ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் சதி!!

பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் பர்ட்வான் என்ற இடத்தில் உள்ள கக்ராகார் பகுதியில் கடந்த 2–ந் திகதி சக்தி வாய்ந்த...

மனைவியுடன் விவாகரத்து: பெற்ற மகன்களை கொன்ற தந்தை தானும் தற்கொலை!!

ஐதராபாத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் அம்மாநிலத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற மகன்களை அவர்களது தந்தையே கொன்று தானும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஐதராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில் வசித்து...

2 லட்சம் கோடி செலவில் கழிவறைகள்!!

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மந்திரி வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– நாடு முழுவதும் சுகாதார திட்டம் தீவிரப்படுத்தப்படும். இதற்காக ‘சுகாதார இந்தியா’ என்ற பெயரில் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு...

நவம்பர் 10 ஸ்கைப்புக்கு மூடுவிழா?

மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி இணையதள பயனாளிகளின் பெரும் வரவேற்பை பெற்ற"ஸ்கைப்´ வசதியை இந்தியாவில் நவம்பர் 10ஆம் திகதி முதல் நிறுத்த உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. உள்ளூர் செல்போன்களுக்கு இனி நவம்பர் 10 முதல்...

பெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (29). இவர் 2004– 2012–ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 22 பதக்கங்கள் பெற்றுள்ளார். அவற்றில் 18 தங்க பதக்கங்கள் அடங்கும். இந்த...

கணவர் இல்லாத சமயம் மனைவியை மிரட்டி 3 லட்சம் கொள்ளை!!!

வீடு ஒன்றுக்குள் நுழைந்து பெண்ணை கட்டிப்போட்டு பிள்ளையை கொலை செய்வதாக மிரட்டி 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர் வாட்டுகளில் உள்ள தாதியர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன்கிழமை காலை முதல் அடையாள பணி பகிஸ்கரிப்பு போராட்டம்...

கணவரின் சந்தேகம்: மனைவி மாயம்!!

திருவட்டாரை அடுத்த வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவரது மனைவி ராணி (38). இருவரது பெயரும் மாற்றப்பட்டு உள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குமார் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து...

மேகாலயாவில் கொடூரம்: மகளை கற்பழித்து தலையை வெட்டிக்கொன்ற தந்தை!!

மேகாலயாவில் கரோ ஹில் பகுதியில் காணாமல் போன 15 வயது பெண் தலை வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அடர்ந்த காட்டில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். ஆடையற்ற நிலையில் காணப்பட்ட...

தன்னைத் தானே திருமணம் செய்த பெண்!!

ஆணும், பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் என்றழைக்கப்படும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களும் திருமணம் என்ற பெயரில் இணைந்து வாழ்கின்றனர். ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண்...

காம்பவுண்ட் சுவரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்ட மானேஜர் மீது தாக்குதல்: 9 பேர் கைது!!

திருப்பூர் சேரன் காடு பாரதி நகரில் தனியார் கம்பெனி மானேஜராக உள்ளவர் சுதந்திரகுமார் (வயது 28). திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த தனபால் காசாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வழியே பனியன் தொழிலாளிகளான...

ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி ஈரோடு மேயர் அங்கபிரதட்சணம்!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்....

40 ஆண்டுகள் குடலில் இருந்த ஊசி!!

சீனாவில் லிங்ஷன் தீவில் உள்ள சிறிய கடற்கரைப் பகுதிக்குச் சொந்தக்காரர் ஜியாவோ யங்ஷெங். அவருடைய அழகான வீட்டைப் புதுப்பிக்க பல வழிகளில் யோசித்தார். இறுதியில் கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகள் மூலம் வீட்டை அலங்கரிக்க முடிவு...

இந்தி நடிகர்கள் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!!

இந்தி நடிகைகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் வசூலில் சக்கை போடு போடுகின்றன. சமீபத்தில் ரிலீசான பல படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது. சல்மான்கான்,...

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைகோள் ஏவுதல் ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பு!

அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் போன்று இந்தியாவுக்கான சொந்தமாக வழிக்காட்டும் தொழில் நுட்பத்தை ஏற்படுத்த ஏதுவாக இஸ்ரோ செயற்கைகோள்களை அனுப்பி வருகிறது. 7 செயற்கை கோள்களை அனுப்பும் இத்திட்டத்தில் மூன்றாவது செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 சி...

அவருடன் ஓட்டல், பார்ட்டிகளுக்கு போய் இருக்கிறேன்!!

தமிழில் விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஆண்ட்ரூ என்ற போட்டோகிராபரை இலியானா காதலிப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு இலியானா...

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பரவும் எபோலா!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர்...

எம்.ஜி.ஆர்-க்கு வந்த கோபம்…!!

“மீனவ நண்பன்” படம் கடைசி கட்டப் படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். கட்டளைப்படி கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சேர்க்கப்பட்டது. இதுபற்றி முத்துலிங்கம் கூறியதாவது:- “ஒருமுறை எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்தியா ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது “மீனவநண்பன்” படத்திற்குப் படப்பிடிப்பு...

காதலனால் கற்பழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பிளஸ்-1 மாணவி டிஸ்சார்ஜ்!!

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவியை அவரது காதலன் அஜீஸ் மற்றும் பால் வியாபாரி ஜோஸ் ஆகியோர் கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவர்கள் 2...

ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை!!

பனப்பாக்கத்தை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 26). ராணுவ வீரர். இவருக்கும் ஈஸ்வரி (20) என்ற பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் யுவனேஷ் என்ற...