வரவு – செலவுத் திட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் நிராகரிப்பு: எம்.பி.யோகராஜன் கவலை!!

அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பற்றியோ அவர்கள் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தோ குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களை இந்த...

வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை: பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன்!!

அரச ஊழியர்கள் விவசாயிகள் உட்பட சகல தரப்பினருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள போதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது வருத்தமளிப்பதாகவுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது...

கரூர் அருகே 9–ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

கரூர் அருகே திருக்காம் புலியூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (வயது 13) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க...

அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை: 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு!!

கோட்டயம் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நெய்யாற்றின்கரை மற்றும் விதுரை மலை கிராமங்களில் இருந்து ஆதிவாசி மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பஸ்சில்...

போலீசார் தேடுதல் வேட்டையில் இளம்பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் கைது!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதிவரை, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், மாவோயிஸ்டு முக்கிய பிரமுகர்கள் துங்க யேசு பாபு தேகா (வயது 30), மணாஸ்...

விருத்தாசலம்: பெண் கொலையில் விவசாயி உள்பட 4 பேருக்கு வலைவீச்சு!!

விருத்தாசலம் காட்டு கூடல் சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுடைய மகன் சண்முகம். சுப்பிரமணியன் குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்ற விவசாயிக்கும் விநாயகர்...

நியூயார்க்கின் முதல் “எபோலா ” நோயாளியான மருத்துவர் – தீவிர சிகிச்சையில்..!!

நியூயார்க்: கினியா நாட்டில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற அமெரிக்க டாக்டருக்கு எபோலா தாககியுள்ளது. கிரைக் ஸ்பென்சர் என்ற அந்த மருத்துவர் ஊர் திரும்பியதும் பெல்வியூ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர கண்காணிப்பில்...

சேலத்திற்கு கடத்தி வந்த 22 கஞ்சா மூட்டை சிக்கியது: 2 பேர் கைது!!

தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து போலி மது மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரலாம் என சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து பகுதியிலும் வாகன தணிக்கை...

சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக கூறி மூன்று பெண்கள் சித்ரவதை!!

அசாமில் சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களை கிராம மக்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோபதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்சங் தேயிலை தோட்டத்தில், அடித்து...

அடுத்த மாதம் மோடியை சந்திப்பாரா விக்னேஸ்வரன்?

அடுத்த மாதமளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைக்க டெல்லி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக செய்திகள் வௌியாகியுள்ளன. நவம்பர் 9ம் திகதி...

ஏழை மீனவர்களின் படகும் உள்ளது என இப்போதுதான் சாமிக்குத் தெரிந்ததாம்!!

இலங்கையில் பிடிபட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை ஜனாதிபதியிடம் பேசி, மீட்டுக் கொடுப்பேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று,...

கோவாவில் கற்பழிக்கப்பட்ட ரஷியப்பெண்: மருத்துவ பரிசோதனையின் போது டாக்டரும் பாலியல் கொடுமை!!

கோவா வந்த ரஷிய நாட்டு பெண் சுற்றுலாப்பயணி, இருமுறை கற்பழிக்கப்பட்டார். சுற்றுலாப் பயணி ரஷியாவின் மின்ஸ்க் என்ற இடத்தைச் சேர்ந்த 32 வயது பெண் கோவாவுக்கு கடந்த வாரம் சுற்றுலா வந்தார். ஓட்டலில் தங்கி...

ஊழியர் மீது தாக்குதல்: எம்பிலிபிடியவில் கழிவகற்றும் நடவடிக்கை புறக்கணிப்பு!!

எம்பிலிபிடிய நகரசபை ஊழியர்கள் நகரிலுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை பகிஷ்கரித்துள்ளனர். நகரசபை ஊழியர் ஒருவர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

போராட்டங்களுக்குப் பயந்து மகாபொலவை உயர்த்தவில்லை!!

எந்தவொரு போராட்டங்களுக்கோ விமர்சனங்களுக்கோ பயந்து மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே மகாபொல புலமைப் பரிசிலை...

யாழில் முன்பள்ளிக்குச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!!

யாழில் ஆறு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார். குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகாமையில்...

பரபரப்பாக விற்பனையாகும் எபோலா வைரஸ் பொம்மை.!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று எபோலா வைரஸ் கிருமியின் சாயலில் பொம்மை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா வை ரஸ் தொற்றுநோயினால் 4400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....

அரசின் நன்கொடையில் தங்கியிருப்பதால் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்!!

வடமாகாண சபை அரசாங்கத்தின் நன்கொடையில் தங்கியிருப்பதனால் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இந்த நிலையில்...

சிறுவனைக் கடத்தியதாகக் கூறப்படும் பிக்கு விளக்கமறியலில்!!

ஹொரண - படுவிட பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தாய், பாட்டி மற்றும் சந்தேகநபரான பிக்குவுடனும் சைக்கிள் வாங்க ஹொரண...

மாமாவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி!!

14 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து, அவருடன் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்ய ஆணைமடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆணைமடு - ஆடிகம பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே...

இன்று இலங்கை வருகிறார் கமலேஷ் சர்மா!!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் ஐந்து நாட்கள் விஜயமான இலங்கை வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது கமலேஷ் சர்மா ஜனாதிபதி மஹிந்த...

சுவீடன் கடலில் சுற்றித்திரிந்த மர்ம “நீர்மூழ்கிக் கப்பல்” – தேடுதல் வேட்டையில் கடற்படை..!!

