பீகாரில் தசரா விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் பலி!!

பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த தசரா விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. நவராத்திரி...

பிரதமர் மோடியின் மாற்று விமானத்தில் வெடிகுண்டு!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று சிறப்பு விமானத்தில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து உயர்மட்ட அளவிலான...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் வாகனங்கள் உள்நுழைய மட்டுப்பாடு!!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதியில் வாகனங்கள் உள்நுழைதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் வார நாட்களில் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை கட்டுநாயக்க...

புதையல் தேடிய ஐவர் அதிகாலையில் கைது!!

கருவலகஸ்வெவ - நெலும்வெவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் இன்று (04) அதிகாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பிரேத பரிசோதனை இன்றி அடக்கம் செய்யப்பட்ட சடலம் மன்னாரில் தோண்டி எடுக்கப்பட்டது!!

பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் அடக்கம் செய்யப்பட்ட சடலம் மன்னார் மாவட்ட நீதவான் செல்வி ஆனந்தி கனகரெட்னம் முன்நிலையில் இன்று சனிக்கிழமை காலை மன்னார் பொது மையானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இன்று காலை மன்னார் மாவட்ட...

ஜெயா விடுதலைக் கோரி இலங்கை அகதிகள் 2ஆயிரம் பேர் உண்ணாவிரதம்!!

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி சனிக்கிழமை சுமார் 2ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்...

5 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய தேங்காய்!!

பொத்துஹெர - திரகம பிரதேசத்தில் தேங்காய் ஒன்று தலையில் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். முன்பள்ளி மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று சிறுவனின்...

மதுரை பாசிங்காபுரத்தில் டாக்டரிடம் நகை பறிப்பு: மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் துணிகரம்!!

மதுரை பாசிங்காபுரம், விஷால் நகரை சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகள் நந்தினி (வயது 29), பிசியோதெரபி டாக்டர். இவர் நேற்று தனது தாயுடன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்....

போதையால் வந்த வினை: மகளை கற்பழித்த தந்தை கைது!!

கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமைய்யா (வயது 48). இவரது மனைவி மெய்யம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2–வது மகள் ரம்யா (வயது 20, பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர்...

ஓசியில் மதுபாட்டில் தரமறுத்ததால் டாஸ்மாக் கடையில் ஊழியருக்கு பீர்பாட்டில் குத்து!!

பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி (வயது 41). பண்ருட்டியில் உள்ள ‘டாஸ்மாக்’ கடையின் விற்பனையாளர். இவர் வழக்கம்போல் மது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வந்தார். தனக்கு...

தீபாவளிக்கு வெளிவராதா ஐ?

தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் இசை வெளியீட்டை முன்வைத்து ‘ஐ’ படத்தின் வெளியீடு தீபாவளியில் இருந்து நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும்...

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!!

சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 2–வது லேன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். டெய்லர். இவரது மனைவி ஜூலியா மேரி (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. 16...

16 விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம்!!

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற...

அம்மணி நட்பில் விரிசில் வராமல் இருந்தா சரி!!

சூதுகவ்வும்நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற SIIMA விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு பல சினிமாபிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது. இதில் குறிப்பிட தக்க விஷயமாக லக்ஷ்மி மேனனின் நட்பு. இவர்கள்...

கூடுவாஞ்சேரி வியாபாரி கொலையில் மனைவி கைது: 7 மாதத்துக்கு பின் சிக்கினார்!!

கூடுவாஞ்சேரியை அடுத்த பாண்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரங்கன் (வயது 42). அதே பகுதியில் மளிகை கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லட்சுமி. கடந்த மார்ச் 9–ந்தேதி வீட்டில் இருந்த ரங்கனும், லட்சுமியும் திடீரென...

கத்தி முனையில் என்ஜினீயரிங் மாணவனிடம் லேப்டாப்– செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!!

ஆந்திராவை சேர்ந்தவர் சாய்பிரசாத். இவரது நண்பர் அவினாஸ். இருவரும் ஊரப்பாக்கம் பிரியா நகரில் தங்கி பெத்தேரியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவினாஷ் அறையில் தனியாக இருந்தபோது 3 பேர் கும்பல் கத்திமுனையில்...

மதுரை அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர்!!

மதுரை ராசாக்கூர் அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் தீபா (வயது20). சிவகாசி அருகே உள்ள தமராக்கியை சேர்ந்தவர் வன்னிமுத்தன் (26). இருவரும் உறவினர்கள். தீபா வீட்டிற்கு அடிக்கடி வந்த வன்னிமுத்தன் அவரிடம் ஆசைவார்த்தை...

திருப்பூரில் பிளஸ்–2 மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த 2½ வயது சிறுமி சாவு!!

திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரின் 2½ வயது மகள் தீபிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவர் விக்ரம்(வயது 16). கடந்த 17–ந் தேதி தீபிகா மட்டும் வீட்டில் தனியே இருந்தாள்....

சேலம் அருகே 2 பெண்கள் மாயம்!!

சேலம் காட்டூர் சாமி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருத்திகா (வயது 18). இவர் சேலம் அருகே உள்ள எருமாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த...

பெண்களை செல்போனில் பேச வைத்து உல்லாசத்துக்கு அழைத்து வழிப்பறி: வாலிபர் கைது!!

கூடுவாஞ்சேரியை அடுத்த பனங்காட்டுபாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது தம்பி ஜெயச்சந்திரன். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அருங்கால்காப்பு காட்டு பகுதியில் 4 பேர் கும்பல் வழிமறித்து தாக்கினர். பின்னர் 2 பேரையும் மரத்தில்...