காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா (21) என்பவரை...

குடும்ப கட்டுப்பாட்டுக்கு மறுத்த கணவர்: 11–வது பிரசவத்தில் உயிரிழந்த இளம்பெண்!!

திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவருக்கு 16–வது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது. இவர்களுக்கு...

மாணவி கற்பழிப்பு வழக்கு: பால் வியாபாரியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி அவரது காதலன் அஜிஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கர்ப்பமடைந்த மாணவிக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில்...

வள்ளியூர் அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளி கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி அரசு பள்ளியில் 5–ம்வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் வள்ளியூர் பழவூர் அருகே...

உ.பி.யில் மாணவியை காரில் கடத்திச் சென்று, ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் ‘பிளஸ்-டூ’ வகுப்பில் படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது,...

நடிகை ரோஜா உருவ பொம்மை எரிப்பு!!

ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில் நகரி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது முதல் ஆரத்தி கொடுப்பது தொடர்பாக மோதல்...

மதுராந்தகம் அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது!!

மதுராந்தகம் அருகே செட்டி மேடு கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் மனைவி ரேகா (35). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். . அப்போது அதே ஊரைச்சேர்ந்த கதிரவன் (34) வீடு புகுந்து ரேகாவை...

பள்ளிக்கு போக சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் எஸ்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பங்க் கடை வைத்துள்ளார். அவரது மகன் விக்னேஷ் (வயது 16), ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்....

காதலன், வியாபாரியால் பலாத்காரம்: பிளஸ்–1 மாணவிக்கு பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை கற்பழித்த அவரது காதலன் அஜிஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோர் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை...

காதல் திருமணம் செய்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: கலெக்டர் அலுவலகத்தில் புகார்!!

பள்ளிப்பட்டு அருகே உள்ள ஜனகராஜகுப்பத்தை சேர்ந்தவர் போதும். இவர் குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 20 பேருடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–...

நாங்குநேரி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சூரங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூர் பகுதியை சேர்ந்த...

தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

டெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு கோணிப்பையில் கட்டிப் போடப்பட்டிருந்த ஒரு ஆண் பிணத்தை கண்டெடுத்த போலீசார், இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வந்தனர். அப்போது, பிணமாக கிடந்தது தனது...

நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு!!

கடந்த 8-ந் தேதி பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் நித்யானந்தா சாமியாருக்கு 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். ஆண்மை பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சி.ஐ.டி. போலீஸ்...

அசாமில் இளம்பெண் கற்பழிப்பு: காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்!!

அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து...

திருமண மண்டபத்தில் மானேஜர் தற்கொலை!!

கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர், 2–வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர்...

குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!!

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை அதே பகுதியை சேர்ந்த அஜிஸ் (வயது 23) என்பவர் காதலிப்பது போல நடித்து பல முறை கற்பழித்தார். இதனால் மாணவி கர்ப்பமானதும் அஜிசிடம் தன்னை திருமணம் செய்து...

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!

பழனி அருகில் உள்ள புது தாராபுரம் ரோடு செட்டியார் மில் பின்புறம் வசித்து வருபவர் விக்டர். இவர் அனிதா(23) என்பவரை கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½...

மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட தந்தை மீது தாக்குதல்: வாலிபர் கைது!!

நந்தம்பாக்கம் மணபாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (34) கூலி தொழிலாளி. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் ராயப்பா (68). இவரது மகள் குணசீலி. நேற்று மாலை இசக்கிமுத்து மது குடித்து விட்டு போதையில்...

ஆரல்வாய்மொழி அருகே திருமணம் நடக்க இருந்த மணப்பெண் காதலனுடன் ஓட்டம்!!

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த எட்டு கூட்டுதேரிவிளையைச் சேர்ந்தவர் ஜெயசுபா. இவருக்கும், வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்து இருந்தனர். இவர்களின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது....

திரைப்படத்தில் இடம்பெறுவது போல் பெண் கடத்தல்: நால்வர் சிக்கலில்!!

ஏழு வருடங்களாக காதலித்த பெண்ணொருவரை திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு கடத்திச் சென்ற நான்கு பேரை பதவியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே ஏழு...

குடும்பம் நடத்த மறுப்பு: மனைவி புகாரால் கணவர் கைது!!

சேத்துப்பட்டு புல்லா புரத்தைச சேர்ந்தவர் சின்னா (31) கார் மெக்கானிக். இவரது மனைவி உஷா (25). இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு உஷா...

வானவராயன் வல்லவராயன் (திரைவிமர்சனம்)!!

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் (தம்பி ராமையா)-மீனாட்சி (கோவை சரளா) தம்பதியருக்கு வானவராயன் (கிருஷ்ணா) வல்லவராயன் (மா.கா.பா.ஆனந்த்) என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு...

எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பெண் அதிகாரியை மயக்கி நகை கொள்ளை!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் அதிகாரியாக இருப்பவர் வெண்ணிலா (வயது53). இன்று காலை 11.30 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து கைகுழந்தையுடன் வந்த பெண் ஒருவர் ஒரு துணிப்பையில் சுற்றிய நகைகளை...

இப்படியும் ஒரு ஆசை..!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கொழுகொழு நடிகைக்கு தற்போது புது ஆசை வந்துள்ளதாம். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஐபோன்களில் புதிய மாடல் ஒன்று அறிமுகமாகியுள்ளதாம். அந்த போனை பார்த்த நடிகைக்கு...

மேற்கு வங்காளத்தில் 45 வயது பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 45 வயது பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்காட் என்ற இடத்தில் 45...

7 மாணவர்களை வல்லுறவு செய்த பி.சபை உறுப்பினர் தலைமறைவு வெளிநாடு செல்லத் தடை!!

பாடசாலை மாணவர்கள் 7 பேரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வனாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சுல்தான் மரிக்கார் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாதென புத்தளம் பதில்...

மனைவியை கட்டிப்போட்டு தங்கையை வல்லுறவு செய்த கணவன் கைது!!

மனைவியை கட்டிப்போட்டு மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடு - பெரமாகுத்துவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28...

சாலையை கடக்கும்போது செல்போனில் பேசினால் ரூ.200 அபராதம்: கேரள போலீசார் நடவடிக்கை!!

சாலை விதிகளை வாகன ஓட்டுனர்களும் சாலையில் நடந்து செல்பவர்களும் சரியாக கடை பிடிக்காததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார்...

சிறுமியை கற்பழித்து கருவை கலைத்த முதியவருக்கு 22 ஆண்டு சிறை!!

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 62). கடந்த 2009–ம் ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தார். அவரை பார்த்துக்கொள்ளுமாறு பரமசிவத்திடம்...

கள்ளக்காதலியை சந்திக்க சென்ற வக்கீல் வெட்டிக்கொலை!!

சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சண்முகம் (வயது 37). இவர் சங்கராபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஆஷ்மா (32) என்ற மனைவியும், ஒரு மகனும்,...

சோளிங்கர் அருகே சிறுமியை கடத்தி பலாத்கார முயற்சி!!

சோளிங்கர் அடுத்த பாண்டியநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(வயது13) கடந்த 10–ந் தேதி இரவு வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள். அப்போது அவளை அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் ஜெயக்குமார் என்ற வாலிபர்...

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!

திண்டுக்கல் காப்பிளியபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகள் நாகஜோதி(வயது 16). இவர் பெரியக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது...

இளம்பெண் தீக்குளித்து சாவு: கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை!!

குளச்சல் அருகே கோடி முனையைச் சேர்ந்தவர் ராஜ். (வயது 32). கேரளாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜ்...

நடிகையுடன் இருந்த தொழிலதிபர் யார்? கிளரும் மகளிர் அமைப்பு!!

தமிழில் கருணாசுடன் சந்தமாமா படத்தில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, தெலுங்கில் மகடு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது வாங்கியுள்ளார். மேலும் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பாசு, ஐதராபாத்தில், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக...

டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது!!

டெல்லியின் க்ரிஷன் விகார் பகுதியைச் சேர்ந்தவர், சாகர் குமார்(22). தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவந்த இவர், உத்தரப்பிரதேசம் மாநிலம், மோடி நகரில் வசிக்கும் தனது தங்கையை காணச் சென்றார். மறுநாளே...

ஐயோ! நான் விபச்சாரி அல்ல! அலரும் நடிகை!!

கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதரபாத்தில் உள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஐதராபாத் நகர் பொலிஸார் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையை முடக்கி விட்டனர்....

பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்களை மது அருந்த வைத்த சம்பவத்தை மக்கள் சுதந்திரத்திற்கான பொது அமைப்பை சேர்ந்த ஐவர் குழு வெளியுலகிற்கு தெரிவித்துள்ளது. இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை...

காதலியின் செல்ல நாயைக் கொன்று அவருக்கே விருந்து வைத்த காதலன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அவரது காதலியான இளம்பெண் ‘டேட்டிங்’குக்கு சென்றபோது, அந்நபர் அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார். அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண்...

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பெற்றோரின் கோரிக்கை!!

‘என் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள் அவளுக்கு குடும்பத்தினர் அன்பு தேவைப்படுகிறது என்று விபசார வழக்கில் கைதான நடிகை சுவேதாவின் பெற்றோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு....