விஷால் இரகசியத் திருமணமா? குழந்தை பள்ளிக்குச் செல்கிறதா?

இரகசிய திருமணம் செய்தேனா என்றதற்கு பதில் அளித்தார் விஷால். ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது: தாமிரபரணி...

அசோக்நகரில் கோலம்போட்ட பெண்ணிடம் தாலியை பறித்த திருடன்: போராடியதால் பாதி செயின் தப்பியது!!

அசோக்நகர் எல்.ஜி.ஜி.எஸ். காலனி 5–வது அவென்யூ 26–வது தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமி (58). இன்று அதிகாலை 5.40 மணியளவில் லட்சுமி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் தெருவில் ஆள்...

கோவையில் கருத்தரிக்க ஊசி போட்ட வடமாநில பெண் மர்ம சாவு!!

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். கோவையில் தங்கநகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதாசாவுத்(வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது. கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லை. இதனால்...

ஆரணியில் சொத்து தகராறில் தாத்தாவை கொன்ற பேரன் கைது!!

ஆரணி தாலுகா தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 90) விவசாயி. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். ஏழுமலைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இதுகுறித்து...

குடியாத்தம் அருகே காதல் திருமணம் செய்ததால் பெற்றோர் பேசவில்லை: கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!!

குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அரிபாபு (வயது 22). கட்டிட மேஸ்திரி. ஏரிப்பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகள் யுவராணி (20). அரிபாபு, யுவராணி இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து...

மலக்கட்டு நோயால் அவதிப்படும் குழித்துறை கோவில் யானையின் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு!!

குமரி மாவட்ட தேவசம் போர்டுக்கு சொந்தமான கோபாலன் யானை குழித்துறை மகாதேவர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த டிசம்பர் மாதம், மதம் பிடிப்பதற்கான அறிகுறி தென்பட்டதால், புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லவில்லை....

அம்பை அருகே குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தாய் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள ஊர்க்காட்டை சேர்ந்தவர் முப்பிலிபாண்டியன். இவரது மனைவி கமலி(வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. 12 வயதில் சிவா , 8 வயதில் ஹரிசுதன் என்ற...

மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய் அடித்துக் கொலை: மகன் வெறிச்செயல்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் குணசீலன் (வயது 30). கட்டிட தொழிலாளியான இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவர் தினமும் சம்பாதிக்கும்...

திருச்செந்தூர் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த இளம்பெண் சாவு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் சகாயமோசஸ், தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு ஷெர்லின்(7) என்ற மகனும், ஜெலின்(4) என்ற மகளும் உள்ளனர். நேற்றிரவு...