தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில்...

கடவுளின் பெயரால் தேவாலயத்திற்குள் சிறுமிகளை வல்லுறவு செய்த அருட்தந்தை கைது!!

சிறுமிகள் இருவரை தேவாலயத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அருட்தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - பம்பல பிரதேச தேவாலயத்தில் கடமையாற்றும் மாதம்பை - இரட்டிக்குளத்தைச் சேர்ந்த 31 வயதான அருட்தந்தையே இவ்வாறு...

ஐதேக ஜனாதிபதி தேர்தல் செயற்திட்ட குழு நாளை கூடுகிறது!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும்...

விமல் – மஹிந்த இடையே வௌ்ளியன்று சந்திப்பு: தினேஸ் – சோபித்த தேரர் பேச்சு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நாளை வௌ்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி சமர்பித்துள்ள யோசனைகள் சில குறித்து கலந்துரையாடவே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...

ஒருவர் பலி, 60 வீடுகள் சேதம் – இன்றும் மழை!!

கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்....

மலேஷியாவில் கைதான இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!!

இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள் இன்று கூறி மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம்...

ஶ்ரீ.சு.க அமைப்பாளர்களுக்கு அழைப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த...

செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்!!

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்து...

உயரும் கடல் நீர் மட்டம்!!

முந்தைய, 6,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த, 150 ஆண்டுகளாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியர், கர்ட்...

தமிழ் சினிமா எப்படி இருக்கனும்? கூறுகிறது நீதிமன்றம்

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம்...

ஆபாசக் காட்சிகள் வௌியானதால் தற்கொலை செய்ய மாட்டேன்!!

எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல்...

இனப்பெருக்கத்தில் விபரீதம் – புலி பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம், மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி(5) என்ற பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள்,...

தொழிலாளி கொலை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால் கொன்றதாக கைதானவர் வாக்குமூலம்!!

ஆம்பூர் 2–வது தார்வழியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் 3–வது தார்வழி,...

தந்தை-மகன் கொலை: ராணுவவீரர் உள்பட 2 பேர் கைது!!

ராணிப்பேட்டை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மகிமண்டலம் காட்டில் உள்ள பிகுவார பள்ளி காட்டு பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக மேல்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று...

காட்பாடியில் வாலிபருக்கு பாட்டில் குத்து!!

காட்பாடி அடுத்த பெரியபுதூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 20) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே...

கல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்: போலீசில் புகார்!!

அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர், அவ்வை நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:– நான்...

மாணவிகள் பங்கேற்ற வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து நடைபெற்றது. நாகர்கோவில் இந்து கல்லூரி மாணவ–மாணவிகள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடி...

மேலப்பாளையத்தில் இளம்பெண் வெட்டி சாய்ப்பு: மாமனார் வெறிச்செயல்!!

பாளை பெருமாள்புரம் அருகே உள்ள ராஜகோபால்நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது28). இவருக்கு ஒரு மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகேஸ்வரி மேலப்பாளையம் சந்தை அருகே அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார்....

வேகமாக பரவும் எபோலா – 4447 உயிர் பலி!!

எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும்...

பாகிஸ்தான் கொடியை எரித்த எட்டுப் பேர் கைது!!

கோவை மாவட்ட அகில பாரதிய வித்யார்தி பரிஷத் சார்பில், மாநில செயலாளர் செந்தில், தலைமையில் எட்டு பேர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன் கூடினர். காஸ்மீர் மாநிலத்திலுள்ள இந்திய எல்லை பகுதிகளில்...

குளுகுளு சிறை அறையிலா உள்ளார் ஜெயலலிதா?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருக்கும் அறையில் ‘குளுகுளு’ வசதி செய்யப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிறை...

மகாராஷ்டிரா, அரியானா வாக்குப்பதிவு ஆரம்பம்!!

இந்தியாவில் உள்ள மிக முக்கிய மாநிலங்களுக்குள் ஒன்றான மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலம் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை முதலே ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக இந்திய...

கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்!!

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை, மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்துல் கலாம் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வருபவர் நடிகர்...

திடீர் சுகவீனம் காரணமாக கட்டுநாயக்க தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில்!!

