விஹாரையில் இருந்த வல்லப்பட்டை மரங்களை வெட்டி வைத்திருந்தவர் கைது!!

காலி - வக்வெல்ல பிரதேசத்தில் வல்லப்பட்டை வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளார். குறித்த பகுதி விஹாரை ஒன்றில் இருந்த வல்லப்பட்டை மரங்களே இவ்வாறு சந்தேகநபரால் வெட்டப்பட்டுள்ளதாக...

பெண்ணொருவர் உட்பட இருவருக்கு எமனான டிப்பர்!!

தம்புள்ளை - குருநாகல் வீதியின் கோகருல்ல - இப்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வண்டியுடன் மோதியதில் இந்த...

தெலுங்குதேச தொண்டர்களுடன் மோதல்: நடிகை ரோஜாவை தாக்க முயற்சி!!

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். நகரி தொகுதிக்குட்பட்ட மேலப்பட்டு கிராமத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் நடிகை ரோஜா கலந்து...

பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!!

பீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள் பக்கத்து கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை அங்குள்ள கடையில் விற்கச் சென்றனர். பின்னர் மாலை...

மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு!!

மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஒக்டோபர் 10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம்...

சென்னை செல்லும் சாமிக்கு பலத்த பாதுகாப்பு!!

சென்னை செல்லும் சுப்ரமணியம் சுவாமிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியுடன் கைகோர்த்துக்கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபடுகிறார் என்று சுப்பிரமணியசாமி மீது தமிழர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது. மேலும், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு...

115 இராணுவ மேஜர்களுக்கு பதவியுயர்வு!!

இராணுவத்தின் 115 மேஜர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி மேஜர் தரத்திலுள்ள இவர்கள் லேப்டினன் கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்!!

வௌ்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், நாளை (13) முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும்...

சட்ட சிக்கல்கள் உள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கின்றோம்!!

அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் போன்ற பல துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய...

கூடங்குளம் அருகே கல்லூரி மாணவி கற்பழிப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது18). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் வடக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் அந்த பகுதியில் உள்ள அடங்கார் குளம் கிராமத்தை சேர்ந்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பள்ளி முதல்வர் கைது!!

கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 44). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். கஸ்தூரி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடுமலை...

காமுகர்களிடம் இருந்து தப்ப வாகனத்தில் இருந்து குதித்த மாணவி!!

டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமான நொய்டாவில் நேற்று முச்சக்கர வண்டியில் தனியாக சென்ற கல்லூரி மாணவிக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்தக் காமுகர்களிடம் இருந்து கற்பையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்ள ஓடும் முச்சக்கர...

அருப்புக்கோட்டையில் திருமணம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்!!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூரை சேர்ந்தவர் காயம்பூர். இவரது மகள் மாரீஸ்வரி (வயது24). இவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:– கடந்த 4–ந்தேதி...

திண்டுக்கல் அருகே அரசு தொகுப்பு வீடுகளில் உல்லாசம், கும்மாளம்!!

திண்டுக்கல் அருகே பயனாளிகள் பயன்படுத்தாத அரசு குடியிருப்பு வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காமகளியாட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் அருகில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலக்குவார் பட்டியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ்...

மீண்டும் பொலிஸ் காவலில் விசாரணை ஏன்?

அருண்செல்வராசனிடம் பொலிஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்த அருண்செல்வராசன் என்ற இலங்கை தமிழரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் கைது செய்தனர். இலங்கையில்...

ஹூட் ஹூட் புயலால் இலங்கைக்கு என்ன பாதிப்பு ஏற்படலாம்?

ஹூட் ஹூட் புயலின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி...

ஜெ. ஊதுபத்தி உருட்டவுமில்லை, காய்கறி நறுக்கவுமில்லை!!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டும் வேலை வழங்கவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு எந்த வேலையும் ஒதுக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை...

இள வயது இயக்குனருடன் காதலா? நடிகை கடுப்பு!!

‘சிறுவயது இயக்குனருடன் காதல் என்பதா? என கோபப்பட்டார் பூஜா காந்தி. ‘கொக்கி, ‘திருவண்ணாமலை படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. கன்னடத்தில் ‘அபிநேத்ரி படத்தை தயாரித்து நடிக்கிறார். சதிஷ் பிரதான் இயக்குகிறார். இவருக்கும் பூஜா காந்திக்கும்...