மஹிந்த ராஜபக்ஷவிற்கு சவால் விடுக்க மீசை வைத்த சரியான ஆண் வருவாரா..?

ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் அரசாங்கம் மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும்...

மாணவர்களை தாக்கியோர் பிணையில் விடுதலை!!

பலாங்கொட - பம்பகின்ன சந்தியில் சத்தியாக்கிரம் மேற்கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28)...

சொத்துக்களை அபகரித்த மாமனாரை கண்டித்து விஷம் குடித்து தாய்–மகள் பலி!!

திண்டுக்கல் அருகே கன்னிவாடி போலீஸ் சரகம் கொட்டாரம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. அவரது மனைவி வனஜா (வயது 40). இவர்களது மகள் பிரவீணா (13). நேற்று காலை வனஜா தனது மகளுடன் மாவட்ட போலீஸ்...

மகனை சந்திக்க டுபாயில் இருந்து முஷரப்பின் தாயார் வருகை!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரப் மீது ராவல் பிண்டியில் உள்ள...

கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மனைவிமார் தொகை அதிகரிப்பு!!

வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின்தொகை வெகுவாக அதிகரித்துக்கொண்டு வருவதாக அங்குள்ள ஆய்வுகள்மூலம் தெரியவந்துள்ளன. வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குள் உள்ளடங்கும் கோறளைப்பற்று தெற்கு(கிரான்),கோறளைப்பற்று மத்தி(வாழைச்சேனை-முஸ்லிம்),கோறளைப்பற்று(வாழைச்சேனை -தமிழ்),கோறளைப்பற்று மேற்கு(ஓட்டமாவடி) ஆகிய பிரதேச...

கஞ்சா கலந்த லேகியம் தடை செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த இருவருக்கு அபதாரம்!!

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா கலந்த லேகியம் மற்றும் தடை செய்யப்பட்ட சிகரெட் வைத்திருந்த இருவரை 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்டமேலதிக நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட்பஸீல் நேற்று திங்கட்கிழமை...

ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் – பிரதமர் உறுதி!!

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது உறுதி என பிரதமர் டி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இம்முறையும் போட்டியிடுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள்...

கனடாவில் மூன்று தமிழர்களுக்கு தேர்தல் வெற்றி!!

கனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் மற்றும் மார்க்கம் நகராட்சி...

இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் முடிவுற்றது!!

தங்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்குள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உண்ணாவிரதம் இருந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி சிறையில் சென்று பார்வையிட்டதுடன்...

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் பலி!!

பிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள...

ஐ.தே.க வின் ரவி,யோகா,அஜித்,நலின் உள்ளிட்ட அறுவர் பிணையில் விடுதலை!!

ஆளும் கட்சியின் துறைமுக தொழிற்சங்க கிளையின் கட்டிடமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாராளுமன்ற...

மாணவியைக் கடத்தி துஸ்பிரயோகம்!!

புத்தளம் அருகே 17 வயது மாணவியொருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புத்தளம் மெல்லன்குளம் பகுதியில் வசிக்கும் மாணவியொருவரே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, 25ஆம் திகதி மாலை தனியார் வகுப்பொன்றுக்குச்...

வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!!

கொழும்பு வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தைப் பகுதியில் 42ஆவது ஒழுங்கைக்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையிலுள்ள கற்பாறைகளுக்கிடையிலிருந்தே குறித்த...

லிந்துலை – வாழைமலை தோட்டத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹென்போல்ட் பிரிவு வாழைமலை (ஆக்ரா) தோட்டத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. வாழைமலை தோட்டத்தைச் சேர்ந்த 22...

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தீர்வு குறித்து சுஷ்மாவுடன் பொன். ராதா பேச்சு!!

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை...

மஹிந்தவை விரட்ட ஐ.தே.க சார்பான பொது வேட்பாளரை பொது சின்னத்தில் நிறுத்த இணக்கம்!!

எதிர்வரும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரை பொது சின்னத்தில் பொது வேட்பாளராக களம் இறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்...

இந்தியாவிலும் புலித்தடை நீங்கும் – வைகோ நம்பிக்கை!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பு ஆய விசாரணை, ஒக்டோபர் 26ம் ,27ம் திகதிகளில் குன்னூர் நகராட்சி அரங்கத்தில், தீர்ப்பு ஆய நீதிபதியான டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. மிட்டல் அவர்கள்...

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு புலிகள் அமைப்பின் பணம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் பணம் பயன்படுத்தப்படலாம் என்று ஐ.தே.க. சந்தேகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர்...

புலி துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஒரு வருட கடூழிய சிறை!!

ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றவாளிக்கு ஒருவருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை அளித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற...

ஜனாதிபதி மஹிந்தவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடியாது – திகாம்பரம்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமாகிய பழனி திகாம்பரம்...

இலங்கை – சீனா இடையே அடுத்த ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!!

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2015 ஜூன் மாதமளவில் கைச்சாத்திடப்படும் என திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.