முன்பள்ளி ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு விஷேட கொடுப்பனவு!!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாவும், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 ரூபாவும் விஷேட கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மேலும் சிறுநீரக பாதிப்புள்ள நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுக்கான...

வாகனங்களுக்கு விஷேட வரி, கெசினோ கட்டணம்!!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விஷேட வரி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் கெசினோ சூதாட்ட விடுதிக்குள் பிரவேசிப்பதற்கான கட்டணமாக ஒருவருக்கு தலா 100 அமெரிக்க டொலர்களை அறவிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார். 2015ம்...

நீர் கட்டணம் குறைப்பு!!

வீடுகளுக்கான நீர் வழங்கள் திட்டத்தில், முதல் 25 அலகுகளுக்கு அறவிடும் கட்டணத்தை 10 வீதத்தால் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் வருமானத்தை $7500 ஆக அதிகரிக்க எதிர்பார்ப்பு!!

நாட்டின் தனிநபர் வருமானத்தை 2015ம் ஆண்டில் 4000 அமெரிக்க டொலராகவும் 2020இல் 7500 அமெரிக்க டொலராக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர்...

முறைகேடு நிகழ்ந்திருப்பின் விசாரணை செய்ய வேண்டும்!!

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்திருப்பின் விசாரணை செய்ய வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். தாம் அமைச்சராக இருந்த போது, மின்சார சபையில்...

விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய செயலளர் கடமைகளை பொறுப்பேற்பு!!

மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக தமது கடமைகளை இன்று பொறுப்போற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பை மேட்டுக்கு அருகில் கிடந்த சடலம் யாருடையது?

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் களனிய - மனேல்கம பகுதி குப்பை மேட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பேலியகொட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி இன்று காலை இந்த சடலம்...

எபோலாவை கட்டுப்படுத்த ஐ.நா.வில் அவசர ஆலோசனை!!

ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து...

துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் – கல்லால் அடித்து கொலை!!

சோமாலியா நாட்டில் உள்ள தரோரா பகுதியை சேர்ந்தவர் ஹசன்அகமது (வயது 18). இவர் அந்த பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த பகுதியில் அல்சஹாம்...

ரொறொன்ரோ- உள்நாட்டு பயங்கரவாத தாக்குதல்… : கனடாவை அதிர்ச்சி!!

ரொறொன்ரோ- உள்நாட்டு பயங்கரவாத தாக்குதலால் கனடாவின் இதயம் தாக்கப்பட்டு ஒரு படைவீரர் கொல்லப்பட்டதுடன் சுட்டவரும் இறந்த சம்பவம் ள்ளாக்கியுள்ளது. 24-வயதுடைய ஹமில்டன் உதவி படைவீரரான Cpl Nathan Cirillo தேசிய போர் நினைவுசின்னத்தின் முன்...

தந்தையின் கள்ளத்தொடர்பு – மகளை கொன்ற தந்தை!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இறந்து கிடந்தார். உடலில் காயங்களுடன் காணப்பட்ட அந்த சிறுமி விஷம் அருந்தி...

பல பெண்கள் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்கள்: 39 பெண்களை கொன்ற நபர் பரபரப்பு வாக்குமூலம்!!

கடந்த பல மாதங்களாக பிரேசில் நாட்டில் பல பெண்கள் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு வந்தார்கள். 16 வயது தொடக்கம் 39 வயதுடைய பல பெண்கள் இவ்வாறு கொலைசெய்யப்பட என்ன காரணம் என்று தெரியாமல் அன்...

ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் – நடிகர் சங்கம்!!

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர்...

கணவருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!

புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி ஜானகி (29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. அட்சயா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன்–மனைவி இடையே...

மர்ம உறுப்பை ரோட்டில் ஆணி வைத்து அறைந்த ரஷ்ய நபர்: தற்போது காதையும் வெட்டினார் : ரஷ்யாவில் பரபரப்பு..!!

ரஷ்யாவில் அரசாங்கத்தின் அணுகுமுறை சரியில்லை என்றும், பொலிசார் நடவடிக்கை சீர்திருத்தப்படவேண்டும் என்றும் ஒரு நபர் பல காலமாக வித்தியாசமான முறையில் போராடி வருகிறார். இவர் போராட்டம் மிகவும் கோரமாக உள்ளது. ஆனால் உலகின் கவனத்தை...

விலை உயர்ந்த செல்போன்களை திருடி நக்சலைட்டுகளுக்கு சப்ளை செய்யும் சிறுவர்கள்!!

செல்போன் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் ஸ்மார்ட் போன் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இந்த வகை போன்கள் ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கிறது. நகைபறிப்பு...

நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்?

“என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் “நீங்கள் நீச்சல் உடையில்நடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான்வெகுளித்தனமாக,””ஸ்விம்மிங் ஃபூல் ஸீனில் புடவையிலா நடிக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டதைத் தவறாக புரிந்து கொண்டு என்னைப் பற்றித் தவறாகவேஎழுதினார்கள்....

யாழில் கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்க்கும் பிரபல பாடசாலை மாணவிகள்!!

யாழ் நகா்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையில் கைத்தொலைபேசிகளைக் கொண்டு வந்து ஆபாசப் படங்கள் பாா்ப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றகும் மாணவிகள் சிலரே...

