விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)..!!

தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான...

(PHOTOS) அமரர் “புளொட்” தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்…!!

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த...

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மத்திய மந்திரியை காணவில்லை!!

மத்திய மந்திரியாக உள்ள நிகால்சந்த் மெக்வால் மூன்று வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த...

பஸ் விபத்தில் 56 பேர் பலி!!

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற பஸ், வேகமாக சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 21 பெண்கள், 18 குழந்தைகள் உள்பட 56 பேர்...

மலவாயிலில் இருந்து தங்க பிஸ்கட்கள் வந்த கதை: இருவர் கைது!!

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 லட்சம் ரூபா பெறுமதியான 15 தங்க பிஸ்கட்களை கடத்திய இருவரும் இன்று அதிகாலை...

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!!

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று சென்னையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும்...

ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு மூன்றாவது முறை போட்டியிடலாம் – சபை முதல்வர்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறும் வேளை அங்கு உரையாற்றும்...

குடும்ப தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி!!

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு இன்னாசியார்புரத்தை சேர்ந்த மரியதாஸ் மகன் சேவியர் ஜெயசீலன் (வயது37). இவரது மனைவி சேவியர் மேரி (35). சேவியர் ஜெயசீலனின் தம்பி சேசுராஜ்(30), மற்றொரு சகோதரர் ரமேஷ்செல்வம் ஆகியோர் இதே...

செல்போன் வாங்கித்தர தந்தை மறுத்ததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

மேற்கு வங்காளம் மாநிலம், பெஹ்ரம்போர் மாவட்டத்தில் உள்ள டெண்ட்டுலியா கிராமத்தைச் சேர்ந்தவர் மபிபுல் சர்க்கார். இவரது மகன் மசுத் சர்க்கார்(15), டெண்ட்டுலியா உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். தன்னுடன் படிக்கும் சகமாணவர்களில்...

இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வெளிநாட்டு வங்கி அதிகாரி கைது!!

பெங்களூர் மாகடி ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன் குமார் (வயது 25). வெளிநாட்டு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பி.யூ.சி. படிக்கும் போது ஆசிரியை ஒருவர் வீட்டிற்கு தினமும் டியூசன் படிக்க செல்வது...

கடத்தப்பட்டு, 6 மாதங்களாக நால்வரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தப்பிவந்து போலீசில் புகார்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரம் அருகேயுள்ள லக்கிபுரா பகுதியை சேர்ந்தவர் நூருதின். இவரது 20 வயது மகளை வாசிம் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கடந்த 17-4-2014 அன்று போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து,...

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் டாக்டர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி கற்பழித்து ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தூரில் உள்ள பாலசியா பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர்...

அனல் பறக்கும் முத்தம் கொடுத்த கோலி!!

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியின் போது அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்துக்கு...

30 வயது நபர் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம்!!

கர்நாடகாவில் பாடசாலை மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர் கதையாகி விட்டது. பெங்களூரில் மட்டும் 3–க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளது. இப்போது சிமோகா மாவட்டத்தில் மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவம் பரபரப்பை...

பெண்ணை நிர்வாணமாக்கி கழுதையில் ஏற்றி ஊர்வலம்!!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் துர்வல் எனும் மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வர்திசிங் என்பவர் கடந்த 2–ந் திகதி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். வர்திசிங் மனைவியும்...

புரோட்டா தகராறில் இளம்பெண் தற்கொலை!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த சரவணன் மனைவி மீனா (வயது19). சம்பவத்தன்று சரவணன் தனது மனைவிக்காக புரோட்டா வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணனின் உறவினர் அந்த...

கணவரின் குடிப்பழக்கத்தால் வீட்டைவிட்டு மாயமான பெண் பெங்களூரில் மீட்பு!!

திருவட்டார் வியன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர். இவரது மனைவி நிரோஜாய் (வயது 35). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். ஜான்கிறிஸ்டோபர் ரப்பர் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது....