இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே!!

இலங்கை தமிழரசு கட்சி தனது 15வது மாநாட்டை வவுனியாவில் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியிருந்தது. 5ம், 6ம், மற்றும் 7ம் திகதிகளில் நடந்து முடிந்த மாநாட்டு விடயம் சம்மந்தமாக மக்கள் பெரும் ஆதரவளித்திருந்தபோதும் சில...

உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

மக்காச் சோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காச் சோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து...

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். நேற்று அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள்...

இலங்கைக்கு 10ம் இடம்!!

2015ம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ஒன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10வது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை...

எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை (சிக்னல்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். சர்வதேசத் தமிழ் தாவர...

மைத்திரிபால படு தோல்வி அடைவார்!!

மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் படு தோல்வி அடைவார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள்...

புலம் பெயர்ந்து வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டிய வேளையிது!!

இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும், அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என, ஜனநாயக மக்கள் முன்னணி...

உறவினரால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!!

அம்பலன்தோட - கோஹ்கல்ல பிரதேசத்தில் இன்று (30) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 26. மேலும் இவரது உறவினர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

இன்று மைத்திரியின் பிரச்சாரக் களம் ஆரம்பம்!!

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை இன்று (30) ஆரம்பிக்கவுள்ளார். மைத்திரி நிர்வாகத்துடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முதல் பிரச்சார ஊர்வலம்...

ஜார்க்கண்ட்: சூனியம் வைத்ததாக கூறி கழுத்தை அறுத்து தம்பதியர் படுகொலை!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து இங்குள்ள ஓப்ரா என்ற கிராமத்தில் வசித்துவந்த பேக்கு நாயக் மற்றும் அவரது மனைவி அசாஸ்தி தேவி ஆகியோரை அடையாளம் தெரியாத சில நபர்கள்...

மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை!!

மதுரை ரிங் ரோடு பகுதியில் கல்லம்பல் பாலம் உள்ளது. இதன் அருகே இன்று காலை நடந்து சென்றவர்கள், அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டனர். இதுகுறித்து சிலைமான் போலீசுக்கு...

பெருந்துறையில் பட்டதாரி பெண் மாயம்!!

பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கிரில் கேட் தயாரிக்கும் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 23). பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவர்...

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது!!

கோவை மாவட்டம் போத்தனூர் அன்னாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கோகிலா (வயது 22). இவர் ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வேலை...

சிம்பு சொதப்பல் – தவிக்கும் படக்குழு!!

தனது படங்களுக்கு கால்ஷீட் சொதப்பி வருகிறார் சிம்பு. இதனால் அவரது படங்கள் தாமதமாகிறது.வேட்டை மன்னன், ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ என மூன்று படங்களை அறிவித்த சிம்பு, இதில் வாலு படத்தை தற்போதுதான் முடித்துள்ளார்....

ராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்!!

ராஜஸ்தானில் நிலத்தகராறில் கோபம் அடைந்த கணவன், தன் மனைவியின் மூக்கு மற்றும் கை விரல்களை துண்டித்தான். போர்கோடா பகுதியைச் சேர்ந்தவர் நந்த் சிங் (வயது 40). இவரது மனைவி ஷிம்லா கன்வா. இருவருக்கும் இடையே...

விஷால் படுகாயம் – படப்பிடிப்பு இரத்து!!

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆம்பள’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆம்பள படத்தின் சண்டைக்காட்சி...

ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை கடத்தி, பணம் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக் கொன்ற சிறுவன் கைது!!

மத்திய டெல்லியில் உள்ள ரஞ்சித் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பழ வியாபாரியின் மகன் கணேஷ்(6), கடந்த வியாழக்கிழமையன்று மாலை வழக்கம் போல் விளையாட வெளியே சென்றான். இரவு வெகு நேரம் ஆகியும் அவன்...

கோலி – அனுஷ்கா பற்றிய அந்தத் தகவல் பொய்!!

கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நட்பைத் தாண்டிய உறவை தங்களுக்குள் நெடுங்காலமாக பேணி வருகின்றனர். இதுபற்றி திறந்த மனதுடன் இருவரும் பேசவும் செய்தனர். இதுபோல் ஏதாவது நடந்தால் உடனே அவர்களை...

தன்னை விற்பதாக பேஸ்புக்கில் அறிவித்த அழகி!!

குஜராத் மாடல் அழகி சாந்தினி ராஜ்கவுர், வறுமையின் காரணமாக தன்னை விற்க இருப்பதாக பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர் என்பவர்...