அநீதி ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டோம்!!

பொது மக்கள் வழங்கிய பெறுமதியான வாக்குகளை பணத்திற்காக காட்டிக் கொடுக்கத் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய பாலித்த தெவரப்பெரும மற்றும் பாலித்த ரங்கேபண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர். இருவரும் ஆளும்...

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 254 விசைப்படகுகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு...

மன்னிப்பு வழங்கியது மஹிந்த: மோடிக்கு விஜய் நன்றி தெரிவிப்பு!!

இலங்கை சிறையில் வாடிய 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தலாம்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15...

அதிபர் வீடு திரும்பினார்: நடந்தது என்ன?

கடந்த வாரம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட ராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றிரவு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய ஹேவாவித்தாரண பாடசாலையின் அதிபர் நாகசிங்க சித்ரபால என்பவரே வீடு...

சேலத்தில் இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

சேலம் மணியனூர், எஸ்.ஆர்.எம். தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (வயது 29). இவர் சம்பவத்தன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை. வெகு...

ரூ. இரண்டரை லட்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும்-கரன்சியுமாக கைது!!

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முன்பணமாக இரண்டரை லட்சம் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய...

கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது உறங்கிய இளைஞர் கைது!!

சென்னையில் தான் கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது படுத்து உறங்கிய இளைஞர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல் வேடமிட்டு பூந்தமல்லியை...

கவர்ச்சிக்கு மாற முடியாது தவிக்கும் சமந்தா!!

கவர்ச்சி தோற்றத்துக்கு மாற முடியாமல் தவித்து வருகிறார் சமந்தா. ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அறிவுரை செய்தனர். சமீபத்தில் வந்த ஒரு பட வாய்ப்பில்...

தேவதானப்பட்டி பகுதியில் மறைந்து வரும் காது வளர்க்கும் பழக்கம்!!

தேவதானப்பட்டி பகுதியில் காது வளர்க்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, புல்லக்காபட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் காது வளர்க்கும் முறை ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து...

தீபிகாவுக்கு மீண்டும் துளிர்விட்ட ஆசை!!

தீபிகா படுகோனுக்கு திடீரென்று பேட்மின்டன் விளையாட ஆசை வந்திருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவரது தந்தை பிரகாஷ் படுகோன் பிரபலமான பேட்மின்டன் வீரர். மகளுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்....

என் கணவருக்கும், துணை நடிகைக்கும் தொடர்பு: ஏட்டு மனைவி புகார்!!

மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர் நேற்று கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்....

கோவையில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்: பெண் புரோக்கர்கள் கைது!!

கோவை உப்பு மண்டி வீதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரங்களில் விபசாரம் நடைபெறுவதாக வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் வெரைட்டிஹால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஒரு நபரை...

கொடைக்கானலில் ஶ்ரீதிவ்யா – விக்ரம் முதலிரவு!!

துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எழில் தற்போது விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘வெள்ளக்கார துரை‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்...

பல ஆண்களை மணம் முடித்து, கொன்று, சொத்துக்களை அபகரித்த பாட்டி!!

ஜப்பானில் வயதான ஆண்களை திருமணம் செய்து , பின் அவர்களைக் கொன்று சொத்துக்களை அபகரிக்கும் மூதாட்டி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 67 வயதான இந்த மூதாட்டியின் பெயர் சிசாகோ ககேஹி. ´வயதான, நோய்வாய்ப்பட்ட, குழந்தைகள் இல்லாத...

ரஜினியின் செயலால் கோபத்தில் அன்பு மகள்!!

தன் ஆசை மகளுக்காக ரஜினி நடித்த படம் கோச்சடையான். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியடைந்தது. இந்நிலையில் கோவா பிலிம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால்,...

அக்கா நீயே என்னை அடிக்கலாமா: பெண் எஸ்.ஐ.யிடம் உரிமையுடன் பேசிய திருடன்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடந்து வருகிறது. கடைவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றால் திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள் மாயமாகிவிடும். இதே போன்று அறந்தாங்கி–பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார்...