ஸ்டாக்ஹோம்: சுவீடன் அருகில் கடல் பகுதியில் மர்ம நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று சுற்றித் திரிந்ததை அடுத்து அந்நாட்டு கடற்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும்...

மோதும் நாடுகளுக்கே கள்ள சந்தையில் கச்சா எண்ணெய் விற்று செய்து பணம் பார்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.!!

வாஷிங்டன்: சிரியா போன்ற நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டே அந்த நாடுகளுக்கு கள்ளச் சந்தையில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து பெருமளவு நிதியை குவித்து வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். இந்த...

போரை நிறுத்தும் வரை தாம்பத்ய உறவு இல்லை!!

தெற்கு சூடானில் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் தங்களது கணவர்களை வழிக்கு கொண்டு வர, அந்த நாட்டு பெண்கள் புது, ‘டெக்னிக்’கை கையாள முடிவு செய்துள்ளனர். தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப்...

ரகசிய திருமணம் செய்து வைக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை!!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் பாண்டியன், சென்னையை சேர்ந்த ராம்பிரசாத் ஆகியோர் தனித்தனியாக 2 ஆள்கொணர்வு மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், ‘தங்களது காதலியை ராயபுரத்தில் உள்ள வடசென்னை பதிவு அலுவலகத்தில் வைத்து...

4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது!!

பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு...

வெற் வரி குறைப்பு, புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு!!

வெற் வரியை 11 வீதமாக குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மேலும் நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளின் வைத்தியப் பரிசோதனைகளுக்காக 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து...

முதியவர் கொடுப்பனவு அதிகரிப்பு, வௌிநாட்டில் பணி புரிபவர்களுக்கு ஓய்வூதியம்!!

இலங்கையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 2015 ஜனவரி முதல் 1000ரூபாவில் இருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களுக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் ஒன்றை வழங்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். 2015ம்...

பிரதேச நகர மாகாண சபைகளின் 104 பேர் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளனர் -57 பேர் குற்றவாளிகள்!!

2004ஆம் ஆண்டு முதல் இற்றை வரையிலான காலப்பகுதி வரையில் நகர சபை, பிரதேச சபை, மாகாண சபை ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 104 உறுப்பினர்கள் மீது ஊழல் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களாக...

எல்ஜின் பகுதியிலிருந்து சென்ற பஸ் விபத்து: 15க்கும் மேற்பட்டோர் காயம்!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பிரதேசத்திலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று மாலை 3 மணியளவில் எல்ஜின் தலவாக்கலை பிரதான வீதியில் அகரகந்தை தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி...

தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரண் : ஜே.வி.பி.!!

அரசியலமைப்பிற்கு எதிராக அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில்...

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கும் வடக்கிற்கும் இரண்டு விசாக்களை பெறவேண்டிய நிலைமை : கிரியெல்ல!!

வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகை தருவதாயின் இலங்கைக்கும் வடக்கிற்குமென இரண்டு வீசாக்களை பெற வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்வதற்கே வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்கான தடையை அரசு பிறப்பித்ததாக ஐ.தே.க.ட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல...

சஜின்வாஸின் செயற்பாடு முன்பள்ளி சிறுவனுக்கு ஒப்பானது: ரவி எம்.பி.!!

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.யான சஜின் டி. வாசின் செயற்பாடானது முன்பள்ளிக்கு செல்லும் சிறுபிள்ளையின் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஒழுக்கமற்றவராக...

காலிமுகத்திடல் கடலில் மூழ்கி காணாமல்போன இளைஞர் இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம்!!

கொழும்பு காலி முகத்திடல் கடற்பரப்பில் குளிக்க சென்ற போது நேற்று காணாமல் போன ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திடம் வினவிய...

சுசீந்திரம் பெயிண்டர் கொலை: மனைவி–மைத்துனர்கள் கைது!!

அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் மனோகுமார் (வயது 38). பெயிண்டர். இவரது மனைவி ஜெயச்சந்திர பாமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி...

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!!

ஓய்வூதியம் பெரும் முதியவர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு அரச வங்கிகளில் 12 வீத வட்டி வழங்க யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். மேலும் அரச ஊழியர் ஒருவருக்கான அடிப்படைச் சம்பளம் 15000 ரூபாவாக அதிகரிக்கவும் யோசனை முன்வைத்துள்ளார்....

ரணிலாகவே இருந்தாலும் நிறைவேற்று அதிகார முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் -காமினி பெரேரா!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாகவே இருந்தாலும் இதுவே எமது நிலைப்பாடு என்று ஐக்கிய தேசியக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார்....

ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!

ஹபுதலை - உடுபிலதென்ன - இதல்கஸ்இன்ன பிரதேசத்தில் பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 30 வயதான குறித்த பெண் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதியே நேற்று பகல்...

வீரியம் – பாரம்பரிய பயிர்களைப் பாதுகாக்கும் திட்டம்!!

அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் கலப்பினங்களை மாத்திரம் முற்றுமுழுதாக நம்பியிராமல் வரட்சிக்குத் தாக்குப்பிடிக்கக் கூடிய பாரம்பரியப் பயிரினங்களுக்கு நாம் மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று, வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம்...

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!!

கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் 2–வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). அண்ணா மார்க்கெட் கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு கெவின் பிரசாத் (2) என்ற மகனும், தன்யா...