பிரபலங்களின் சில ஹாட்டான மற்றும் செக்ஸியான போட்டோசூட் படங்கள்! (அவ்வப்போது கிளாமர்)

பொதுவாக நடிகைகள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது பல்வேறு அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தான் அதிக...

யாழில் உள்ளுர் உற்பத்தி ஐஸ்கிறீம் மீதான தடையின் பின்னனியில், “உதயன் பத்திரிகை” சரவணபவன்?!! -யாழ் சமூகப் பிராணி!!

தமிழ்த் தேசியத்தை வைத்து உழைத்த சரவணபவன் ஐஸ்கிறீமை வைத்து உழைக்கின்றார். தமிழ்த்தேசியத்தை வைத்து உதயன் பத்திரிகையை வைத்து எவ்வாறு சரவணபவன் உழைத்தாரோ அதே பாணியில் தற்போது ஐஸ்கிறீம் முகவராக மாறி உழைக்கத் தொடங்கியுள்ளார். குடாநாட்டில்...

30 வகையான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட அருகம்புல்…!!

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம்...

சிறையில் இருந்தவருக்கு 51 தூக்க மாத்திரை கிடைத்தது எப்படி?

பலத்த பாதுகாப்பு மிகுந்த கொல்கத்தா மத்திய சிறையில் குனால்கோஷ் எம்.பி. தனிமை அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் அதிர்ச்சி அடைந்த மத்திய சிறைத் துறை அதிகாரிகள் குனால்கோஷ் எம்.பி.க்கு 51 தூக்க...

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் கடந்த 12.11.2014 புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுபவர்களினால் அவா் வசித்துவரும் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதனை முற்போக்கு...

குஷ்புவை அறிமுகப்படுத்திய காலமானார்!!

மகாபாரதம் தொடரை தயாரித்த டைரக்டர் ரவி சோப்ரா மரணம் அடைந்தார். இவர் குஷ்புவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கியவர் ரவிசோப்ரா. இவர் பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ராவின் மகன்...

செய்யாறில் 2 மாணவிகள்-இளம்பெண் மாயம்!!

செய்யாறு டவுன் அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவரது மகள்கள் அகல்யா (வயது 21) திருமணமான இவர் தந்தை வீட்டில் உள்ளார். சிந்துகவி (வயது 17) செய்யாறு அரசு பள்ளியில் 12–ம் வகுப்பு...

கோழிக்கோட்டில் 7–ந்தேதி மீண்டும் முத்தப் போராட்டம்!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த ஆடல் பாடல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும், இளம்பெண்களும் அத்து மீறிய செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவை...

மலவாயிலில் மூன்று கிலோ தங்கம் கடத்தி வந்த இருவருக்கு சிக்கல்!!

டுபாயில் இருந்து ஒருகோடியே 45 லட்சம் ரூபா பெறுமதியான 29 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து இலங்கைக்கு கடத்தி வந்த இருவர் மத்தல விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மருதனை மற்றும் கட்டுகஸ்தொட்ட...

பிள்ளை மழையில் நனைந்ததால் அதிபரை தாக்கிய பிரதேச சபை உப தலைவர் கைது!!

தன்னுடைய பிள்ளை மழையில் நனைந்தமை தொடர்பில் கெக்கிராவ பகுதி பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கெக்கிராவ பிரதேச சபை உப தலைவர் அநுர பண்டார ​ஹேரத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சமய வழிபாடு...

தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை இரத்து! செந்தில் தொண்டமான் தகவல்!!

இலங்கை நீதிமன்றத்தால் 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவிட்டிருப்பதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கச்சத்தீவு...

க.பொ.த சா/த மாணவர்களுக்கு தே.அ. அட்டை விநியோகிக்க விசேட திட்டம்!!

எதிர்வரும் க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நவம்பர் 22 மற்றும் 29ம் திகதிகள் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு அன்றைய...

மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதி இரு இளைஞர்கள் பலி!!

நீர்கொழும்பு கொச்சிக்கடை - மடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பெலேகடவில் இருந்து கடவல பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு!!

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை...

சீன கப்பல் இலங்கையில்: பிரச்சினை இல்லை – இந்தியா!!

