கும்பகோணம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்தது அண்ணன்–தங்கை!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் முகமதுகுத்தூஸ். இவர் சவுதி அரேபியாவில் டீசல் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்வர்நிஷா (வயது 35). இவர்களுக்கு முகமது பாட்சா...

கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என்று மிரட்டி சிறுவர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ய்பூரின் புறநகரான சாங்கனெர் பகுதியில் வசித்துவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண், அப்பகுதியில் உள்ள சில போலீஸ் நிலையங்களில் கடந்த 9 மாத காலத்தில் 6...

தீபிகாவின் ஆவேசம் அள்ளியது ஒரு இலட்சம் லைக்குகளை!!

நடிகை தீபிகா படுகோன் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சற்றே நீளமான நிலைத்தகவல், 12 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேரால் ஷேர் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியது. ஒரு நடிகை மீதான சமூகத்தின்...

கருக்கலைப்புக்கு கோர்ட்டிடம் அனுமதி கோரிய 16 வயது சிறுமியின் மனு தள்ளுபடி!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த...

புதுவையில் மீண்டும் விபசார கும்பல்: பல மாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில்!!

பல மாநில அழகிகளை புதுவைக்கு கொண்டு வந்து ஒரு கும்பல் விபசாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாடகைக்கு புதிதாக குடி வருபவர்கள் மற்றும் அப்பார்ட்மெண்ட்களை தீவிரமாக கண்காணிக்கும்படி புதுவை...

கள்ளக்காதலில் பிறந்ததால் 2 மாத ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச்சென்ற தாய்!!

வத்தலக்குண்டு அருகில் உள்ள ராமநாயக்கன் பட்டியில் ராமர்கோவில் உள்ளது. அந்த கோவிலில் தாழ்பாள்மட்டும் போடப்பட்டிருக்கும். பூட்டு போடுவது கிடையாது. இப்பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் தூங்கி செல்வதுண்டு. இன்று அதிகாலை...

பஞ்சாயத்து தலைவருடன் தங்கியிருந்த கணவரை கடத்த முயன்ற மனைவி உள்பட 5 பேர் கைது!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது44). இவரது மனைவி அனுசுயாதேவி(34). சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு 1 ஆண்குழந்தை உள்ளது. மோகனுக்கு ஏற்பட்ட மது பழக்கம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டாயம்: கலெக்டர் வேண்டுகோள்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் திறந்தவெளி கழிப்பறை பழக்கத்தை இந்த நிதியாண்டிற்குள் முற்றிலுமாக ஒழித்து 860 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வீடுளிலும் சுகாதாரமான தனி நபர் கழிப்பறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும் என கலெக்டர்...

வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் கைது!!

வத்தலக்குண்டு காந்திநகர் லெனின் நகரை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. அங்குள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மாலதி. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர்கள் கடந்த 10...

விளாத்திகுளம் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிச்சையா (வயது 40). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் (35) என்ற மனைவியும், திரிஷா (12), அஜிதா (5) என்ற 2 குழந்தைகளும்...

கூடுவாஞ்சேரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்!!

வண்டலூரை சேர்ந்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16–ந் தேதி பள்ளிக்கு சென்ற ஜெயா பின்னர் வீடு...

சென்னிமலை அருகே கவுன்சிலருடன் சென்ற புதுப்பெண் பெற்றோர் வசம் ஒப்படைப்பு!!

சென்னிமலை அருகே உள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆசிரியருக்கும் கடந்த 4–ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மறுநாள் கோகிலா உறவினர்களுடன் சென்னிமலை...

வீடு புகுந்து இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 26) (பெயர்மாற்றபட்டுள்ளது). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும்...

2½ வயது சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டு வழிபாடு!!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2½ வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து குஷ்பு உடல் நல கோளாறால்...

சதீஷை திருமணம் செய்யத் தயார் – சமந்தா!!

கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சமந்தா பேசும்போது, ‘ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல்...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதி சுற்றிவளைப்பு:இருவர் கைது!!

கொழும்பு, டார்லி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த சுற்றி வளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது....

முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இலங்கையர்!!

இந்தியாவைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை, அவரது உறவினர்களுக்கு அனுப்பியதோடு, 10ஆயிரம் தினார் பணம் கேட்டு மிரட்டிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னுடனான உறவை முறித்துக் கொண்டதன்...

வில்லியாக நடிக்கும் ஷகிலா!!

சவாடியா என்னும் இந்திப்படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பி.ரவிக்குமார். சென்னையில் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு சென்று இந்திப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர்...

11–வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு கட்டாய கருத்தடை!!

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன். இவரது மனைவி சித்ரா(வயது 35). 4 ஆண், 6 பெண் என 10 குழந்தைகளை பெற்ற இவர் 11–வது முறையாக கர்ப்பம்...

