காரணம் தேடும் முஸ்லிம் கட்சிகள் – ஏ.எல். நிப்றாஸ் (சிறப்பு கட்டுரை)…..!!

முஸ்லிம் அர­சி­யலில் சில்­லறை வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள், மொத்த வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள். இவர்­களுள் சிலர் சைனா ஃபோனை சைனா போன் என்று சொல்லி விற்­பனை செய்­கின்­றார்கள். இன்னும் ஒரு சிலர் சைனா ஃபோனை ஒரி­ஜினல் நொக்­கியா...

ஆண் – பெண் நண்பர்களாக இருக்க முடியுமா?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருந்தால் கூட, அவர்கள் தனியாக இருக்கும் போது அந்த சூழ்நிலை அவர்களது நட்புறவை மாற்றிவிடும்....

மாலக்க சில்வாவின் நண்பர்கள் நால்வர் கைது!!

பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர்,...

ஜனாதிபதி மஹிந்த பொய் காரர் – டுவிட்டரில் எரிக் சொல்ஹெய்ம்!!

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். நோர்வேயின் முன்னாளர் சர்வதேச அபிவிருத்தி...

வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையிடம் அனுபவம் பகிரலாம்!!

கண்ணிவெடி அகற்றல் மற்றும் வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்...

ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 19ம் திகதி வெளியாகும்?

ஜனாதிபதி தேர்தல் திகதி குறித்த எதிர்வரும் 19ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவுள்ளார். பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்...

எதிர்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்து ஒத்திவைப்பு!!

இன்று (17) திங்கட்கிழமை கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுலுவாவே சோபித தேரர் திடீர் சுகயீனமுற்றுள்ளமை மற்றும் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து கொள்ளவுள்ளமை காரணமாக கொழும்பு ஹோட்டல்...

மத்திய பிரதேசத்தில் 5 சிறுமிகள் மாயம்: கடத்தப்பட்டார்களா?

மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் 5 சிறுமிகள் இன்று காலை திடீரென மாயமானார்கள். செஹோர் மாவட்டத்தில் ஜான்பூர் பபாடியா என்ற கிராமம் உள்ளது. இங்கு, இன்று காலை 5 வயது முதல் 11...

ஒழுக்கத்தை குலைக்கும் முத்தப்போராட்டம்: முளையிலேயே கிள்ளி எறிந்து கலாச்சாரம் காக்கப்படுமா?

கொடுப்பதிலும் இன்பம். வாங்குவதிலும் இன்பம். தாய் குழந்தையை வாரி அணைத்து கொடுப்பது அன்பு முத்தம். இந்த உலகில் இதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதே நேரத்தில் வாஞ்சையோடு கட்டித் தழுவி, உச்சி முகர்ந்து...

சென்னையில் நள்ளிரவில் வாலிபர்களை தாக்கி 8 சவரன் நகை பறிப்பு!!

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் கண்ணன் (35), திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராமசந்திரன் (37). இருவரும் தியாகராயநகரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். 15.11.2014 இரவு நிறுவன வேலை தொடர்பாக இருவரும் ஒரு மோட்டார்...

ஓட்டல் அறையில் இன்ஸ்பெக்டருடன் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உல்லாசம்: கணவரின் அதிரடி சோதனையால் சிக்கினார்!!

தெலுங்கானா மாநிலம் கரிம்நகர் 3–வது டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுவாமி (35). இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீண்ட காலமாக கள்ள தொடர்பு...

பிலாஸ்பூர் கருத்தடை மரணங்கள்: பணம் தருவதாக ஆசை காட்டி பெண்களை பலியாக்கியது அம்பலம்!!

சத்திஸ்கர் மாநில அரசின் சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 13 பெண்கள் பலியான நிலையில், இந்த ஆபரேஷனுக்கு பெண்களை அழைத்துச் சென்ற ஆரம்ப சுகாதார நிலைய...

(PHOTOS) லிங்கா இசை வௌியீடு – ரஜினி இரசிகர்கள் ரகளை!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். மேலும், ரஜினியின் இரசிகர்களும்...

முத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.ஐ.டி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: கமிஷனர் ஆபீசில் புகார்!!

முத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) அலுவலக செயலாளர் எஸ்.ஆர்.குமாரவேல் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– சென்னை ஐ,ஐ.டி. வளாகத்தில் மாணவ– மாணவிகள் எந்தவித...

போலி ஆபாசப் படங்கள் – நடிகை புகார்!!

இணைய தளத்தில் கவர்ச்சி நடிகை அக்ஷராவின் பிகினி ஸ்டில்ஸ் போலியாக வெயிடப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் பொலிசில் அவர் புகார் செய்தார். அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி, சில காட்சிகளில்...

இருமுறை பலாத்காரம்! கனடா எம்.பிக்களின் முகத்திரையை கிழித்த பெண்!!

மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண்...

வலங்கைமான் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் மாயம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தை சேர்ந்த சந்திரசேகரபுரம் மேலத்தெரு மலைச்சாமி மகள் வனிதா(32). கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் விருப்பாட்சிபுரம் மணல்வெளித்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பெயிண்டர் சேகருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புகழ்...