சீன கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்தை சென்றடைந்துள்ளமை தமது நாட்டுக்குப் பிரச்சினை இல்லை என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் காணப்படும் உறவு அடிப்படையில் சீன கப்பல் இலங்கைக்கு சென்றுள்ளதாக இந்திய...

வாலாஜா அருகே பள்ளி மாணவி கடத்தல்: லாரி டிரைவர் கைது!!

வாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). லாரி டிரைவரான இவர், வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டார். இதுதொடர்பாக வாலாஜா போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின்...

நாசரேத் அருகே கல்லூரி மாணவி கடத்தல்: காதலனுக்கு வலைவீச்சு!!

நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி பகுதியை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகள் ஜான்சிராணி கீதா (வயது18). இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று...

தந்தையாகும் டோனி!!

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் டோனி விரைவில் தந்தையாக போகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான தலைவராக தொடர்பவர் எம்.எஸ்.டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இவரே...

சின்னாளபட்டி அருகே முன்விரோதத்தில் தாக்கியவர் மீது போலீசில் புகார்!!

சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி பூண்டிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி, அருள்ஆனந்த், அருளானந்தம் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில்...

அஜித்தும் விவேக்கும் ஒரே கெட்டப்!!

தல நடிப்பில் வளர்ந்து வரும் என்னை அறிந்தால் படம் முடியும் தருவாய் எட்டியுள்ளது. இந்நிலையில்சமீப காலமாக நடிகர் விவேக் அஜித் பாணியில் சால்ட் & பெப்பர் லுக்கில்வலம் வந்தார். இதை ரசிகர்கள் விசாரித்த போது...

புதுவை விபசார கும்பலிடம் சிக்கி மீட்கப்பட்டசிறுமிகளை தேடி வந்த பெண் புரோக்கர்!!

புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்....

லிங்கா கதை திருட்டுக்கதையா ?

தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்தகதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்குதொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதைதிருட்டு...

நடனப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நடனமாட வைத்த போலீஸ்காரர்!!

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நிகோஹ்லி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் சைலேந்திர குமார் சுக்லா என்பவர் துப்பாக்கி முனையில் நடனப்பெண்ணை மிரட்டி நடனமாட வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணை மிரட்டி...

14 சிங்கங்களை விரட்டியடித்த, வீரமான யானைக்குட்டி அதிசய வீடியோ…

14 சிங்கம் இணைந்து தாக்குதல் நடத்தியும் அந்த சிங்கங்களிடம் இருந்து ஒரு சிறிய யானைக் குட்டி அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணணயதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது....

(PHOTOS) கவர்ச்சி முதுகை காட்டும் ஸ்ரேயாவின் டெக்னிக் எடுபடுமா?

சூப்பர்ஸ்டார் ஜோடியாக கூட நடித்துவிட்ட ஸ்ரேயாவால் தற்போது பட வாய்ப்புக்களை பெற முடியவில்லை. இதன் காரணமாகவோ என்னவோ அம்மணியை பொது நிகழ்வுகளில் படு கவர்ச்சியாக காண்முடிகின்றது. கவர்ச்சியை காட்டியாவது வாய்ப்பை பெற்றுவிடவேண்டும் என்ற துடிப்பு...

ஆபாச இணையத் தளங்களுக்குத் தடை விதிக்க அரசு முடிவு!!

சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பில் கூட பாலின வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முதண்மையானதாக இருந்தது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா...

கடத்தல் நாடகம் அம்பலம்: 2 வயது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்ற தாய்!!

காசிமேடு, சிங்காரவேலர் நகரில் வசித்து வருபவர் முத்து, மீனவர். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 2½ மாத குழந்தை ஜெனீபர். நேற்று மாலை மகாலட்சுமி மாமியாருடன் வண்ணாரப்பேட்டை போலீசில் தனது குழந்தை ஜெனீபர் கடத்தப்பட்டதாக...

எலி என்னாச்சு ?

வைகை புயல் வடிவேலு இம்சை அரசன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இருந்தார். அதன் பிறகு அவர் பாண்டஸி பின்னணியில் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் படு தோல்வியை...

பாதுகாப்பு கோரி சென்னை காதல் ஜோடி மதுரை போலீசில் தஞ்சம்!!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சரவணன் (வயது 28). பி.காம். பட்டதாரியான இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வருகிறார். சென்னை பொழிச்சலூர் மூகாம்பிகை நகரை சேர்ந்த...