குருநாகல் மாட்டத்தில் ஆளும் கட்சியின் ஒரு கூட்டமே மைத்திரிக்கு ஆதரவு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 19 பேர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இன்று (31) எதிர்கட்சித்...

அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!!

ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா,...

தூத்துக்குடியில் மந்திரவாதி கொலையில் 2 வாலிபர்கள் கைது!!

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது35). மந்திரவாதியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மகா ராஜன் (27), ராபின் (18) ஆகியோருடன் சேர்ந்து நேற்றிரவு...

பெண்கள் மீது கமெண்ட் அடிக்க முடியாது!!

தான் நடிக்கும் படங்களில் நாயகனாக இருந்தாலும் சரி அரசியல் வாதியாக இருந்தாலும் சரி யார் என்று பார்க்காமல் கலாய்ப்பாராம் சந்தன நடிகர். இவர் முன்பு நடித்த படங்களில் பெண்கள் பற்றி கமெண்ட் அடித்து சில...

பிகே படத்துக்கு தடை விதிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்!

அமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்,...

மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் நகையை திருடி கீழே தள்ளிய கொள்ளையன்!!

எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முனீஸ்வரி (25). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நாகராஜன் பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். முனீஸ்வரி தாம்பரத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து...

தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்!!

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக்...

முசிறியில் உயிருடன் பெண்ணை எரித்து கொல்ல முயன்ற தி.மு.க. கவுன்சிலர் கைது!!

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த வடக்குத் திரணியாம்பட்டியில் வசிப்பவர் சண்முகம் மனைவி பிச்சாயி (48) கூலித்தொழிலாளி. இவருக்கும் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்தையன் (59) என்பவருக்கும்...

சாயல்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி சாவு!!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ஜீமத் பசரியா (வயது 40). இவர்களது மகள் இஸ்மத் (18). நேற்று மதியம் ஜீமத் பசரியா தனது...

இனி கதாநாயகனாக நடிக்க மாட்டேன்!!

தற்போது பல படங்களில் காமெடியில் நடித்து வரும் பரோட்டா காரர், தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம். தனக்கு போட்டியாக இருக்கும் சந்தனமானவரை முந்தி செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறாராம். காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக...

VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!

வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும் ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய...

இலங்கையில் சமாதானம், நம்பிக்கைக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறார் மூன்!!

சமாதானமானதும் நம்பிக்கைக்குரியதுமான தேர்தல் ஒன்றை நடத்த இலங்கை உறுதி செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதீத நம்பிக்கை வௌியிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும்...

மீஞ்சூர் அருகே வங்கி ஊழியரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை!!

மீஞ்சூர் அருகே நத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (வயது50). பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். இவரது மனைவி கலைவாணி. இன்று காலை இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமி வீட்டுக்குள்...

கோபி அருகே மூதாட்டி வீட்டில் பணம் கொள்ளை!!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 75). இவரது மகன் செல்வகுமார். வக்கீலான இவர் திருப்பூரில்...

மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாண பூஜை செய்து வாலிபரிடம் சில்மிஷம்!!

செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கம்ப்யூட்டர் டிசைனர். இவர் சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘பிரச்சனைகளை மாந்திரீகம் மூலம் தீர்க்கலாம்’ என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போனுக்கு போன் செய்து மாந்திரீகம் செய்ய...

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கோவணத்துடன் வந்த காய்கறி வியாபாரி!!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. மேலும் மேட்டூர் தொகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். வழக்கத்தை விட இன்று நுழைவு...

ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 பேரை கொன்றேன்: கைதான கொலையாளி வாக்குமூலம்!!

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12)....

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் வேலை நாளை தொடக்கம்!!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளை தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புக்கு அமைய ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயத்தின் பிரதிநிதிகள் 36 பேர் இலங்கை...

ஐ.சி.யூ.வில் பெற்றெடுத்த குழந்தை: தாயின் வேதனைக்கு ஆறுதல் அளிக்க வருகிறது கூகுள் கிளாஸ்!!

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக்...

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி?: ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டத்தால் உஷார்!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை...

த.தே.கூ கலந்துரையாடல் – இன்னும் தீர்மானம் இல்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது,...

