விடுதி அறைக்குள் இருந்து இளைஞன் சடலமாக மீட்பு!!

சிலாபம் நகரில் விடுதி அறையில் இருந்து இன்று (18) காலை உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு - கொழும்பு வீதியைச் சேர்ந்த 28 வயதான அமில சிந்தக்க என்ற நபரே...

முந்தலில் ஆபாச சீடி விற்பனை நிலையம் முற்றுகை!!

முந்தல் புலிச்சாக்குளம் பகுதியில் உள்ள ஆபாசா சீடி விற்பனை நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 8...

டிக்கோயாவில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 30 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ள நிலையில் அவர்...

5 மீனவர்கள் மரண தண்டனை விடயத்தில் சுஸ்மா தலையிடக் கூடும்!!

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக மீனவப் பிரநிதிகள் இன்று செவ்வாய்கிழமை டெல்லியில் சந்திக்கின்றனர். போதைப்பொருள்...

ஜாதிக ஹெல உறுமய நேற்று மாலை எடுத்த இறுதி முடிவு என்ன?

இனிமேலும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஜாதிக ஹெல உறுமய தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை கூடிய கட்சியின் உயர்பீடம் இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின்...

ஊவா முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளாகி மூவர் பலி!!

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் இன்று...

முன்னாள் புலி உறுப்பினர் கொலை: பிரதேச செயலாளர் கைது செய்யப்படுவரா?

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் அரச ஊழியரான கிராமசேவகர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...

மஹிந்த கூறிய அனைத்தும் அவருக்கும் தெரிந்தே நடந்தது – சொல்ஹெய்ம்!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதரும் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, குருநாகலில் மக்கள்...

அரசாங்கத்திற்கு ஆப்பு! சம்பிக்க, கம்மன்பில அமைச்சுப் பதவியில் இருந்து விலகல்!!

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அத்துடன் ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும்...

சென்னை: ஓடும் பஸ்சில் இடிமன்னர்களை பிடிக்க பெண் போலீசின் வெள்ளை சுடிதார் படை!!

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, ஓடும் பஸ்சில் பெண் வக்கீலிடம், வாலிபர் ஒருவர் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட வாலிபர் மீது கோயம்பேடு பஸ்...

ஆற்காடு அருகே புதுமண பெண் கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை!!

வேலூர் மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 23). இவர் சென்னையில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள்...

ஆலங்குளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் உயிரை விட்ட கணவர்!!

ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையை சேர்ந்தவர் புத்திசிகாமணி (வயது83). ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு சந்திரா (75) என்ற மனைவி மற்றும் 4 மகன்கள் இருந்தனர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரா கடந்த...

திண்டுக்கல் அருகே உறவினர் வீட்டில் பெண் தற்கொலை!!

திண்டுக்கல் அருகே உள்ள பெரியக்கோட்டையை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி போதும்பொண்ணு (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. போதும்பொண்ணு கடந்த சில ஆண்டுகளாக நோயினால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில்...

கவர்ச்சி படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பும் நடிகை!!

ஸ்கூல் படிக்கும் நாயகியாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சி நடிகையாக மாறியுள்ள ஓவியமானவர், முன்பு இருந்ததை விட தற்போது கொஞ்சம் சதை போட்டு கும்முன்னு மாறியுள்ளாராம். இதனால் கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம். மேலும் இரண்டு கேமராமேன்களை ஏற்பாடு...

சேலம் மாணவி கொலை: கொலையாளிகளை பிடித்த கமிஷனர்-போலீசாருக்கு எம்.எல்.ஏ. பாராட்டு!!

சேலத்தில் 8–ம் வகுப்பு மாணவி தேஜாஸ்ரீ மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பெரிய பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுப்பற்றி தெரியவந்ததும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.எல்.ஏ. மாநகர் மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் ராதாகிருஷ்ணன்...

திருமணத்தை வெறுக்கும் நடிகை!!

தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் யானை நடிகை திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லி வருகிறாராம். இதைப்பற்றி யாராவது விளக்கம் கேட்டால், நிறையபேர் கல்யாணம் பண்ணாமலே நல்லா வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி...

(PHOTOS) அதிரடி கவர்ச்சி அறிவிப்பால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!!

கவர்ச்சியாக நடிப்பேன் என்றதால் சர்ச்சையில் சிக்கினார் ரெஜினா.கண்ட நாள் முதல், பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தற்போது ‘ராஜதந்திரம்’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடிக்கிறார். தெலுங்கில்...

மதுப்பழக்கத்தை மறக்க வழங்கிய மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றவர் சாவு!!

சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சங்கர் (வயது 31). கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் வங்கியில் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக...

அதிக சம்பளம் கேட்டு பட அதிபர்களை ஓட விட்ட நடிகை!!

ஸ்கூல் பெண்ணாக நடித்து தற்போது கவர்ச்சி நாயகிக்காக தனது உடம்பை அதிகபடுத்தி வரும் ஓவியமான நடிகையிடம் இரண்டு படங்கள் கைவசம் இருக்கிறதாம். தன்னை அடுத்த படியாக புக் பண்ண வரும் பட அதிபர்களிடம் கதை...

மனைவிகளை அடித்து உதைக்கும் ஆண்களை சும்மா விடமாட்டேன்: நிர்மலா சீதாராமன் பேச்சு!!

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் 2 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் மண்டலத்தில் உள்ள துர்ப்பிதாலு, வெதாம்யினா வானிகலங்கா கிராமத்தை தத்து...

நடிகை மீது கோபமாக இருக்கும் நடிகை!!

நடிகைகளில் பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக வலம் வரும் நம்பர் நடிகை மீது யோகா நடிகை கோபமாக இருக்கிறாராம். தற்போது இரு ஒரு படத்தில் நடித்து வருகிறார்களாம். அதில் நம்பர் நடிகை கெஸ்ட் ரோல்...