள்...

மணிரத்தினத்திற்கு NO சொன்னார்.. காரணம்?

ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போன பூஜாவுக்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியில் ஹிருத்திக் ரோஷன்...

கிளிமஞ்சாரோ மலையில் 5730 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடி புதிய சாதனை!!

ஆபிரிக்காவின் மிக உயரமான மலைச் சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், வீரராங்கனைகள் அடங்கிய குழுவொன்று கிரிக்கெட் விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளது. உலகில் மிக அதிக உயரமான இடத்தில் கிரிக்கெட்...

மயானத்தில் புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்த பெண்?

கிறீஸ் நாட்டில் இறந்­த­தாகக் கரு­தப்­பட்ட பெண்­ணொ­ருவர் சவப்­பெட்­டியில் வைத்து புதைக்­கப்­பட்­டபின் வெளியே வர முயற்­சித்து கூக்­கு­ர­லிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கிறீஸின் வட­ப­கு­தி­யி­லுள்ள தெஸா­லே­னிக்கி எனும் பிர­தே­சத்தில், 45 வய­தான பெண்­ணொ­ருவர் புற்­று­நோ­யினால்...

சிங்கத்தின் சாயலில் நாய்!!

சிங்கத்தின் தோன்றத்தில் காணப்படும் நாயொன்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அடர்த்தியான ரோமம் கொண்ட நாயொன்றே இவ்வாறு சிங்கத்தின் தோற்றத்திற்கு உரு மாற்றப்பட்டுள்ளது. இந்த நாய் எங்கு உள்ளது என்பது உறுதியாகத்...

சொத்து பிரச்சினையில் மோதல்: தொழிலாளியின் முதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு!!

பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த மடத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆபிரகாம். தொழிலாளி. இவருக்கு முத்தம்மாள்(55), வேலம்மாள்( 55) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். சமீபத்தில் ஆபிரகாம் இறந்துவிட்டார். சாகும் தருவாயில் தனது சொத்துக்களை அவர்...

கணவனை தேடி விருத்தாசலம் வந்த இளம்பெண் கடத்தல்: உறவினர்கள் மீது போலீசில் புகார்!!

விருத்தாசலம் பழமலைநாதர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, இவரது மகன் தனசேகர் (வயது 28). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் தாசரிபட்டினத்தை சேர்ந்த துரைசாமியின் மகள் சுதமதி என்ற இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் நீண்ட...

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

போளூரை அடுத்த எலத்தூரை சேர்ந்தவர் விஜயன் என்பவருடைய மகன் ரமேஷ் (வயது30). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த மாதம் 4–ந் தேதி கடலாடி கிராமத்தில் 4...