தேசிய உள்ளாடை தினம்: ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ‘தேசிய உள்ளாடை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் உள்ளாடையானது மிகவும் அவசியமானது. ஆனால் சினிமாவில் நடிப்பவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. அதுமட்டுமின்றி,...

பிரபல பாடலாசிரியரின் மகன் மனைவியுடன் தற்கொலை!!

பிரபல பாலிவுட் பாடலாசிரியர் சந்தோஷ் ஆனந்த். இவரது மகன் சங்கல்ப் ஆனந்த். பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் காரில் சென்றார். மதுராவில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு...

காதல் – மோதல்: 16 வயது மாணவியை கொன்ற இராணுவ சிப்பாய்!!

கிரிபாவ - ஒருகல சாலிய அசோகபுர பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

தந்தையைக் காணவில்லை! மகள் முறைப்பாடு!!

மட்டக்களப்பு - மயிலம்பாவெளிப் பகுதியிலிருந்து காணாமல் போன தனது வயோதிபத் தந்தையை கண்டுபிடித்துத் தருமாறு, மகள் ஜோசப் சிறியானி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ்...

யாழில் புதையல் இருப்பதாகக் கூறி பாரிய நிதி மோசடி!!

யாழில் தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு, அறுபத்து ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை மூவர் இழந்துள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை...

மண்ணுக்குள் புதைந்து இரு இராணுவ வீரர்கள் பலி!!

கந்தளாய் - கோமரங்கடவல பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அதனுள் புதையுண்டு இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்து இன்று...

சியாம் கொலை: மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா? உயர் நீதிமன்றில் விசாரணை!!

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு...

ரயில் சேவை பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிப்பு!!

இலங்கை ரயில் சேவை புதிய பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஏ.பி.ஆரியரத்ன பதவி நீக்கம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புதிய நியமனத்திற்கான அமைச்சரவை அனுமதி நேற்று கிடைத்துள்ளது. அதன்படி...

முக்கிய கலந்துரையாடலுக்காக கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியா பயணம்!!

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரமளவில் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட் டோவாலுடன் உயர்மட்ட சந்திப்பு...

ரயில் போக்குவரத்து தாமதம்!!

ரயில் சமிங்சை கட்டமைப்புக்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அளவ்வ மற்றும் அபேபுஸ்ஸ ரயில் நிலையங்களில் இந்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த...

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!!

நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 15ம் திகதி 535 விசைபடகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம்...

21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வௌியே வந்தார் ஜெ!!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில்...

சாமியின் புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு சிக்கல்?

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளைக்கு வருகிறது. விசாரணையின் முதல் நாளே பிணை கிடைக்குமா? அல்லது தள்ளிப்போகுமா...

நிர்வாண படங்களை வெளியிட்டதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதாநாயர் பரபரப்பு புகார்!!

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் சரிதா நாயர். இவரது மோசடிக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் துணை போனதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதற்கேற்ப சரிதாநாயரும் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி மீது...

சிந்தாமணியில் திருமணமான பெண் மாயம்: கணவர் புகார்!!

மனைவி மாயமானதாக போலீசில் புகார் கொடுத்த கணவர், வடமாநில வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர்...

வேலூரில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பயிற்சி மாணவர் கைது!!

வேலூர் கொணவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணியம்பாடியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக வந்திருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற பயிற்சி 13–ந் தேதியுடன் முடிவடைந்தது....

சீனாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 8 கோடி!!

சுமார் 135 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் 8.2 கோடிக்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் நாளொன்றுக்கு ரூ.60 மட்டுமே சம்பாதிக்கின்றனர். சீனா மக்களின் வறுமை குறித்து அந்நாட்டு வறுமை...

சவுதி மத குருவுக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு மேலதிக உரிமைகள் தரப்பட வேண்டும் என்று கோரிய பிரபல மத குருவான, ஷேக் நிம்ர் அல் நிம்ர்ற்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்திருப்பதாக அங்கிருந்து வரும்...

இலவச கருமுட்டை – ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள் உதவி!!

பெண்களுக்கு உண்டாகும் கருமுட்டையை உறைபனி செய்து, தேவைப்பட்டபோது குழந்திஅபெற்றுக்கொள்ளும் வசதி தற்போது வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. ஆனால்இந்த கருமுட்டை உறைபனி முறைக்கு அதிக செலவாகும் என்பதால் பல பெண்கள் இந்தமுறையினை பின்பற்றாமல் இருந்தனர். ஆனால்...

மார்பக விளம்பரம் – 500 விபத்துக்கள்!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒருவிளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள்நடைபெற்றுள்ளன. அப்படியென்ன விளம்பரம் என நினைப்பவர்கள் மேலே உள்ள படத்தைபார்க்கவும். இப்படி...

திருவண்ணாமலை அருகே மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்!!

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி லூர்துமேரி(வயது 22). கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத குழந்தை உள்ளது....

வாடிப்பட்டியில் பொது இடத்தில் புகைப்பிடித்தவர்களிடம் ரூ.2300 அபராதம் வசூல்!!

வாடிப்பட்டி யூனியன் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வாடிப்பட்டி பகுதியில் பஸ் நிலையம், தாதம்பட்டி மந்தை, ஆரோக்கிய அன்னை திருத்தலம், அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம், நீதிமன்றம் உள்பட...

விபத்தில் சிக்கிய பெண்ணிடம் 5 பவுன் நகையை அபகரித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது!!

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே கடந்த திங்கட்கிழமை கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகங்கையை சேர்ந்த அழகுசுந்தரி (வயது36) மற்றும் அவரது குழந்தைகள் விபத்தில் சிக்கினர். இதில் அவரது மகள் பரிதாபமாக இறந்தார்....

பிளாட்பாரத்தில் வசித்த சிறுமி விபசார கும்பலிடம் விற்பனை: 2 பேர் கைது!!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து, ஒருகும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி....