ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருப்பத்தூரில் உள்ள கல்லறைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகள் ஹேமலதா (வயது 19). கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சந்தோஷ்ஆனந்த் (21). ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, திருப்பத்தூரில்...

பிரகடனம் கிடைத்தது விரைவில் வேட்பு மனு கோரப்படும் – மஹிந்த தேசப்பிரிய!!

ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்ட பிரகடனம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதன்படி விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதன் பின்னர் தேர்தல்...

அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடத்தத் திட்டம்!!

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் விகாரை மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ´சதஹம் செவன´ சர்வதேச பெளத்த தகவல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ´வத்தஹேன விஜித தேரர்´...

தோட்ட அதிகாரியை தாக்கிய கிராம சேவகர் கைது!!

புத்தளம் - நாகவில்லு பிரதேசத்தில் தோட்ட அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு இத்தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கவும் போட்டியிடவும் மஹிந்தவுக்கு ஸ்ரீசுக அனுமதி!!

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுக்கவும் மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி அளித்துள்ளது. நேற்று (19) இரவு ஜனாதிபதி மாளிகையில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

5 மீனவர்கள் இன்று திருச்சி பயணம்: இலங்கை குறித்து இந்தியா, மீனவர்கள் குடும்பம் மகிழ்ச்சி!!

மரண தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் இன்று (20) வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் திருச்சி நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிகழ்வு,...

ராஜகிரிய பாடசாலை அதிபரை காணவில்லை!!

இராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் காணாமல் போயுள்ளதாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராஜகிரிய ஹேவாவிதாரண மகா வித்தியாலத்தின் அதிபர் என்.என். மித்ரபால நேற்று முதல் காணவில்லை என்று முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது....

அநுராதபுரம் வைத்தியசாலையில் திடீர் தீ!!

6 மாடிக் கட்டிடம் கொண்ட அநுராதபுரம் வைத்தியசாலையின் ´பேராசிரியர் பிரிவு´ என்ற கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ் மாடியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பிரிவில் இன்று (20) அதிகாலை தீ...

நரிக்குடி அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: காதலன் கைது!!

அருப்புக்கோட்டை போலீஸ் சரகம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கல்பனாதேவி (வயது20). அதே ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முருகன் (30), கேபிள் ஆபரேட்டர். கல்பனாவும், முருகனும்...

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மணமகள்: அன்றிரவே விவாகரத்து!!

சவுதி அரேபிய இளைஞர் ஒருவர் திருமணத்தன்று, மணமகள் புகைப்படத்திற்கு முகம்காட்டியதால் அன்றிரவே அவரை விவாகரத்துச் செய்துள்ளார். சவுதி அரேபியாவின் மதினா நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்திற்கு முன்பு மணமகனும் மணமகளும் ஒருவரை...

கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற 4 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை!!

‘கவுரவக் கொலை’ என்ற பெயரால் பாகிஸ்தானின் லாகூர் நகர ஐகோர்ட்டின் வாசலில் கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற அவரது தந்தை, சகோதரர்கள், முன்னாள் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் வாலிபரை கொன்று சமைத்த பெண்!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள டெல்டோனா நகரைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ஸ்டோல்ட். சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே மாமிசத்தை தீயில் போட்டு வேக வைக்கும்போது வெளிப்படும் வாடை வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஏஞ்சலா போலீசிடம்...

இந்தியாவின் அவல நிலை: 60 கோடி மக்கள் திறந்தவெளிகளையே கழிவறைகளாக பயன்படுத்துகின்றனர்- ஐ.நா.கவலை!!

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக அறியப்படும் இந்தியாவில் (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் பேர்) 597 மில்லியன் மக்கள் (சுமார் 60...

திண்டுக்கல் அருகே மாணவியை அடித்ததாக ஆசிரியர் மீது புகார்!!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர், 10–ம் வகுப்பு மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. கணித பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்த அந்த மாணவியை கண்டிப்பதற்காக அடித்ததாக அந்த ஆசிரியர்...

கமலின் புது கெட்டப்!!

உத்தம வில்லன் படத்தில் கமலஹாசன், நிறைய வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறார். சினிமாவை பற்றிய கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. கமல் நடிகர் கேரக்டரில் வருகிறார். அரசர் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வருகிறார்....

ஆரல்வாய்மொழி ஆசிரமத்தில் இருந்து மாயமான 8–ம் வகுப்பு மாணவி எங்கே?: போலீஸ் விசாரணையில் தகவல்!!

அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுக்குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் துரை. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகள் சுபா (வயது 14) ஆரல்வாய்மொழி...

அமெரிக்காவில் 26 வயது பெண்ணை மணக்கும் 80 வயது கொலையாளி!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மேன்சன் (80). இவர் கடந்த 1969ம் ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார். குறிப்பாக டைரக்டர் ரோமன் போலன்ஸ்கியின் 8½ மாத கர்ப்பிணி மனைவி...

நிச்சயதார்த்தம் நடக்கவில்லை – பதறும் த்ரிஷா!!

‘லேசா லேசா’ சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. கில்லி, சாமி, திருப்பாச்சி, கிரீடம், ஆறு, பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது அஜீத்துடன் ‘என்னை...

பொள்ளாச்சி ஜோதி நகரில் கண்காணிப்பு கேமிரா மூலம் குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கை!!

பொள்ளாச்சி போலீஸ் சரகம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தடுக்க போலீசார் ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள், வங்கிகள், பெட்ரோல்...

குழந்தை பிறந்து 10 மாதத்தில் மீண்டும் கர்ப்பமான கவர்ச்சி நடிகை! (படங்கள் இணைப்பு)..!!

முதல் குழந்தை பிறந்து பத்தே மாதங்கள் ஆன நிலையில் ஹோலிவூட் நடிகை மேகன் ஃபொக்ஸ் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தற்போது 27 வயதாகும் மேகன் ஃபொக்ஸ் க்கும் 40 வயதாகும் Brian Austin க்கும் கடந்த...

மனோரமாவிடம் கோடி கோடியாய் சொத்து – கவனிக்க யாரும் இல்லை!!

மனோரமா தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக இருந்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். மனோரமாவுக்கு...

இரணியல் அருகே தாய்–மகள் மீது தாக்குதல்: வாலிபர்கள் மீது வழக்கு!!

இரணியல் அருகே உள்ள கண்டன்விளை சித்தன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி ஜெனட் மேரி(வயது 44). ஜான் கென்னடிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ்(25), இக்னேசியஸ் ஷாஜி ஆகியோருக்கும் இடையே...

இறந்த கணவருக்கு தொடர்ந்து BILL – சாம்பலுடன் வந்த மனைவி!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தனது கணவருக்கு மொபைல்நிறுவனம் தொடர்ந்து பில் அனுப்பிக்கொண்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 59 வயதுள்ள பெண் Maria Raybloud, இவருடையகணவர் கடந்த ஆகஸ்ட்...

18 வயது அப்பாவியை காதல் வலையில் வீழ்த்திய நிர்வாண பாடகி!!

ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பிரபலஹாலிவுட் நடிகை அர்னால்ட் தற்போது பெரும் கவலையில் இருக்கின்றாராம். காரணம்அடிக்கடி நிர்வாண மற்றும் அரைநிர்வாணத்துடன் திரியும் பாப் பாடகியின்காதல் வலையில் அர்னால்ட்டின் அப்பாவி...