16அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி (படங்கள், வீடியோ)

7 வருட காலமாக உடல் கட்டமைப்பை விரும்பிய வடிவில் மாற்றுவதற்கான ‘கோர்ஸெட்’ என அழைக்கப்படும் ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது இடையை 16 அங்குல சுற்றளவு உடையதாக பேணி அமெரிக்க மொடல் அழகியொருவர்...

‘மாட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்”: மாடுகளை வெட்டி எச்சரிக்கை!!

இரு மாடுகளின் வெட்டிய தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் இன்று காலை அவதானிக்கப்பட்டது. தொங்கிய பதாதையில்” எங்கள் காணிக்குள் இருந்து மாடுகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும்...

மாபோல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் மாபோல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த லொறியொனறுடன் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து...

ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகள் பூட்டு!!

ஹல்துமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஹல்துமுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட 10 பாடசாலைகள் எதிர்வரும் 3ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி.அம்பன்வல தெரிவித்துள்ளார். ஊவா மாகாண முதலமைச்சர்...

யாழில் மது ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள்!!

மது ஒழிப்பினை மேற்கொள்ளும் விதமாக யாழ். நகரப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பயணிகளிடம் இன்று (29) மது ஒழிப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. யாழ். மாவட்ட இளைஞர் கழகமும், யாழ். சிறைச்சாலையும் இணைந்து...

மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!!

மீறியாபெந்த தோட்ட மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

ஆசிரியைக்கு காம பாடம் புகட்டி கொன்ற மாணவன் கைது!!

கண்டி பேராதனை கிரிபத்கும்புர பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியையை கொலை செய்த பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பள்ளி ஆசிரியையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆசிரியை திட்டியதால்...

இலங்கை விமான நிலையத்தில் இந்தியர் உயிரிழப்பு!!

மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்மானில் இருந்து இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். 51 வயதான மொஹமட்...

VIDEO: ஹல்துமுல்ல மண்சரிவில் உயிர் தப்பியோர் சொல்லும் உண்மை கதை!!

மீறியபெந்த தோட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய எம்.மகேந்திரன் மற்றும் ராதா ஆகியோர் சம்பவம் தொடர்பில் விவரித்துள்ளனர். மகேந்திரன் கூறுகையில், காலை 7 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டதாகவும் அதில் 500ற்கும் மேற்பட்டோர்...

VIDEO: ஹல்துமுல்ல பகுதியில் பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கானோர் மாயம்!!

ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீறியபெந்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெய்துவரும் கன மழை காரணமாக தற்போதும் மண்சரிவு ஏற்பட்டவண்ணமுள்ளதாக கொஸ்லந்த பொலிஸ் பொறுப்பதிகாரி அத தெரணவிடம் தெரிவித்தார். மேலும் மண்சரிவு காரணமாக...

மலைநாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு!!

மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயில் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது....

பால் சமத்துவ இடைவெளி பட்டியலில் இலங்கை முன்னிலை!!

பால் சமத்துவ இடைவெளி பட்டியலில் இலங்கை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முதல் 10 இடங்களுக்குள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 79 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தை வகிக்கிறது. இந்தியா 19வது இடத்தை பெற்றுள்ளது. 2014...

தக்கலை அரசியல் பிரமுகரின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய தொழிலாளி மீது தாக்குதல்!!

தக்கலையை அடுத்த கொற்றியோடு, மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 42).வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று மாலை படுகாயங்களுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். தலை மற்றும் கைகளில் ரத்தம் வடிந்த நிலையில்...

தனி குடித்தனத்துக்கு கணவர் மறுத்ததால் பெண் என்ஜினீயர் தற்கொலை!!

கே.கே.நகர் 5–வது செக்டர் 24–வது தெருவில் குடியிருப்பவர் மணிகண்டன். இவரது மனைவி யுவராணி. திருமணமாகி 8 மாதம் தான் ஆகிறது. கணவன் – மனைவி இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தனர். மணிகண்டன் தனது...

16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு!!

டெல்லி புறநகரான நொய்டா அருகே உள்ள நிதாரி கிராமத்தில் கடந்த 2005 மற்றும் 2006–ம் ஆண்டுகளில் சிறுமிகள் மாயமானார்கள். இதில் 16 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற சுரேந்தர்...

எஸ்.எம்.எஸ். அனுப்பி வரவழைத்து நண்பர்களை சுட்டுக் கொன்ற மாணவன்!!

வாஷிங்டன் பள்ளியில் சக மாணவர்களை சுட்டு கொன்ற மாணவன், அவர்களை சம்பவ இடத்திற்கு அழைக்க குறுஞ்செய்தி அனுப்பி சாப்பிட அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் ஸ்டேட் உயர்நிலை பள்ளியில் படித்துவந்த ஜெலன் ப்ரைபெர்க் எனும்...

படப்பிடிப்பு அரங்கில் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி!!

இந்தி நடிகை ரியாகானை படப்பிடிப்பு அரங்கில் கற்பழிக்க முயற்சி நடந்தது. இச்சம்பவம் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரியாகான் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மும்பையில்...

இருவருடனும் ஒரே வேளையில் குடும்பம் நடத்திய டிரைவரை சேர்ந்தே கொன்ற சக்களத்திகள்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள ஒரு வீட்டில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அந்த வீட்டில் வேலை செய்துவந்த ஆசியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன்...

பட அதிபருடன் நடிகை காதல்?

ஷீலா தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். ‘சீனா தானா 001’, ‘வேதா’, ‘கண்ணா’, ‘இளவட்டம்’ போன்றவை ஷீலா நடித்த முக்கிய தமிழ் படங்கள். தற்போது ஷீலாவுக்கு படங்கள் இல்லை. இந்த நிலையில் தெலுங்கு...

அமெரிக்காவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்-கணக்கெடுப்பில் தகவல்!!

அமெரிக்காவில் உள்ள மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 17 சதவீத பெண்களும் 5 சதவீத ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரியவந்துள்ளது. மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய கணக்கெடுப்பில் அக்கல்வி நிறுவனத்தில் படிக்கும்...

ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு கொலை மிரட்டல்!!

ஷாருக்கான், தீபிகா படுகோனேக்கு திடீர் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இருவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் இந்தியா...

உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது!!

உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று விரைவில் உலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானத்தை சோதனை ஓட்டம் மூலம் பரிசோதிக்கவிருப்பதாகவும், இந்த...