பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது!!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தில் சிறுவயது மாணவிகளை வைத்து சிலர் விபச்சார தொழில்...

இசையமைப்பாளராக மாறிய ஆண்ட்ரியா!!

நடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையானார். அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய...

பரமத்தி வேலூர் அருகே 3 மாணவிகள் மாயம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகள் லோகேஸ்வரி (17). அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சத்யா (16), முருகேசன் மகள் வித்யபாரதி...

மாணவிகள் மீது ஆசிட் வீச்சு எதிரொலி: திண்டுக்கல் நகை கடைகளில் அதிரடி சோதனை!!

மதுரை அடுத்துள்ள திருமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகள் 2 பேர் மீது ஆசிட் வீசியதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டுமே பரவி வந்த ஆசிட்...

மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை!!

தென்தாமரைகுளம் அருகே உள்ள பூஜைப்புரை விளையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் சமீப காலமாக ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாதாம். மாறாக தினமும் குடித்து...

அரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிஷா (20). இதே ஊரை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அருண் (26). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த...

தொட்டியம் அருகே மூதாட்டி அடித்து கொலை!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் திருச்சி–நாமக்கல் சாலையில் குறுக்கே உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் ரத்த வெளியே தெரிந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக எம்.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர்...

(PHOTO, VIDEO) 20,000 அ.டொலரை செலவிட்டு மூன்றாவது மார்பகத்தை பொருத்திக்கொண்ட பெண்!!

பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தில் தம்பா...

வேலூர் சத்துவாச்சாரியில் 31 கிலோ மிளகாய்பொடி கரைசலில் குளித்த சாமியார்!!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கைம்மன் கோவில் அருகே கடந்த 4 மாதத்திற்கு முன் ஒரு சாமியார் வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோவில் அருகே உள்ள தோப்பில் தங்கினார். அந்த சாமியார்...

10 நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைந்த 28 வார காலத்திற்கு பின் நேற்று அப்பெண்ணுக்கு...

களைகட்டும் எமி – த்ரிஷா உறவு…!!

‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் இவர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் எமி வெளிநாட்டு பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்திலும் ‘விண்ணைத் தாண்டி...

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!

சீனாவின் ஷாங்டாங் பகுதியில் ஆறு கால்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஷாங்டாங்கில் வசித்து வரும் சாங் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அவ்வாறு ஐந்து வருடங்களாக அவர் வளர்த்து வந்த பசு ஒன்று...

செம்பட்டி அருகே 3 வயது மகளுடன் தாய் மாயம்!!

செம்பட்டி அருகே 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமானார். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி பாளையங்கோட்டை மேற்குதெருவை சேர்ந்தவர் பெரியமுனியாண்டி. இவரது மகன் மீனாட்சிசுந்தரம்(வயது27)....

நிலக்கோட்டை அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல்!!

நிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பபட்டி அய்யனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகள் ரம்யா(வயது21). படித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மா பட்டியை...

பெண்ணொருவரை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!!

புத்தளம் - வேப்பமடுவ பிரதேசத்தில் பெண்ணொருவரை தீயிட்டு கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வேப்பமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவரே உயிரிழந்தவராவார். சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்கும்...

குழந்தைப் பேறுக்காக தோஷம் கழிக்கச் சென்ற பெண்களிடம் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி கைது!!

ஹிங்கிரிய - ஹதபான்கொடை பிரதேசத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோஷம் கழிக்கும் தோரணையில் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு பெண்களும் நீண்டகாலமாக குழந்தைப்...

(முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!

**சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும்.., புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும்...

செங்கல்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை!!

செங்கல்பட்டை அடுத்த திருமணி கண்டிகையை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி சல்ஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சல்ஷா திடீரென...

18 வயதுக்கு முன் மகளை 2,000 பேருடன் உறவு கொள்ள வைத்த வக்கிர தாய்!!

சாத்தான் பாலியல் வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன்உறவுகொள்ள வைத்துள்ளார். வடக்கு இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஆனாபெல்(48)....

மனைவி, மாமியாருடன் உல்லாசம்: காண்டிராக்டர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்!!

மேடவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தசரதன் (36). அ.தி.மு.க பிரமுகரான இவர் பிளம்பிங் காண்டிராக்டராக இருந்து வந்தார். இவருக்கு கஸ்தூரி(30) என்ற மனைவியும், சுமன்(10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 16–ம் தேதி தசரதன்...

அழகால் மற்றவர்களை கவரலாம் – சுருதி நிதி உதவி!!

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு சுருதிஹாசன் நிதி உதவி அளித்துள்ளார். காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி...

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

ஐதராபாத்தில் 7 வயது சிறுமியை கட்டிலில் கை, கால்களை கட்டி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கைதான அந்த வாலிபரின் பெயர் முகமது அஜான் (23) ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா...

ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்!!

ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மத்திய ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெயில் நிலைய வளாகங்களில், வெளி இடங்களில் துப்பினாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ கடும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை மனைவியும் மகளும் அடித்தே கொன்ற கொடுமை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள கோச்சிட் கிராமத்தை சேர்ந்தவர், ஜப்பார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி மூத்த மகள் கணவரது வீட்டிலும், இளைய...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூன்று பிள்ளைகளின் தந்தை கைது!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை உப்புவெளி பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; திருகோணமலை அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியொருவரை...

விபசார வழக்கில் போலீஸ்காரர் கைது!!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்....

அக்ஷராவின் காதல் முறிந்தது!!

பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன். கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்...

ஜவுளிக்கடையில் 9 சேலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது!!

தியாகராயநகர் உஸ்மான் சாலையில் பிரபல ஜவுளிக் கடை இருக்கிறது. இந்த கடையில் ஒரு ஆணும், பெண்ணும் துணி எடுத்தனர். அவர்கள் ஒரு சேலைக்கு பில் போட்டு விட்டு கடையில் இருந்து வெளியே செல்ல முயன்றனர்....

வாலிபர் மானபங்கத்தால் அவமானம்: கல்லூரி மாணவி தற்கொலை!!

நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவரது மகள் பானுப்பிரியா (வயது19). மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பக்கத்து ஊரான பட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் சின்னதம்பி(24) கட்டிட தொழிலாளியான இவர்...

தகராறை தட்டிக்கேட்டதால் பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை கடித்து துப்பிய தொழிலாளி!!

கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன்...

காதலியை கொன்று இதயம், மூளையை சமைத்து சாப்பிட்ட காதலன்!!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியைக் கொடூரமாக கொலை செய்து, அவரின் மூளை, இதயம், நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாமி என்னும்...

சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்!!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் 1.10.2007ல் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக...

பணகுடி அருகே கொள்ளை வழக்கில் புதுமாப்பிள்ளை கைது!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மைக்கேல் இருதய ஜாக்ஸ் (வயது 31). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வடக்கன்குளத்தில் உள்ள வீட்டில் மைக்கேலின் தாய், தந்தையர்...

காதல் மனைவியுடன் தகராறு: விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்துரையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் அங்குள்ள கெங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி திருப்பூர் மாவட்டம் அவினாசி...

குடியாத்தம் அருகே மூதாட்டியை கொலை செய்ய தூண்டிய பெண் கைது!!

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அம்சா (வயது 65). மகள்கள் கஸ்தூரி, அஞ்சலி ஆகியோருக்கு திருமணமாகி விட்டதால் அம்சா...

விபசார வழக்கில் மதுரை போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது!!

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இரவில் நின்று கொண்டிருந்தார். கடலூரில் நர்சிங் படித்து வரும் இவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது வாலிபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்....

2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை!!

திருச்சி வயலூர் ரோடு பாரதிநகர் 11 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன்.(வயது 31) இவர் காட்டூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா (28) இவர்களுக்கு...

வத்தலக்குண்டு அருகே கோவில் மலையில் மயங்கி விழுந்த பெண்!!

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு மலையில் சென்றாயபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும். வெளியூர் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது...

தமிழில் ஒட்ட முடியாது தவிக்கும் பிசின்!!

கான், கபூர் நடிகர்கள் கை கழுவிய நிலையில் பிசின் நடிகை தன் கவனத்தை தமிழ் பக்கம் திருப்பி இருக்கிறார். தன்னுடன் நடித்த ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் பெரிய டின்னர் வைக்க...