குடித்து கும்மாளமிட்ட நடிகைகள் – வளைத்துப் பிடித்த பொலிஸார்!!

மது விருந்தில் போதையில் ஆட்டம் போட்ட தெலுங்கு நடிகைகளை பொலிசார் பிடித்து சென்றனர். சமீப காலமாக மது விருந்து கலாசாரம், இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. பண்ணை வீடுகளில் வாரத்துக்கு ஒரு முறை கூடி...

அரசுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா ஆராய்வதற்கு குழு நியமனம் – ஜாதிக ஹெல உறுமய!!

ஜாதிக ஹெல உறுமய அரசுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஏழு பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய முன் வைத்த ஆலோசனைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா...

ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத்திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம்!!

ஆசிரியர் உட்பட அரச ஊழியர்கள் 10 000 ரூபா சம்பள அதிகரிப்பையே எதிர்பார்த்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் 2200 ரூபாவை மாத்திரமே சம்பள உயர்வாக வழங்கியுள்ளது. எனவே இந்த...

காத்தான்குடியில் இறந்து கரையொதுங்கும் நண்டு, மீன்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் கடலில் இருந்து சில உயிரினங்கள் இறந்த நிலையில் கரையெதுங்கி வருகின்றன. நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து இந்த உயிரினங்கள் கரையொதுங்கவதாக காத்தான்குடி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய மீன் இனங்கள் மற்றும்...

பஜிரோ – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்!!

பஜிரோ வாகன மொன்றால் மோதப்பட்டு 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று கட்டுகஸ்தோட்டைப் பொலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. கண்டி- வத்துகாமம் பிரதான வீதியில் பொல்கொல்லை...

காணாமல் போனோரின் உறவுகள் தொடர்பில் கரிசனை காட்டுங்கள் : பாப்பரசருக்கு கடிதம்!!

காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்பாக கரிசனை காட்டுமாறு பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில், வவுனியா,...

மதுரையில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை!!

மதுரை வில்லாபுரம் கணபதிநகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் யமுனாதேவி (வயது24). முதுகலை பட்டதாரியான இவர் நேற்று கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில்...

வயிற்றுக்குள் வைத்து 70 ஆயிரம் டாலர் கடத்திய பெண் கைது!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி அங்குள்ள விமான நிலையங்களில் போதை பொருள் தடுப்பு படையினர் பயணிகளிடம் தீவிர சோதனை...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அது போல்...

காலைவாறிய கவர்ச்சி – மனம்மாறிய சமந்தா!!

இரசிகர்களைக் கவர பிகினி தேவையில்லை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும் என்று நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம். சுடிதார், சல்வார், புடவை என ஹோம்லி லுக்கில் நடித்து வந்தவர் சமந்தா. இதுதான்...

புதுவை பயிற்சி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை!!

நெய்வேலி புதுநகர் 25–வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (வயது18). புதுவையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி ஆசிரியை பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இவர்...

தரைமட்டமாகுமா பூ நடிகையின் பங்களா?

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் திரையுலகை கலக்கிய பூ பெயரை கொண்ட நடிகை சமீபத்தில் ஆந்திராவில் ஒரு மிகப்பெரிய பங்களா டைப் வீட்டை கட்டியுள்ளார். ஆனால் விதிகளை மீறி ஒரு மாடி அதிகம் கட்டியுள்ளதாக...

கூட்டமைப்புக்கான ஜனாதிபதியின் அழைப்பு பழைய பல்லவிக்கு ஒப்பானது: பொன்செல்வராசா!!

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதான பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அதற்கான அழைப்பு ஆகியவற்றை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக்கத் தெளிவாகவே அறிவித்து விட்ட நிலையில் வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது...

எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

எபோலா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மருத்துவமனைகள் ஏற்கனவே எபோலா நோயாளிகளால் நிரம்பி...

விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு!!

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான விசாரணையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்ளவுள்ளார். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.பி. மிட்டல் தலைமையில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை 2014...

வரவு – செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நிராகரிப்பு: எம்.பி.யோகராஜன் கவலை!!

அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பற்றியோ அவர்கள் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தோ குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களை இந்த...

வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை: பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்!!

அரச ஊழியர்கள் விவசாயிகள் உட்பட சகல தரப்பினருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள போதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது வருத்தமளிப்பதாகவுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது...

கரூர் அருகே 9–ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

கரூர் அருகே திருக்காம் புலியூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (வயது 13) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க...

அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை: 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு!!

கோட்டயம் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நெய்யாற்றின்கரை மற்றும் விதுரை மலை கிராமங்களில் இருந்து ஆதிவாசி மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பஸ்சில்...

போலீசார் தேடுதல் வேட்டையில் இளம்பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் கைது!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதிவரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், மாவோயிஸ்டு முக்கிய பிரமுகர்கள் துங்க யேசு பாபு தேகா (வயது 30), மணாஸ்...

விருத்தாசலம்: பெண் கொலையில் விவசாயி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!!

விருத்தாசலம் காட்டு கூடல் சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுடைய மகன் சண்முகம். சுப்பிரமணியன் குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்ற விவசாயிக்கும் விநாயகர்...