மைத்திரியின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்!

பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா...

துப்பாக்கியால் சுட்டு வியாபாரி தற்கொலை!!

புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் வியாபாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியும் சடலத்தின் அருகில்...

பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு சு.சுவாமி எதிர்ப்பு!!

தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில்...

துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்!!

பேருவளை - மஹ்கோன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால கடந்து வந்த பாதைகள்!!

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டம்பர் 3-ம் திகதி பொலன்னறுவையில் பிறந்தார். இவர்களது குடும்பம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன,...

மைத்திரிபாலவின் பதவி அனுரபிரியதர்ஷன யாப்பாவிற்கு!!

அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதுவரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி...

வரதட்சணை கொடுமை செய்து 2–வது திருமணம் செய்த கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்!!

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள செதில்பாக்கத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சந்தோஷம். இவர்களுக்கு கடந்த 2000–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த நிலையில் சந்தோஷத்திடம்...

முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியின் காதை அறுத்து நகை பறிப்பு!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள முள்ளப்பள்ளத்தை சேர்ந்தவர் பாரதியம்மாள் (வயது 90). இவர் சம்பத்தன்று வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணிந்த 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில்...

விக்கிலீக் நிறுவுனரின் செக்ஸ் வழக்கு மனு தள்ளுபடி!!

அமெரிக்காவின் ராணுவ ரகசிய ஆவணங்களை ‘விக்கிலீக்’ இணையதளம் வெளியிட்டது. எனவே, விக்கிலீக் நிறுவுனர் அசாங்கேவை கைது செய்ய அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. எனவே, அங்கிருந்து தப்பி லண்டனில் உள்ள ஈ.குவேடார் தூதரகத்தில்...

மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாடிய பாடகி: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!!

லெபானானை சேர்ந்த பாடகி ஒருவர் உள்ளாடை தெரியும்படி பாடல் நிகழ்ச்சியில் வலம் வந்தது சர்சயை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சவுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற லெபனான் நாட்டு பாடகி ஹைபா வெக்பியின் (Haifa...

மனிதக்கழிவில் வாயு – வேகமாக இயங்கும் பேருந்து!!

மனிதக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயுவில் இயங்கும் பேருந்து ஒன்றுதனது முதல் பயணத்தை சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் இயக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் Bath நகரில் இருந்து Bristol நகருக்கு சமீபத்தில்புதியதாக பயோ பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் 39 ஆண்டு சிறைவாசிக்கு மன்னிப்பு!!

அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்துக்கு உட்பட்ட கிளீவ்லேண்ட் பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு விற்பனை பிரதிநிதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை எட்டி வெர்னோன் என்ற 12 வயது சிறுவன் நேரில் பார்த்ததாக கூறியதன் அடிப்படையில்,...

ரஜினி பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர்!!

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாள்நிகழ்ச்சியில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார் மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர். இதனை உணர்ந்து பின்னர்மேடையிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நேற்று தொடங்கிய கோவா சர்வதேச...

காதல் தகராறில் 10–ம் வகுப்பு மாணவன் அடித்து கொலை: பள்ளி தோழர்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் காசர் கோட்டை அடுத்த காஞ்சாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், மீனவர். இவரது மகன் அபிலாஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். அபிலாஷ்...

த்ரிஷாவை கட்டி அனைத்து நிற்பவர் யார் தெரியுமா?

த்ரிஷா தனக்கு நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என்கிறார். இந்நிலையில்அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள்வெளியாகியுள்ளன. காதல் வாழ்க்கை கசந்து போன த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது...

பில்லி, சூனியம், மாந்திரீகத்தை ஒழிக்க சிறப்பு சட்டம்: கேரள உள்துறை தீர்மானம்!!

கேரள மாநிலத்தில் சமீபகாலமாக புதையல் எடுப்பதற்கு நரபலி கொடுப்பது, பில்லி, சூனியம் வைத்து பிறரை வசியப்படுத்தவும், கொல்லவும் முயற்சித்தல் போன்ற கொடும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. *குடும்பத் தகராறு, குழந்தயின்மை போன்றவற்றுக்கு கூட...

நடிகையுடனான காதலை ஒப்புக்கொண்ட கோலி!!

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. நியூசிலாந்து பயணம், இங்கிலாந்து பயணம், இலங்கையில்...

சேத்தியாத்தோப்பில் 16 வயது பெண் திருமணம் நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த சின்னகோட்டிமுளையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பேபி சுந்தரி (வயது 16). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவராகவன் (24). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பூவராகவனுக்கும்,...