காதலியைத் தொடாதே என ஒபாமாவை மிரட்டிய வாலிபர்!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய கூடத்தில் கவர்னர் தேர்வுகான ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டு ஒட்டளித்தார். அப்போது அருகே ஆயியா கூப்பர் என்ற 20...

20 நாட்களில் நடித்து முடித்து விட முடியும்!!

நடிகைகள் பலர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். நயன்தாரா, அனாமிகா, ஸ்ரீராமராஜ்ஜியம் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார். அனுஷ்காவும் ருத்ரமா தேவி, பாகுபலி போன்று தன் கேரக்டருக்கு முன்னுரிமை...

16 வயது மாணவனுடன் பல இடங்களில் உறவு – கல்லூரி ஆசிரியை கைது!!

நியூயார்க்கில் மாணவனுடன் உறவு வை்த்துக் கொண்டதாக கல்லூரி முன்னாள் கூடைப் பந்து பயிற்சியாரும், ஜிம் ஆசிரியையுமான மேகான் மேஹோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 24. இவர் 16 வயது மாணவனுடன் 2...

முத்த சர்ச்சை – படமும் இல்லை – கவலையின் உச்சம்!!

விரல் வித்தை நடிகருக்கு கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் வெளியாகவில்லையாம். இந்த வருடமாவது நடிகருக்கு படம் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் நடிகர் தற்போது நடித்து வரும் படங்கள் சில பிரச்சனைகளால் கிடப்பில்...

நாடாளுமன்ற தாக்குதல்- தீவிரவாதத்தால் மிரட்ட முடியாது! கனடிய பிரதமர்!!

தீவிரவாதத்தை கொண்டு கனடாவை ஒருபோதும் மிரட்ட முடியாது என கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். கனடா தலைநகர் ஒட்டாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை பாதுகாப்புப் படை வீரர் போன்று உடையணிந்து...

எல்லை மீறும் மீனவர்கள் குறித்து சட்டமா அதிபருக்குக் கடிதம்!!

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று மன்னார் மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா...

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை!!

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, முன்னதாகவே இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதாக தகவல்கள்...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சுரண்டப்படும் தொழிலாளர்கள்!!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாட்டுத் தொழிலாளர்கள், அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு...

பிரபாகரனும், மனோவும் ஒரே தடாகத்தில் நீச்சலடித்தவர்களா?

நானும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான்...

அதிஷ்டலாபச் சீட்டில் 2 1/2 கோடியை வென்றவர் சடலமாக மீட்பு!!

கல்கமுவ - வெடகுலுவாகம பிரதேசத்தில், இரண்டரைக் கோடி ரூபாவை அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் வெற்றி கொண்ட 38 வயதான ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று...

விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம் – மூவர் காயம்!!

கல்பிட்டி - கந்தகுளிய விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி முகாமில் இன்று (23) பகல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த மூன்று சிப்பாய்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். கடற்பரப்பில் இவ் வருடம் 420 மீனவர்கள் கைது!!

கடந்த 10 மாத காலப்பகுதியில் யாழ். மாவட்ட கடற்பரப்பில் 420 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, யாழ் மீனவ பரிசோதனை அலுவலக உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். கடல் எல்லையை மீறி சட்டவிரோத மீன்பிடி...

அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கவலை!!

பல நாடுகளில், தற்போது கனடாவிலும் கூட, அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கனடா பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்...

கிளிநொச்சியில் விபத்து: இரண்டரை வயது சிறுவன் பலி!!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில்...

புறக்கோட்டை, மாத்தறையில் தீ விபத்து!!

புறக்கோட்டை - முதல் குறுக்குத் தெருவில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. நேற்று இரவு இடம்பெற்ற இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மின்...

பெருந் தொகை பணத்தைக் கடத்த முற்பட்ட வியாபாரி கைது!!

சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சார்ஜாவுக்குச் செல்ல முற்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக சுங்கப் ஊடகப்...

ஐ.தே.க – ம.வி.மு தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது...

பிச்சைக்காரரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு டீ.என்.ஏ பரிசோதனை!!

தம்புள்ளை பஸ் தரிப்பிடத்தில் நேற்று பகல் மீட்கப்பட்ட சிறுவனுடைய பெற்றோர் யாரெனக் கண்டறிய டீ.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அந்த சிறுவன் தன்...

பெங்களூரில் மூன்று வயது சிறுமி கற்பழிப்பு: ஆசிரியர் வெறிச்செயல்!!

பெங்களூரில் நர்சரி பள்ளியில் படித்து வந்த மூன்று வயது சிறுமியை ஆசிரியரே கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் அங்குள்ள பள்ளியில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்ட நிலையில்,...

காது கேளாத சிறுமியை 10 ஆண்டுகளாக அடிமையாக வைத்து பலாத்காரம் செய்த 85 வயது தாத்தா.!!

லண்டன்: காது கேளாத 10 வயது பாகிஸ்தானிய சிறுமி இங்கிலாந்துக்கு கடத்தி வரப்பட்டு அங்கு ஒருவரின் வீட்டில் 10 ஆண்டுகளாக அடிமையாக வைக்கப்பட்டு பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த காது...

இறந்த பாட்டியிடமிருந்து 3 வருடங்களின் பின் கிடைத்த SMS : மனநிலை பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்.!!

மூன்று வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த பாட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியினால் அதிர்ச்சியடைந்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவின் South Shields பிரதேசத்தைச் சேர்ந்த...