இருவர் பலியாகக் காரணமான லான்ஸ் கோப்ரல் மீண்டும் விளக்கமறியலில்!!

போதையில் பவுச்சர் ஒன்றை செலுத்தி இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ஒருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 8ம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம்...

திஸ்ஸ காரியவசம் காலமானார்!!

பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் தனது 72வது வயதில் இன்று காலமானார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளையே இவர் உயிர்பிரிந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தையை அடித்தே கொன்ற மகள்!!

ஹொரண - கய்காவல - கனன்வில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மகளால் தாக்கப்பட்ட நிலையில் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் கய்காவல பகுதியைச் சேர்ந்த...

தெரண நிகழ்ச்சியின் போது அவமரியாதை ஏற்பட்டதாக அமைச்சர் முறைப்பாடு!!

நேற்றையதினம் தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான வாதபிடிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே நிகழ்ச்சியின் இடையில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இரவு 10.00 மணி அளவில் ஔிபரப்பப்பட்ட...

யாழ் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்!!

தமது விடுதலையை வலியுறுத்தி, யாழ். சிறையிலுள்ள 38 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேசுவரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் மற்றும் காரைக்காலைச் சார்ந்த 34 மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கச்சத்தீவு...

12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள்...

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கை 85ம் இடம்!!

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம்...

பயமுறுத்திய யாமிருக்க பயமே படக்குழு சிரிக்க வைக்க வருகிறது!!

இந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். காமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை டி.கே இயக்கியிருந்தார்....

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா!!

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு...

எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா...

நான் கடப்பாரை.. நீ குண்டூசி.. பவருக்கே “பன்ச்” கொடுத்த, திகார் திகில் பார்ட்டிகள்!! -(வீடியோ)

சென்னை: பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘திகார்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன், விழா மேடையில் தனது திகார் சிறைவாச அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....

ஆண்கள் ‘அந்த’ விஷயத்திற்கு சரிபட்டு வராமல் இருப்பதற்கான, முதன்மையான 10 காரணங்கள்!!

உறவுகள் வாழ்க்கையை அழகாக்கும். உடலுறவு என்பது உறவுகளை இன்னமும் அழகாக்கும். செக்ஸ் மட்டுமே உறவுகளின் அழகை தீர்மானிப்பது கிடையாது என பலர் வாதத்தில் ஈடுபட்டு கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் செக்ஸின் தரத்தைப் பொறுத்து...

ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்!!

மாதா... பிதா... குரு... தெய்வம் என்பார்கள். நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானதாகும். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும்......

மீண்டும் நடிக்க வரும் பூவே உனக்காக சங்கீதா!!

தமிழில் ‘பூவே உனக்காக’, ‘கங்கா கௌரி’, ‘சீதனம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. மலையாள வரவான இவர், ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி...

2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த வாலிபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்: காதலி ஆவேசம்!!

பாலசிங் ஏமாற்றியதால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சுனிதா கூறியதாவது:– பாறசாலை பதிவு அலுவலகத்தில் என்னை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி இருப்பதை தெரிவிக்காமல் என்னுடன் குடும்பம் நடத்தினார். அவர் மூலம் நான்...

காதலிக்க மறுத்த இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல்: விற்பனை பிரதிநிதி கைது!!

புதுவை லாஸ்பேட்டை பாரதி வீதியை சேர்ந்தவர் சேகர், அரசு ஊழியர். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 23). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம்...

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பெற்றவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக சான்று!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பெருமாள் அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 35), கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஜெயந்தி...

ஊத்துக்குளி அருகே 9–ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கரைப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்தவரின் 13 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த பெண் அங்குள்ள அரசு பள்ளியில்...

சின்னமனூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலை?

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் நந்தினி (வயது11). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு...

சிகிச்சைக்கு சென்ற இடத்தில் அத்துமீறல்: நர்சை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!!

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட்டில் தொழிலாளர்களுக்கான தனியார் எஸ்டேட் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நர்சாக இருப்பவர் கீதா (வயது 60, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 25 ஆண்டுகளாக இதே ஆஸ்பத்திரியில் நர்சாக...

காதல் தோல்வி: 4–வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் பிரித்தி (19). இவர் துரைப்பாக்கம் மேட்டுகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட்...

இளம்பெண்ணை மிரட்டிய வழக்கில் ரவுடி மீது 4 பிரிவில் வழக்கு!!

மருங்கூர் அருகே உள்ள அழகனாபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன். தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி(வயது 20). இதே பகுதியை சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன்(33). கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் விழுந்த...

பெண்களிடம் கிண்டல்: குடிபோதை வாலிபர்களை தாக்கிய எம்.எல்.ஏ.!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மலாஹர்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் குடிபோதையில் இருந்த 15 வாலிபர்கள் பெண்களையும், மாணவிகளையும், கேலி கிண்டல் செய்து பாலியல் தொல்லை கொடுத்தனர். உடனே உள்ளூர் பா.ஜனதா...

பெண்ணுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: கள்ளக்காதல் விவகாரமா? – போலீஸ் விசாரணை!!

கேரள மாநிலம் மன்னார்காடு அருகே உள்ளது தட்சநாட்டுக்கரை. இங்குள்ள தாரைக்கோட்டை சேர்ந்த கருத்தக்கனின் மகள் சுசீலா (வயது34). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்தார். இவருக்கு 11 வயதில் பெண்...