பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் விழுந்து பலி!!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவில் கொக்கனுகொட வாவியில் பூ பறிக்கச் சென்ற 16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பூண்டுலோயா ஶ்ரீ ரத்தனபால வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு...
பிரதி அமைச்சரின் கடைத் தொகுதி மீண்டும் தீக்கிரை!!!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள, பெற்றோலிய வளப் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவிற்குச் சொந்தமான கடைத் தொகுதியில் தீப்பற்றியுள்ளது. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ தீயணைப்புப் படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக...
பெரியகுளத்தில் குப்பை மேட்டில் வீசப்பட்ட 6 மாத பெண் சிசு!!
பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி வள்ளுவர் தெருவில் இன்று காலை குப்பையில் ஒரு சடலம் கிடந்தது. அதனை நாய்கள் இழுத்து சாப்பிட முயன்று கொண்டிருந்தன. இதை பார்த்ததும் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்றபோது...
குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்று தானும் தற்கொலை செய்த தாய்!!
குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் பெற்ற தாயே 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, 9-வது மாடியில் இருந்து குதித்து தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் மாவட்டத்தின்...
மானியம் வழங்கும் முறையில் மாற்றம்: இலங்கை அகதிகளுக்கு சிரமம்!!
மாதாந்திர மானியம் அளிப்பதில் புதியவிதிமுறை மாற்றத்தால் தோப்புக்கொல்லை முகாம் இலங்கைத் தமிழ் அகதிகள் சிரமத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1990ம் ஆண்டில் இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்சினையின்மையின் காரணமாக தங்கள் நாட்டில் வாழ...
ரயில் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது!!
இலங்கையில் ரயில்வே பணியாளர்கள் நடத்தி வரும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இடம்பெற்ற இணக்கப் பேச்சு தோல்வி கண்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே...
இன்றாவது பிணை கிடைத்து விடுதலை பெறுவாரா ஜெயலலிதா?
நேற்று வியாழக்கிழமை ஜெயலலிதா சார்பில் மட்டும் பிணை கேட்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த பிணை மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக...
24 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!!
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
கத்தியுடன் சண்டைபோடுமா பூலோகம்…!!
ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும்...
சொத்து தகராறில் பெண்ணை கொல்ல முயன்ற கணவன்–மனைவி!!
பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர்கள் தங்கத்துரை, ராமச்சந்திரன். அண்ணன் – தம்பிகளான இவர்களிடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சொத்து குறித்து பிரச்சினை எழுப்ப வேண்டாம்....
மிஸ்டு காலால் வந்த வினை: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்!!
மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகள் எலிசபெத் (வயது 25). இவருக்கு கடந்த மே மாதம் செல்போனில் ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது...
ஸ்னேகா பற்றி FACEBOOK இல் சேரன் எழுதியவை…!!
விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். லைகா நிறுவனத்தை இலங்கை அரசுடன் தொடர்படுத்தி எதிர்ப்புகள் கிளம்பின. போராட்டங்களும் நடந்தது. இலங்கை...
மதுரையில் வங்கி பெண் ஊழியர் உள்பட 2 பேர் மாயம்!!
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் நிருணாதேவி (வயது23). இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிருணாதேவி...
அம்பலமானது லிங்கா ஹீரோயின் காதலர் விபரம்…!!
‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கும் சோனாக்சி சின்ஹா காதலில் சிக்கி உள்ளார். சோனாக்சி இந்தியில் ‘தீவர்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜூன் கபூருடன்தான் அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல்...
வேலூர் சிறுவன் சேலம் ரெயில் நிலையத்தில் மாயம்!!
வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 13). சம்பவத்தன்று தந்தையும், மகனும் திருப்பூர் செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி வந்தனர். இந்த ரெயில் சேலம்...
ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது!!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை வழங்கி பிரிட்டன் அரசு கவுரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், எம்.பி., கீத் வேஸ் எம்.பி. ஆகியோர்...
படுக்கையறை காட்சியை காட்டி 1 கோடி கேட்ட நடிகை கைது!!
டாக்டரிடம் ஆபாச வீடியோ படத்தை காட்டி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய நடிகையை போலீசார் கைது செய்தனர். கைதான அந்த நடிகையின் பெயர் நயனா கிருஷ்ணா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது...
பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!!
பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான் ஜோசப். இவரது மகன் டேவிட் அரவிந்தராஜ் (வயது 18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி எஸ்சி படித்து வந்தார். நேற்று...
பெண் ஊழியர் கற்பழிப்பு: ஐ.டி. நிறுவன முதலாளிக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை!!
பெண் ஊழியரை கற்பழித்த ஐ.டி. நிறுவன முதலாளிக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பிரிவில் பட்டப்படிப்பு படித்த சென்னையை சேர்ந்த பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது...