15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!

15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர். கட்டுனேரிய - கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில்...

இப்படியான பெற்றோரும் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்!!

தனது சிறு வயது மகளை கைவிட்டு பிரிதொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ மாவட்ட நீதிபதி ராஜா சிறிமேவன்...

காணி உரிமை வேண்டும், இராணுவம் பொலிஸ் வருட இறுதிக்குள் வௌியேற வேண்டும்!!

வடக்கில் தனியார் காணிகள் மற்றும் வீடுகளில் நிலை கொண்டுள்ள முப்படையினரும் பொலிசாரும் வருட இறுதிக்குள் அவற்றை உரிமையாளர்களிடம் கையளித்து விட்டு வெளியேற வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையில் இன்று...

இறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்!!

மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன்...

சென்னையில் மெட்ராஸ்–ஐ பரவுகிறது!!

சென்னையில் தற்போது ‘மெட்ராஸ்–ஐ’ என்று சொல்லப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது இந்த...

ஓரின திருமணத்துக்கு அமெரிக்காவில் 5 மாநிலங்களில் மேலும் அனுமதி!!

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துக் கொள்வதை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகள் இதனை அங்கீகரித்தும் உள்ளன. அமெரிக்காவின் 19 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா...

வீ.இராதாகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமனம்!!

மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ.இராதாகிருஸ்ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்கு பிரதி அமைச்சராக சற்று நேரத்திற்கு முன்னர் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில்...

கண்டியில் இரு தனியார் பஸ்கள் மோதி 19 பேர் காயம்!!

கண்டி - வில்லியம் கொப்பல்லாவ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (09) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வத்தேகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது...

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி: தனியார் நிறுவன அதிபர் கைது!!

கோயம்பேடு ஜெய்நகர் 18–வது தெருவில் ‘இன்போ டெக்’ என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வர்க்கீஸ் ராஜா என்பவர் இதனை நடத்தி வருகிறார். இவர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக...

வன ஜீவராசிகள் காவல் உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட முடிவு!!

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க அகில இலங்கை வன ஜீவராசிகள் காவல் உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை மாலை தொடக்கம் தமது இந்த பணிப்பகிஸ்கரிப்பு தொடரும்...

பேராதனை பல்கலை மாணவர்கள் கண்டியில் சத்தியாக்கிரகம்!!

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் சிலர் இன்று (09) காலை கண்டி ஜோர்ஜ் ஆர் டி சில்வா பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தை ஏற்படுத்துமாறு கோரி கலஹா...

கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!

கேஸ் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார். நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு...

பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம்..!!

தமிழ், தெலுங்கு படங்களில் அனுஷ்கா பிசியாக நடிக்கிறார். ரஜினி ஜோடியாகநடித்த ‘லிங்கா’ படமும் தெலுங்கில் நடித்த ‘ருத்ரமா தேவி’ படமும்முடிந்துள்ளது. இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் இதனால்புது படங்களில் நடிப்பதை...

அந்த சம்பவம் இன்னும் என்னை வாட்டி வதைக்கிறது…!!

சமீபத்தில் டெல்லியில் மிருக காட்சி சாலையை சுற்றி பார்த்த இளைஞன், புலிஅடைக்கப்பட்டு இருந்த பகுதியில் தவறி விழுந்தான். புலி அந்த இளைஞனை கடித்துஇழுத்து போய் கொடூரமாக கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும்அதிர்ச்சியையும், சோகத்தையும்...

விபச்சாரத்தில் தள்ளிய பொலிஸை 12 வருடங்களுக்கு பின் கொன்ற பெண்!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தன்னை விபச்சாரத்தில் தள்ளிய பொலிஸ்காரரை பெண் ஒருவர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பீகாரை சேர்ந்த அப்பெண் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 17 வயதில் சித்தி கொடுமை தாங்காமல்...

ஈரோட்டில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

மொடக்குறிச்சி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவர் ஈரோடு ஆனைக்கல் பாளையத்தில் ஆயுத படை பிரிவில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களாக விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில்...

தேன்கனிக்கோட்டை நர்ஸ் திடீர் மாயம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் யாஷ்மின் (வயது 19). இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ் படிப்பு படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று இரவு இவர் பணிக்கு...

சேலம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ளது சின்னதிருப்பதி. இங்குள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சங்கீதா (வயது 20). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சங்கீதா துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு...

துபாயில் இருந்து போன் மூலம் மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ் விசாரணை!!

கோவை துடியலூர் கணுவாயில் உள்ளது பொன்மணி கார்டன். இந்த பகுதியில் வசிப்பவர் தாமஸ். இவரது மகன் வின்சென்ட் (வயது 37). இவருக்கும் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த வின்சி (30) என்பவருக்கும் கடந்த 5 வருடத்துக்கு...

கற்பழிப்பு வழக்கில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி கைது!!

திருமணமான 29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுவதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உயர்...