பிரிட்டன் பிணைக் கைதி கொலை: பயங்கரவாதிகளுக்கு ஒபாமா கண்டனம்!!

பிரிட்டன் பிணைக் கைதி ஆலன் ஹென்னிங் கொலை செய்த இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். சிரிய மக்களுக்கு உதவி செய்த ஒருவரை பயங்கரவாதிகள் கொலை செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது...

யாரையும் பார்க்கவில்லை: ஜெயிலில் தனிமையை விரும்பும் ஜெயலலிதா!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு அறை எண் 23...

குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண்!!

திண்டுக்கல் அஞ்சுகுழிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அமுதவேல். டிரைவராக உள்ளார். அவரது மனைவி முனீஸ்வரி (வயது 25). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்–...

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு!!

திருச்சியில் ரெயில்வே அதிகாரியாக இருப்பவர் அமுதா (35). நேற்று இரவு அமுதா திருச்சியில் இருந்து தாம்பரம் வந்தார். கிண்டி செல்வதற்காக 11 மணி அளவில் மின்சார ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்பட தயாரானது. அப்போது,...

அமெரிக்காவிலும் தூய்மை பணி திட்டம்: பா.ஜனதா தொடங்கியது!!

இந்தியாவில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2–ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மையான இந்தியா பணியை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தூய்மை பணி நடைபெற்றது. இப்பணி தொடரும்...

ஜெயலலிதாவை விடுதலை செய்ய ஜனாதிபதி தலையிட வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஜெயநீதி ராஜூ, மகேஸ்வரி செல்லப்பா, தாமரை செல்வி உதயகுமார், வளர்மதி ஜெபராஜ், தீபா...

அனைவருக்கும் வை-பை மற்றும் ஹை-பை தேவைப்படுகிறது-ஆனால் நாட்டுக்கு தூய்மை தேவைப்படுகிறது: மோடி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு வரும் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அங்கு ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதப் பிரதமர் மோடி...

சாமி கும்பிட சென்ற மாணவனை திருடன் என நினைத்து அடித்து உதைத்த போலீஸ்காரர்!!

திருச்சூரை அடுத்த வியூர் பகுதியை சேர்ந்தவர் சஜிவ். இவரது மனைவி சோபியா. இவர்களின் மகன் நிகில். நிகில் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் மாலையில் திருச்சூரில் உள்ள...

காதல் திருமணம் செய்த மாணவியிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை: 2 பேர் கைது!!

அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது16). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இருளன் மகன் வீரய்யா என்ற வீரணன் (22) லாரி டிரைவர்....

மாமியாருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் அசோக் பாலாஜி (30). வங்கி ஊழியர். இவரது மனைவி அனு என்கிற டில்லி பாய் (27). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. டில்லி பாய்க்கும், மாமியார்...

கணவரை பிடிக்காததால் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்ட நரிக்குறவ பெண் தற்கொலை!!

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அருகே உள்ள மலைப்பிரதேசத்தில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் தெய்வானை(வயது 20). நரிக்குறவர் இன வழக்கப்படி தெய்வானைக்கு ஏலம் மூலம் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்....

மின்சார சபை ஊழியருக்கு தும்புத்தடியால் அடி!!

மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் மீது பெண் ணொருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார். இங்கிரிய பகுதியில் உள்ள வீடொன்றுக்குச் சென்ற போதே இச்சம்பவம்...

மதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மரணம்!!

மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் பெற்றோர் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்டதால் தனது...

2 மனைவிகளும் ஏமாற்றியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!!

நத்தம் அருகில் உள்ள வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சின்னான் (வயது40). இவருக்கு வள்ளி, சுதா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். வெள்ளைசின்னான் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு வள்ளியுடன்...

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது!!

வத்தலக்குண்டு அருகில் உள்ள இந்திராநகரை சேர்ந்த சுப்ரமணி மகள் கனிமொழி(வயது17). சுப்ரமணி இறந்துவிட்டார். கனிமொழி தனது தாயாருடன் வசித்து வருகிறார். வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். தினசரி கடைக்கு ஆட்டோவில்...

மெரீனாவில் கொலையுண்ட கார் டிரைவர்: கள்ளக்காதல் தகராறில் மனைவியே தீர்த்து கட்டினார்!!

மெரீனா கடற்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் (28), நெற்குன்றத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கார் டிரைவரான...