கட்டுநாயக்க பிரதேச தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (14) இரவு உணவு விஷமானதே இதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 19 பெண்களும்...

மஹிந்தவை தோற்கடிக்கத் தயங்க மாட்டோம் – ரத்தின தேரர்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர் சூளுரைத்துள்ளார். அத்துரலிய ரத்ன தேரரின் “தூய்மையான நாளை” அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட...

நீதிபதி இன்றி வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குகள் நிலுவை!!

வவுனியா மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படாத காரணத்தினால் கடந்த ஒன்றரை மாதங்களாக முக்கியமான வழக்குகள்...

அரசாங்கத்தின் வலையில் சிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல – அக்கில!!

அரசாங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மக்களுடன் விளையாடுகின்றனர். ஆனால் மக்கள் அரசின் வலையில் சிக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற...

கண்டியில் இபோச பஸ் பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி 50 பேர் படுகாயம்!!

கண்டி - தெல்தெனிய வீதியில் ரம்புக்வெல்ல பகுதியில் இபோச பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்து 50 பேர் காயமடைந்துள்ளனர். வேகந்தையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ் 200 மீற்றர் பள்ளத்தில்...

பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் 32 லட்சம் ரூபா மோசடி செய்த கில்லாடி!!

ஜனாதிபதி செயலக விசேட விசாரணை பிரிவு நபர் எனக்கூறி நிதி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய கண்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரச ஊழியர்களுக்கு முச்சக்கர வண்டி வழங்கும் திட்டம் என்ற பெயரில்...

டெங்கு நுளம்பு பரவ உதவிய 20 பேருக்கு 1 லட்சம் அபராதம்!!

டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது சூழலை வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட 20 பேருக்கு தம்பதெனிய சுற்றுலா நீதிமன்றத்தில் குளியாபிட்டி நீதவான் பந்துல குணரத்ன ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார். தம்பதெனிய பிரதேச...

டெல்லி போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!!

டெல்லியின் விஜய் விகார் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகளால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். அப்பகுதியில், நேற்று அதிகாலை...

மது குடிக்க பணம் தராத தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் கைது!!

மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் காசிநாத் கசாரே(70). இவரது மகன் தினேஷ் கசாரே(38) அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ’வார்டு பாய்’ ஆக வேலை செய்து வந்தார். மதுப்...

2010ஆம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!!

கடந்த 2010 ஆம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை ஐந்து பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. அலுவகத்தில் பணி முடிந்த பின் தனது நண்பருடன் கடந்த...

33 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கண் பார்வை!!

அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் (66). இவர் தனது 30–வது வயதில் கண்பார்வையை இழந்தார். அப்போது அவரை தாக்கிய நோய் கண்பார்வையை பறித்தது. அன்று முதல் அவர் இருளிலேயே தனது வாழ்நாளை கழித்து வந்தார்....

காதலை கைவிட மறுத்த ஆட்டோ டிரைவரை வெட்டி கொலை செய்ய முயற்சி!!

தஞ்சை விளார் ரோடு பாரதி நகர் 4–வது தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி இவரது மகன் சண்முகநாதன் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவர் விளார் சாலை பகுதியில் டீ கடை நடத்தி வரும் கண்ணன்...

தஞ்சையில் கல்லூரி மாணவி கடத்தல்?: போலீசில் புகார்!!

தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மகள் சங்கீதா (வயது 20), இவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சைன்ஸ் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில்...

விடுதிக்குள் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர்: பொதுமக்கள் தர்மஅடி!!

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு, கண்ணன் நகரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் இங்கு தங்கி வேலைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் விடுதிக்குள் சுவர் ஏறிக்குதித்து புகுந்த வாலிபர் குளியலறையில்...

பெரம்பலூரில் இலங்கை தமிழர்கள் நால்வருக்கு அடி!!

பெரம்பலூரில் கட்டிட தொழிலாளர்களுக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குழு மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன....

கஹந்தகமவிற்கு எதிரான தடை உத்தரவு நீக்கப்படுமா..?

அகில இலங்கை சுயதொழில் செய்வோர் சங்கத்தின் தலைவர் கஹந்தகம மற்றும் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை அகற்றுவதா இல்லையா என எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...