வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

ஊவா மாகாண சுகாதார அமைச்சில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இரண்டு இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணெருவரை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையைச் சேர்ந்த அனோஜா ஆரியமாலா என்ற இளம்...

மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியலில்!!

பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தையை பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மகேசி பிரியதர்சினி த சில்வா எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தனது தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு...

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள்!!

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 403 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகமான முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் அதன் எண்ணிக்கை 158...

குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி : பதுளையில் சம்பவம்!!

வயிறு வலியென்று கூறி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இரண்டு மணித்தியாலத்தில் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ள சம்பவமொன்று பதுளை லுணுகலை அரசினர் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. லுணுகலைப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று...

மலேரியாவைக் கட்டுப்படுத்தியமை பற்றி அறிய இலங்கை வந்த பிரதிநிதிகள்!!

இலங்கையில் மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய விதம் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் சில நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (13) இலங்கை வரவுள்ளனர். இலங்கையில் மலேரியா தடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட முறை தொடர்பிலான விடயங்களை சக நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதே...

வேட்டையாடச் சென்ற இராணுவ வீரர் பலி!!

புத்தல - பொத்துவில் பகுதியில் வேட்டையாடச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாயால் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த நிலையில், லாகுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர் பலியாகியுள்ளதாக...

போலி நாணயத் தாள்களுடன் ஏறாவூரில் ஒருவர் கைது!!

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த ஒருவர் ஏறாவூர் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடையொன்றிக்குச் சென்ற சந்தேகநபர் 1000 ரூபாய் நாணயத்தாளை பயன்படுத்தி பொருட் கொள்வனவில் ஈடுபட முற்பட்டுள்ளார். இதன்போது அது போலி நாணயத்தாள் என அடையாளம்...

கிணறு வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் பலி, மற்றொருவர் காயம்!!

வாழைச்சேனை - மீறாவோடை தமிழ் கிராம சேவகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றை தோண்டிக் கொண்டு இருக்கும் போது, மண் சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், நேற்று மாலை 06.00 மணியளவில்...

தாக்கி, மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இரு பொலிஸார் வைத்தியசாலையில்!!

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை சுற்றிவளைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் தாக்கி, மரமொன்றில் கட்டி வைக்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஆராச்சிக்கட்டு - அடிப்பல - லியன்கெலே...

காதலுக்காக தாக்குதல் – சிறைச்சாலை அதிகாரி கைது!!

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காலி சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு காதல் தொடர்பே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் சந்தேகநபரின் சகோதரர் விரும்பிய...

ஜெ.யை சந்திக்கச் சென்ற அமைச்சர்களை பதவி நீக்கம் செய்க!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29ம் திகதி புதிதாக பதவியேற்ற பின்னர்...

வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு இரத்து!!

வைகோ உள்ளிட்ட ஒன்பது பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பொடா வழக்கை திரும்பப் பெற முடியாது என்ற பொடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இவ்வாறு இரத்து செய்யப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம்...

எனக்கு எபோலா! விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி!!

அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த விமான பயணி ஒருவர் தனக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பதாக விமானத்தில் அலறியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்குச் சென்ற விமானம் கனா நகரிலுள்ள...

குளியலறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஆசாமி: போலீசார் விசாரணை!!

மும்பை பைகுல்லா மேற்கு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 4–வது மாடியில் பொது குளியலறை உள்ளது. கடந்த 8–ந் தேதி அன்று அந்த கட்டிடத்தில் வேலை செய்து வரும்...

போ… நான் கோபமா இருக்கேன்…!!

வயது ஏறுகிறது, முகத்தில் முதிர்ச்சி தட்டுகிறது இதற்கு மேலும் திருமணம் செய்யாமல் இருக்கிறாரே என்று ஏதாவது நிருபர்கள்தான் அருந்ததியிடம் திருமணப் பேச்சை எடுப்பார்கள். முன்பெல்லாம் இதமாக பதில் சொன்னவர் இப்போது முகத்தில் கடுகு தாளிக்கிறார்....

ஜெ.க்கு பிணை வழங்க மறுத்த நீதிபதியை பின்தொடர்ந்த இருவர்!!

ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரை பின்தொடர்ந்து சென்று வீடியோ எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் தமிழக முன்னாள்...

நிர்வாணமாக காரோட்டிய பெண் சிறையில்!!

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் முழு நிர்வாணமாக கார் ஓட்டி சென்றதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீனாவில் கடந்த ஞாயிறு அன்று அதிகாலை 5.30 அளவில் 1500 பிளாக் ஆப் கென்னடி...

தாயை அடித்துக் கொன்றுவிட்டு துஷ்பிரயோகம் செய்த மகன்!!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் கண்ட்ரி ரோடு பகுதியை சேர்ந்த கெவின் டேவிஸ் என்ற இளைஞன் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே இருந்துள்ளார். சரியான நேரத்தில் தூங்காமல், சாப்பிடாமல் எந்நேரமும் வீடியோ கேம்...

டியூசனுக்கு சென்ற மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

பண்ருட்டி அருகே உள்ள கனிசபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அங்குள்ள டியூசன் சென்டரில்...

விருத்தாசலத்தில் பிக்பாக்கெட் அடித்த கணவன்-மனைவி கைது!!

விருத்தாசலம் தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் விநாயகம்(35). இவர் நேற்று மாலை விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் 8 மாத...

வாலிபர் வெட்டி படுகொலை: மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்ததால் ரவுடி வெறிச்செயல்!!

வியாசர்பாடி ஜாபர்நகர் 9–வது தெருவை சேர்ந்தவர் மவுலானா. இவரது மகன் முகமது ஷெரீப் (23). இவர் தண்டையார்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யும் ஏஜென்சியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில்...