மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் – நிபுணர்கள் தகவல்!!

கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ராயல் காலேஜ் ஆப் அப்ஸ்ட்ரீஷியன்ஸ் மற்றும் கைனகாலஜிஸ்ட்ஸ் நிபுணர்கள் இது குறித்து தெரிவிக்கையில், ’இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய்...

வவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன? பங்கீடுகள் எவ்வாறு உள்ளன?? -கழுகுப் பொறி!!

வவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத்த திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் விட்டுத் திட்ட...

இப்படி ஒரு PHOTO SHOOT ஏன் நடந்தது..?

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், எமிஜாக்சனும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு...

வடமராட்சிப் பகுதியில் 73 வயது முதியவரும் 65 வயது வயது மூதாட்டியும் காதல் தோல்வி காரணமாக தற்கொலை!!!

யாழ்ப்பாணத்தில் 73 வயது முதியவா் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டா். இவா் தற்கொலை செய்ததற்கு என்ன காரணம் எனின் தனது வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் 65 வயது...

பிகினியில் போஸ் கொடுத்த பெண் நீதிபதி!!

மோல்டோவியா நாட்டை சேர்ந்த பெண் நீதிபதியின் நீச்சலுடை புகைப்படம் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோல்டோவியா நாட்டின் தலைநகர் சிசினவ் (Chisinau) நகரை சேர்ந்த மரியா கோசமா(Maria Cozma Age-27) சமீபத்தில் பிரதான குற்றவியல் நீதிமன்றமான...

லண்டனில் 100 வயது பாட்டிக்கு திருமணம்!!

லண்டனில் 100 வயதான முதிர் பாட்டியை 60 வயதான ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இந்த பழுத்த திருமணம் நடந்தது ஒரு முதியோர் இல்லத்தில். சக்கர நாற்காலியில் வலம் வரும் மர்பா ப்ளோட்னிகோவா என்ற...

(PHOTOS, VIDEO) துண்டு துண்டாக வெட்டி விபச்சார பெண் கொடூர கொலை!!

இந்தோனேஷியாவை சேர்ந்த விபச்சார பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த வாரம் இந்தோனேஷியாவை சேர்ந்த சுமர்தி என்ற விபச்சார பெண் ஹொங்காங்...

நகையைத் திருடி கையும் களவுமான சிக்கிய கவர்ச்சி நடிகை!!

நகை கடையில் நகை திருடிய கவர்ச்சி நடிகை சுவஸ்திகா, கையும் களவுமாக சிக்கினார். சுவஸ்திகா பெங்காலி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய படங்களில் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி...

காதலனுடன் சேர்ந்து 3 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த தாய்!!

பிலடெல்பியாவில் 3 வயது குழந்தையை தாய் மற்றும் தாயின் காதலரும் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலடெல்பியாவில் வசித்து வரும் சிலியன் டேயிட் எனும் பெண் அவரின் காதலர் காரி...

ராசியான ஜோடியாகிவிட்ட தீபிகா – ஷாரூக்!!

தீபிகா படுகோனே, ஷாருக்கானுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் ஓம் சாந்தி ஓம். இப்படம் பாலிவுட் வரலாற்றில் மறக்க முடியாத படமாக மாறியதுடன், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் 80 கோடிகளை வசூலித்தது....

சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.!!

ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் சிறுமிகளை விலைபேசி விற்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அங்குள்ள சின்சார் மலை பகுதியில் யாஷிடி என்ற பழங்குடி மதத்தினர்...

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “புறுக்டோர்வ் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும்” புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்..!!

அன்புடையீர்.., எதிர்வரும் 16.11.2014 ஞாயிறு மாலை 16:30 மணியளவில் புறுக்டோர்வ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் (சுமிச்வால்ட், குட்வில், லங்க்நாவு, லங்கேந்தால், உட்பட ஏனைய சுற்று வட்டார கிராமங்களில்) வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ்...

அமீர் கானின் தீபாவளி பார்ட்டிக்கு செம கிளாமராக வந்த பாலிவுட் நடிகைகள்!!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது இல்லத்தில் தீபாவளியையொட்டி பிரமாண்டமான பார்ட்டி ஒன்றை நடத்தினார். அந்த பார்ட்டியில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கங்கனா ரனாவத், அதிதி ராவ், தீபிகா...

திருச்சி தனியார் கல்லூரியில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு!!

திருச்சியில் தனியார் கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பிரியா...

மேலூர்: போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காதலனுடன் ஆசிரியை தஞ்சம்!!

மேலூர் அருகே ஒட்டக்கோவில்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது23), பொக்லைன் ஆபரேட்டர். அதே ஊரைச் சேர்ந்தவர் அன்புமலர் (22), தனியார் பள்ளி ஆசிரியை. உறவினர்களான இந்த 2 பேரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அன்புமலரின்...

பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் சாவு!!

குஜராத் மாநிலம், வதோதரா அருகேயுள்ள பரூச் நகரை சேர்ந்த ஒரு தம்பதியரின் 6 வயது மகன் ஷாஹித் சாஜித்பாய் பட்டேல் என்பவனை நேற்று காணாததால் அவனை பெற்றோர் தேடினர். எனினும், அப்பகுதியில் நேற்று நடைபெற்ற...

குழந்தை திருமணம் குறித்து நியூயார்க்கில் உரையாற்றவிருக்கும் சைக்கிள் மெக்கானிக்கின் மகள்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் குழந்தை திருமணம் குறித்து நியூயார்க்கில் உரையாற்ற தேர்வாகியுள்ளார். ராஞ்சி மாவட்டத்தில் வசித்து வரும் தபு அப்ரோஸ் எனும் 17 வயது சிறுமி, அவரது 15...