பாகிஸ்தான் கொடியை எரித்த எட்டுப் பேர் கைது!!

கோவை மாவட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில், மாநில செயலாளர் செந்தில், தலைமையில் எட்டு பேர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன் கூடினர். காஸ்மீர் மாநிலத்திலுள்ள இந்திய எல்லை பகுதிகளில்...

குளுகுளு சிறை அறையிலா உள்ளார் ஜெயலலிதா?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருக்கும் அறையில் ‘குளுகுளு’ வசதி செய்யப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிறை...

மகாராஷ்டிரா, அரியானா வாக்குப்பதிவு ஆரம்பம்!!

இந்தியாவில் உள்ள மிக முக்கிய மாநிலங்களுக்குள் ஒன்றான மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலம் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை முதலே ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக இந்திய...

கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்!!

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை, மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்துல் கலாம் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வருபவர் நடிகர்...

திடீர் சுகவீனம் காரணமாக கட்டுநாயக்க தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!!

கட்டுநாயக்க பிரதேச தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (14) இரவு உணவு விஷமானதே இதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 19 பெண்களும்...

மஹிந்தவை தோற்கடிக்கத் தயங்க மாட்டோம் – ரத்தின தேரர்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் சூளுரைத்துள்ளார். அத்துரலிய ரத்ன தேரரின் “தூய்மையான நாளை” அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட...

நீதிபதி இன்றி வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குகள் நிலுவை!!

வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் கடந்த ஒன்றரை மாதங்களாக முக்கியமான வழக்குகள்...

அரசாங்கத்தின் வலையில் சிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல – அக்கில!!

அரசாங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மக்களுடன் விளையாடுகின்றனர். ஆனால் மக்கள் அரசின் வலையில் சிக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற...

கண்டியில் இபோச பஸ் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி 50 பேர் படுகாயம்!!

கண்டி - தெல்தெனிய வீதியில் ரம்புக்வெல்ல பகுதியில் இபோச பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்து 50 பேர் காயமடைந்துள்ளனர். வேகந்தையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ் 200 மீற்றர் பள்ளத்தில்...

பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 32 லட்சம் ரூபா மோசடி செய்த கில்லாடி!!

ஜனாதிபதி செயலக விசேட விசாரணை பிரிவு நபர் எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய கண்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரச ஊழியர்களுக்கு முச்சக்கர வண்டி வழங்கும் திட்டம் என்ற பெயரில்...

டெங்கு நுளம்பு பரவ உதவிய 20 பேருக்கு 1 லட்சம் அபராதம்!!

டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது சூழலை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 20 பேருக்கு தம்பதெனிய சுற்றுலா நீதிமன்றத்தில் குளியாபிட்டி நீதவான் பந்துல குணரத்ன ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார். தம்பதெனிய பிரதேச...

டெல்லி போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!!

டெல்லியின் விஜய் விகார் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகளால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். அப்பகுதியில், நேற்று அதிகாலை...

மது குடிக்க பணம் தராத தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது!!

மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் காசிநாத் கசாரே(70). இவரது மகன் தினேஷ் கசாரே(38) அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ’வார்டு பாய்’ ஆக வேலை செய்து வந்தார். மதுப்...

2010ஆம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!!

கடந்த 2010 ஆம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை ஐந்து பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. அலுவகத்தில் பணி முடிந்த பின் தனது நண்பருடன் கடந்த...

33 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கண் பார்வை!!

அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் (66). இவர் தனது 30–வது வயதில் கண்பார்வையை இழந்தார். அப்போது அவரை தாக்கிய நோய் கண்பார்வையை பறித்தது. அன்று முதல் அவர் இருளிலேயே தனது வாழ்நாளை கழித்து வந்தார்....

காதலை கைவிட மறுத்த ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்ய முயற்சி!!

தஞ்சை விளார் ரோடு பாரதி நகர் 4–வது தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி இவரது மகன் சண்முகநாதன் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவர் விளார் சாலை பகுதியில் டீ கடை நடத்தி வரும் கண்ணன்...

தஞ்சையில் கல்லூரி மாணவி கடத்தல்?: போலீசில் புகார்!!

தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மகள் சங்கீதா (வயது 20), இவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சைன்ஸ் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில்...

விடுதிக்குள் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்: பொதுமக்கள் தர்மஅடி!!

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு, கண்ணன் நகரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் இங்கு தங்கி வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் விடுதிக்குள் சுவர் ஏறிக்குதித்து புகுந்த வாலிபர் குளியலறையில்...