காதலன், வியாபாரியால் கற்பழிப்பு: மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது காதலன் அஜிஸ், வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...

டெல்லியில் ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!!

இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின்...

விருதுநகரில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை கற்பழித்தவர் அடித்துக்கொலை!!

விருதுநகர் அனுமன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் பாப்பாத்தி (வயது 25). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முருகேசன் (44). இவர் கடந்த 15–ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது...

திருச்சி ஆஸ்பத்திரியில் வெறிநாய் கடித்த வாலிபர் சாவு!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம்(வயது 35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி கொசுவலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு சலீமை வெறிநாய் கடித்தது. இதனால் நோய் கிருமிகள் சலீமின்...

மண்டேலா நகரில் காதல் ஜோடியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!

மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருபவர் பவித்ரா. இவர் தனது உறவினரான சாத்தூர் பேச்சிக்குளத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் அசோக்குமார் (வயது22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை விமான நிலையத்தை பார்க்க சென்றுள்ளார்....

மதுரையில் வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி ஆசிரியை-மாணவி கடத்தல்!!

மதுரை அருகே உள்ள வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜோதிமாணிக்கம். இவரது மகள் நித்யா (வயது21). இவர் 108 ஆம்புலன்சில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே...

அன்று விலைமாதுவானேன்.. இன்று முடியாது…!!

2004ம்ஆண்டில், நேகா தூபியா நடிப்பில் வெளியான படம் ஜூலி. இந்தப்படத்தில்விலைமாதுவாக, கவர்ச்சியாக நடித்து இருந்தார் நேகா. அப்போது ஜூலி படம் நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக ஜூலி-2 உருவாகஇருக்கிறது. ஆனால் இதில் நடிக்க...

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!

முள்ளங்குறிச்சி செட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபிகா (வயது 19) இவர் 6-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என தாய் விஜயா தீபிகாவை திட்டியதாக...

சுஜிபால திருமணத்தின் உண்மை பொய் திடுக்கிடும் தகவல்கள்..!!

அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில்நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கிதயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.இருவரும்...

ஆசிரியை கடத்தல்: சந்தேகநபர்களை அடையாளம் கண்ட பொலிஸ்!!

திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரும் புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில்...

5 வயது சிறுமியை வல்லுறவு செய்த 67 வயது முதியவர் கைது!!

யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த வயோதிபர் யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநகர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும்...

8 வயது சிறுமியை கொன்ற சந்தேகநபரை பிடிக்கும் வேட்டையில் ‘ரொக்கி’ மோப்ப நாய்!!

பின்னதுவ - மாதொல, கட்டுபொல்வத்த பகுதி தேயிலை தோட்டத்தில் பாலியல் வல்லுறவின் பின் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகநபரை கைது செய்ய ´ரொக்கி´ என்ற...

இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: செல்போன் கடைக்காரர் கைது!!

மாதவரம் சாமி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணிடம் சினிமாவில் சேர்த்து விடுவதாக ஆசை வார்த்தை கூறி செக்ஸ் தொல்லை...

பொன்னேரி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்!!

பொன்னேரி மீஞ்சூர் பெரிய முல்லை வாயலை சேர்ந்தவர் வெங்கட். இவரது மகள் பிரியங்கா (20) இவர் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். 15–ந்தேதி கல்லூரிக்கு சென்றார். பின்னர்...

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் உறவினர் வீட்டில் தொழிலாளி தற்கொலை!!

செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இருவரும் ஊத்துக்கோட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் மது அருந்தினார். இதனை காயத்ரி...

ஆண் குழந்தையை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு: கள்ளக்காதலன்– காதலி கைது!!

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியில் வாய்க்காலில் சாக்கு மூட்டை கிடந்தது. அதனை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தது. இதனை பார்த்த பொது மக்கள் திட்டச்சேரி போலீசுக்கு...

தொழிலதிபரை மணக்கிறார் அனுஷ்கா…!!

அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில்...

கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை தாக்கிய தாய்!!

கள்ளக்குறிச்சயை அடுத்த கல்வராயன்மலை அருகே மோட்டு வளைவு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 27). இவரது தந்தை ராமன் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில்...

காசிமேட்டில் கஞ்சா விற்ற கணவன்–மனைவி கைது: 1½ கிலோ கஞ்சா பறிமுதல்!!

காசிமேடு விநாயகபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் விநாயகபுரத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது...

கள்ளகாதல் தகராறில் தொழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர்!!

தேனி அருகில் உள்ள சின்னமனூர் துரைச்சாமிபுரம் வடக்குதெருவை சேர்ந்த பெரியாமி மகன் பாண்டியன்(வயது48). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், 1 மகளும், 1 மகனும் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த பாண்டி...