மனைவியின் புகாரில் இருந்து கணவனை காப்பாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது!!

மராட்டிய மாநிலம், பன்வேல் தாசில் சுகாப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இடையே சில தினங்களுக்கு முன்னர் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மனைவி கணவரின் மீது நவி மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்....

தாய் கொலை, மகள் படுகாயம்: கள்ளத் தொடர்பு காரணமா?

பாணதுறை பிரதேசத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை - ஹோரேதுடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். தனது மகளோடு விஹாரைக்குச் சென்ற வேளையே இந்தத் தாக்குதல்...

தற்கொலை செய்ய கடலில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்!!

மாத்தறை - பரேவ் தீவுக்கு அருகிலுள்ள கடலில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று காலை கடலில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்போது பிரதேச மக்கள் மற்றும்...

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய முறை!!

தெற்கு அதிவேக வீதி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், கையடக்கத் தொலைபேசி மூலம் ஆசனங்களைப் முன் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 21ம் திகதி...

தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தின் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தின் முன் தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இலங்கை சிறையில் வாடும்...

த.தே.கூ சுயலாபத்தைக் கருத்தில் கொண்டே செயற்படுகிறதாம்!!

கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்கள் மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (11) வடக்கு மாகாணத்திற்கு வெளியே...

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

திருகோணமலை - குச்சவெளி - வடலிக்குளம் பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 12 மற்றும் 13 வயது சிறுமிகளை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயதான...

ஜெயலலிதா சிறையில்: 14 நாளில் 154 பேர் உயிரிழப்பு!!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்று இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா திடீரென சிறையில் அடைக்கப்பட்டதால்...

லாட்டரியில் ரூ. இரண்டரை கோடி பரிசு விழுந்ததாக ரூ.65 லட்சம் மோசடி: நைஜீரிய ஆசாமி கைது!!

நாளுக்கு நாள் விரிவடைந்து, வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பலனாக பரந்து விரிந்த இந்த பெரிய உலகம் நமது உள்ளங்கை அளவிற்கு சுருங்கி விட்டது. இதன் பலனாக, மின்னணு வர்த்தகம், மின்னணு வங்கியியல் என...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்புக்களின் போது இவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் வசமிருந்து 8800 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன....

இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது!!

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, ´கியூ´ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் வசமிருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள்...

மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட குழுவினர் விசாரணை!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ள இடத்திற்கு சிலர் தீ வைத்துள்ளதோடு, குறித்த மாணவர்களை தாக்கி...

மீனவர்கள் நலனில் இந்திய அரசு மெத்தனப்போக்கில் செயல்படுகிறது!!

தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில், இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள், சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர்...

கல்லூரி மாணவிகள் குளிப்பதை படமெடுத்த வாலிபர் மீது வழக்கு!!

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை உரப்பனவிளையை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் பின்புறம் குளிக்கும் பகுதியில் சோப்பு டப்பா தொங்குவதை கண்ட மாணவிகள்...

40,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்!!

உலகின் மிக பழமையான ஓவியங்கள் சிலவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள் 40000 ஆண்டுகளுக்குமுந்தியவை என்பதுதான் அதிர்ச்சி மிகுந்த செய்தி. இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி என்ற இடத்தில் உள்ள குகையில் சமீபத்தில்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்...

திருப்பத்தூரில் நகை அடகு பிடித்து 400 பவுன் மோசடி: கணவன்–மனைவி மீது 50–க்கும் மேற்பட்டோர் புகார்!!

அறக்கட்டளை மூலம் நகை அடகு பிடித்து 400 பவுன் நகையை மோசடி செய்ததாக கணவன்–மனைவி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் மற்றும்...

என்ன கண்டுக்கவே ஆள் இல்லை!!

நான்நடிச்சது நாலைஞ்சு படங்கள்தான். ஆனா, ‘பிரமாதமான பெர்ஃபார்மர்’னுபாராட்டுக்கள் குவிஞ்சது. தங்கர் சார், ‘நீதான் அடுத்த நந்திதா தாஸ்’னுசொன்னார். அந்தப் பாராட்டுக்கள் தந்தஉற்சாகத்துல, ‘திமிரு’, ‘வெயில்’, ‘காஞ்சிவரம்’னு நான் நடிச்ச ஒவ்வொருபடத்துக்கும் ஏதோ ஒரு அவார்டுஎதிர்பார்த்தேன்....

மாதவரத்தில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

மாதவரம், தபால் பெட்டி, மெஜஸ்டிக் காலனியை சேர்ந்தவர் லூர்துமேரி. இவர் நேற்று இரவு மகளுடன் அதே பகுதியில் நடந்து வந்தார். அப்போது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி லூர்துமேரி அணிந்து...

ஸ்ருதி இல்ல… பிபாஷாபாசுக்கு லக்…!!

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் தீபாவளிதினத்தில் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் விஜய்தன் அடுத்த படத்திற்கான ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளார். சிம்புதேவன் இயக்கும் விஜய் 58 படத்தின்...

பாகிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்: இந்திய பிரஸ் கிளப்-ன் வெப்சைட் முடங்கியது!!

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் ஹேக்கர்கள் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இணையதளத்தை 'ஹேக்' செய்து அதில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 'டீம் சைபர் வேரியர்ஸ்' என்று அவர்களாகவே தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த...