கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!! ( அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும்...

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் உட்பட மூவர் கைது!!

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் ஒருவரையும், அதற்கு உதவி புரிந்த இருவரையும் யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று கைதான இவர்கள் கடற்கரை வீதி -...

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திருமணத்துக்கு கடத்தல்!!

வேடசந்தூர் அருகே உள்ள காலணம்பட்டி, லட்சுமணன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரும் இவரது மனைவியும் அங்குள்ள மில்லில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் சாருமதி(வயது16). 10–ம் வகுப்புவரை படித்துள்ள இவர் வீட்டுவேலைகளை கவனித்து வந்தார்....

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது!!

திண்டுக்கல் அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது27). இவரது நண்பர் மின்னல்கண்ணன். இவர் வடமதுரை சித்தூரை சேர்ந்த கந்தசாமி என்பவர் மனைவியை கடத்திச் சென்றுவிட்டார். இதனால் கந்தசாமி உறவினர்கள் பாண்டி, பெரியசாமி, சீனிவாசன்...

இலங்கை அகதிகள் பற்றிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது! ஆஸி!!

இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி...

மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது!!

கம்பஹா பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பரீட்சை ஒன்றுக்கு சமூகமளிக்கவில்லை என்பதாலேயே ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான 16 வயதான...

மரண தண்டனையில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும்!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில்...

5 மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்!!

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மியான்மருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடியின் குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத்...

டுபாயில் தன் வேலையை காட்டிய இலங்கை பெண்ணுக்கு சிறை!!

தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு டுபாய் குற்றவியல் நீதிமன்றம் மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனை நிறைவுபெற்றதும் குறித்த பெண்ணை இலங்கைக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம்...

பழிவாங்கல் ஆரம்பம்? ரத்தன தேரரின் முகநூல், மின்னஞ்சல் முடக்கம்!!

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் நேற்று (11) முகநூல் மற்றும் மின்னஞ்சலுக்குள் ஊடுருவல் செய்து முடக்கியுள்ளதாக ரத்தன...

கணவருடன் தகராறு: காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு!!

கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (28), கூலித் தொழிலாளி. இவர் மனைவி பவித்ரா (19), 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன்,...

ஐஸ்கிரீம் விற்று குடும்பத்தை காப்பாற்றும் 8 வயது சிறுமி!!

ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி தனது குடும்பத்தை காப்பாற்ற ஐஸ்க்ரீம் விற்று சம்பாதித்து வருகிறார். பாத்திமா எனும் அந்த சிறுமி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி...

இவங் வீட்டு வாடகை 1,500,000/=

கேத்ரீனா கைப் தங்கி இருக்கும் வீட்டுக்கு மாத வாடகையாக ரூ.15 லட்சம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேத்ரீனா கைப் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமாக பல கோடிகள்...

கருத்தடை சிகிச்சை செய்த 8 பெண்கள் பலி – 33 பேரின் நிலை கவலைக்கிடம்!!

சத்திஸ்கரில் மாநில அரசு சார்பில் பிலாஸ்பூரில் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் கலந்து கொண்டு கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் பலியானார்கள். மேலும் 33 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று...

தெருவை கூட்டி சுத்தம் செய்த நடிகை!!

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு...

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!!

கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது க்ஸ...

நாடி துடிப்பு இன்றி 45 நிமிடம் உயிர் வாழ்ந்த குழந்தை!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த பெண் ரூபி கிராயுபெரா காசிமிரோ (40). நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த அவரை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை...

டேராடூனுக்கு துணைவருடன் சுற்றுலா வந்த டெல்லி பெண்ணை கற்பழித்து இருவரையும் கொன்ற டாக்சி டிரைவர் கைது!!

டெல்லியைச் சேர்ந்த மவுமிதா தாஸ்(27) குர்கானில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூனைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட இவர், கொல்கத்தாவைச் சேர்ந்த தனது ஆண் நண்பரான அவிஜித் பால்...

53 வயது – 140 பேருடன் காதல் லீலை..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சாண்டி நார்டோ. தற்போது இவரது வயது 53. இவர் தனது 20 வயதுகளின் போது அழகு மிகு நடன மங்கையாக திகழ்ந்தார். அழகும், கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த...

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்பில் எல்.கே.ஜி. படித்துவரும் நான்கரை வயது மாணவியிடம் கடந்த...

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் மணி(61). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது பேத்தி சத்தியகலா(14). பெற்றோரை இழந்த சத்தியகலா தாத்தா–பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தில்...

வியாசர்பாடியில் 15 வயது இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது!!

வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது 15 வயது மகள் ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 23–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி...

எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 19–வது தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரி மகள் கல்பனா (21). இவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆவடியை சேர்ந்தவர் சதீஷ் (25) கூரியர் நிறுவன ஊழியர்....

மாணவியை ரகசிய திருமணம் செய்ய அழைத்து வந்த வாலிபர்: மனைவியே போலீசில் ஒப்படைத்தார்!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 7.10 மணியளவில் டெல்லியில் இருந்து வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய இளம்ஜோடியை ஒரு...