இலங்கை அணியை இலகுவாக வென்றது நியூசிலாந்து!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை...

பீகார்: ஓடும் ரெயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்!!

ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்துள்ள சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது. பீகார்...

பிற மொழிப் படங்களை தேட ஆரம்பிக்கும் நடிகை!!

முதலில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த பிரியமான நடிகை, குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் சில காலமாக வெற்றி பெற்று வந்ததாம். கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் சரியாக...

சிறிசேன உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதிக்கு ஆதரவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் நால்வர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கத் தீர்மானித்துள்ளனர். இந்த நால்வரும் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்...

ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி!!

நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார...

சுமார் ஒரு மில்லியன் பேர் பாதிப்பு, 23 பேர் பலி!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

நிஷாந்த முத்துஹெட்டிகம விடுதலை!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிரதி அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சந்ததி மீது குருநாகலில் தாக்குதல்!!

ஏகாதிபதித்துவ நிலையை தோற்கடித்தல் மற்றும் மனித சமூக சுதந்திரத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக் கொண்டு இளைய கலைஞர்கள் ஆரம்பித்துள்ள ´புதிய சந்ததி´ என்ற அமைப்பினர் மீது குருநாகல் கும்புகெட்டே பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பள்ளி ஊழியரை கட்டிப்பிடித்து ரெயில் முன் பாய்ந்த வாலிபர்!!

திருவள்ளூரை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் 60 ஆசிரியர்கள் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இன்று காலை ஹீப்ளி சென்னை ரெயிலில் திருவள்ளூருக்கு வந்தனர். திருவள்ளூரில் ரெயில் நிற்காது என்பதால் அரக்கோணம்...

கதாநாயகனாக நடிக்க மறுக்கும் நடிகர்!!

தற்போது பல படங்களில் காமெடியில் நடித்து வரும் பரோட்டா காரர், தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம். தனக்கு போட்டியாக இருக்கும் சந்தனமானவரை முந்தி செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறாராம். காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக...

ரெயிலில் பயணியிடம் செல்போன்–பணம் திருட்டு: அரவாணிகள் 2 பேர் கைது!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஷோரனூரை சேர்ந்த செரீப் (வயது 23) என்பவர் கடந்த நவம்பர் மாதம் 24–ந் தேதி பயணம் செய்தார். திருவள்ளூருக்கும்–அரக்கோணத்திற்கும்...

பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!

தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சகுனியான நடிகைக்கு, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். முதலில் தம்பி நடிகருடன் நடித்த இவர்...

10 வயது சிறுமியை சீரழித்த 16 வயது சிறுவன் கைது!!

டேராடூன் நகரில் பத்து வயது சிறுமியை கற்பழித்த குற்றச்சாட்டில் கைதான 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள வஸந்த் விஹார் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி...

காதலரை மறக்க முடியாத நடிகை!!

மூணுஷா நடிகைக்கும் பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று சமீபத்தில் வெளியான செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு இதுபற்றி எதுவுமே பேசாத மூணுஷா, அதன்பிறகு...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: தூக்க மாத்திரை கொடுத்து தீர்த்து கட்டினார்!!

விழுப்புரம் வண்டி மேட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). கூரியர் நிறுவன ஊழியர். இவரது மனைவி வித்யா (29) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு புவனாஸ்ரீ (11), விக்னேஷ்...

புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!

பாலிவுட்டில் இருந்து தமிழில் வடைகறியோடு வந்து குத்தாட்டம் போட்ட சன்னியான கவர்ச்சி நடிகைக்கு புத்தாண்டில் ஆடுவதற்கு நிறைய ஓட்டல் நிர்வாகங்கள் போட்டா போட்டி போட்டு வந்தார்களாம். இதில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல்...

சுவிஸை முந்திய சீனா!!

அந்நிய செலவாணி பண பரிவர்த்தனையில் சுவிட்சர்லாந்தை காட்டிலும் சீனா அதிக வருவாயினை ஈட்டியுள்ளது. பிற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், சுவிஸ் வங்கிகளில் தான் அதிகமான அந்நிய செலவாணி பண பரிவர்த்தனை அதிகம் நடைபெறும். உலகின்...