இந்தியப் பெண்களை விபசாரத்துக்காக கடத்த முயன்ற 3 வங்காள தேச பெண்கள் கைது!!

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பெண்களை விபசாரத்துக்காக மும்பைக்கு கடத்த முயன்றதாக வங்காள தேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பர்த்வானில் இருந்து இந்த பெண்களை ரெயில்...

பெரம்பலூர் அருகே ஆசிரியர் பயிற்சி மாணவி கடத்தல்?: போலீசில் தந்தை புகார்!!

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பாண்டக பாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கிருத்திகா (வயது 28). இவர் பெரம்பலூரில் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். கடந்த 29–ந் தேதி நோட்டு வாங்குவதாக...

ராஜாக்கமங்கலத்தில் காதலிப்பதாக நடித்து இளம்பெண் கற்பழிப்பு!!

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 21). தொழிலாளி. கணபதிபுரம் தெக்குறிச்சியை சேர்ந்தவர் ராணி(21 –பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு...

காஞ்சீபுரம் அருகே ஏரியில் மிதந்த இளம்பெண் பிணம்: போலீசார் விசாரணை!!

காஞ்சீபுரம் அருகே வாலாஜாபாத் – படப்பை சாலையில் நத்தம் பகுதியில் பூதேவி ஏரி உள்ளது. அந்த ஏரியை கடந்து அந்த பகுதி மக்கள் இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை ஓரத்தில்...

புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

மேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்டத்தின் அஹலிடிப்பூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு...

லதா ரஜினிகாந்த்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி!!

கோச்சடையான் படத்தை வினியோகம் செய்ததில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் பட தயாரிப்பாளர்...

செல்பி மோகத்தால் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி அதிகரிப்பு!!

செல்போன்களின் மூலம் தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் ‘செல்பி’ முறை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர்...

இந்தியாவில் புதிய எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் சரிந்தது!!

உலகளாவிய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதிகம் வாழும் மூன்றாவது நாடான இந்தியாவில் உயிர்க் கொல்லியான எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது....

பேய் படங்கள் பக்கம் திசை திரும்பும் பிரபுதேவா..!!

பிரபுதேவா இந்தியில் ‘பிசி’யான டைரக்டராக இருக்கிறார். அஜய்தேவ்கான்– சோனாக்சி சின்காவை வைத்து அக்சன் ஜக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது....

தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி!!

குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மிகப்பெரிய தொழிலதிபரான மகேஷ் சவானி, தந்தையை இழந்த 111 பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக நின்று திருமணம் செய்து வைத்துள்ளார். சூரத்...

நெருங்கி வந்த நடிகரை அண்ணா என்ற நடிகை!!

த்ரில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் அந்த வயது மூத்த நடிகை. இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது, தெலுங்கு படத்தில் முன்னணி நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த...

வீட்டு சுவரில் 4 ஆண்டு சிறை வைக்கப்பட்ட சிறுவன்!!

அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் கிரேகர் ஜீன் (37). இவர் தனது மனைவி, மகனை பிரிந்து வாழ்கிறார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேகர்...

மறைமலைநகரில் கணவன்–மனைவி விஷம் குடித்து தற்கொலை!!

மறைமலைநகரை அடுத்த நின்னகாட்டூர் வில்லியர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (வயது52). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லில்லிராணி (45). மகன் பிரின்ஸ் (26). மகள் டயானா மேரி திருமணமாகி திருநெல்வேலியில்...