STF துப்பாக்கிச்சூட்டில் STF உத்தியோகத்தர் பலி!!

தெனியாய - கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்துப்பாக்கிச்சூடு நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ்...

கல்முனை நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் கைது!!

கல்முனை நகர சபை உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை மருந்தகத்தில் தீ!!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸார் மற்றும் கோட்டே நகரை சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை....

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி இருவர் பலி!!

அநுராதபுரம் நகரில் நேற்று (25) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலம் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய காட்டு யானை தற்போது மல்வத்துஓயா பகுதியில்...

ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை மரண படுக்கையில்!!

மடு - கச்சனாமருதமடு பிரதேசத்தில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். விஷம் அருந்திய குழந்தை பெரியபண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஒன்றரை வயது...

(PHOTOS) சிறிகொத்தவிற்கு மைத்திரி!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (26) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு விஜயம் செய்தார். அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சென்றிருந்தார். இந்நிகழ்வில் ஐதேக தலைவர்...

ஆளும் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்து கொண்டுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸை சார்ந்த...

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்: ஒரே நாளில் 3 பேர் உயிரை மாய்த்தனர்!!

தேனி அருகே உள்ள சின்னமனூர் போலீஸ் சரகம் புலிக்குத்தியை சேர்ந்தவர் சுப்புராம். விவசாயி. இவர் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. டாக்டர்களை சந்தித்து ஆலோசனை...

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10–ம் வகுப்பு மாணவர்கள்!!

ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4–ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த...

அடுத்த ரூ 100 கோடி அஜித் படம் தான்!!

முருகதாஸ் இயக்கத்தில் கத்தி திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது. இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில்...

உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் குதாகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மகள் 15 வயது சிறுமி. 5–ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு அதே...

இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இவர் தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை...

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை காரில் கேரளாவிற்கு கடத்திய கும்பல்!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கல்லுபட்டியை சேர்ந்த செல்வன் மகள் சத்யா(17). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரது உறவினர் செல்வராஜ் மகன் செல்வகுமார் (26). இவர் கேரளாவில் பைனான்ஸ் கம்பெனியில்...

செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை!!

‘நானே ராஜா நானே மந்திரி’, ‘ராஜ மரியாதை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர் தனது கணவருடன்...

புகழ், பணம் குவிந்தாலும் நான் மாறமாட்டேன்: அனுஷ்கா!!

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பெரிய நடிகர்களுடனும் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கிறார். இதனால் கர்வத்தில் இருப்பதாகவும் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா...

புதுவண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை!!

புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அதே பகுதி பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வரும் பட்டம்மாள் (68) துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் அதிகாலையில் ஆஸ்பத்திரியை சுத்தம்...