இப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள், தீர்மானம் செய்யும்…! – எஸ். ஹமீத்!!

இது ஓர் எதிர்வு கூறல். இன்றைய அரசியல் களத்தின் நிகழ்வுகளிலிருந்தும் கடந்த கால முஸ்லிம் கட்சிகளின்-குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்தும்...

ஆடம்பரமாக மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடுபவாகள், இவர்களை கொஞ்சம் கண் திறந்து பார்ப்பார்களா? (கட்டுரை)!!

துரத்தும் வறுமைக்குள் வாழ்வுக்கான போராட்டம்: யுத்­தத்தால் கண­வனை இழந்த குழந்­தை­க­ளுடன் அல்­லாடும் அபலைத் தாயின் சந்­திப்பு கிடைத்­தது. நாள­டைவில் அவாவை மறு­மணம் செய்து அந்தக் குழந்­தை­க­ளுடன் அன்­பாக என் வாழ்வை நகர்த்தி வரு­கிறேன். ஆனால்...

சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் பலி, நால்வர் வைத்தியசாலையில்!!

அதிமலை பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏழ்வர் மொனராகலை - சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் பலியாகியுள்ளதோடு, நால்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!!

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!

பெல்மடுல்ல பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பெல்மடுல்ல நகரிற்கு சென்றிருந்த வேளை அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது...

பவுர்ணமி தினத்தில் மிருக வேட்டையாடியவர் கைது!!

பவுர்ணமி தினமான இன்று மிருகங்களை வேட்டையாடச் சென்ற ஒருவர் எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். எல்ல - கல்போ பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவரை கைதுசெய்த இடத்தில் இருந்து மானின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

மனைவியின் தவறான தொடர்பை அறிந்த கணவன் தற்கொலை!!

ஹிகுரன்கேன - தியதிலகபுர பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 24 வயதான குறித்த இளைஞர், தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனது மனைவியின் தவறான தொடர்பு பற்றி...

ரஜினி வழியை பின்பற்றும் நடிகர்.. என்ன காரணம்?

ரஜினிகாந்த் வழக்கமாக இமயமலை சென்று வருகிறார். தன் படங்கள் வெளிவந்த பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று சில நாட்கள் தங்கி விட்டு வருவார். அந்த வழியில் தற்போது விஷாலும் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்....

இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதில்லை! தமிழக மீனவர்கள் முடிவு!!

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதில்லை என தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஜெகதாரப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்....

கற்பழித்து கொல்லப்பட்டதாக புகார்: இளம்பெண் சாவில் மர்மம் நீடிப்பு- கேரள வாலிபரை பிடிக்க வேட்டை!!

சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (22). எஸ்.எஸ்.எல்.சி. முடித்துள்ளளார். அதே பகுதியில் கடையில் வேலை செய்து வந்த அவர், கடந்த 24–ந்தேதி அன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை...

எரிபொருள் விலை குறையவில்லை – நுகர்வோர் அதிருப்தி!!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், இன்னும் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 157 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒக்டேன் 92 வகை பெற்றோல்...

வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து சுயேட்சைக்குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக...

பகடை பகடை (திரைவிமர்சனம்)!!

நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை. இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இதற்காக புரோக்கர்...

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பம்!!

2015ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் இன்று (06) பவுர்ணமி தினத்தன்று ஆரம்பமாகியுள்ளது. சிவனொளிபாதமலையானது சப்ரகமுவ, மத்திய மாகாணங்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு இந்து சமய...

தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை!!

2015-16-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தங்கம் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இப்போது 10...

போலித் தங்கம் விற்கும் இருவர் சிக்கினர்!!

போலி என சந்தேகிக்கப்படும் தங்கங்களை விற்பனை செய்யும் இருவர் அனுராதபுரம் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்போது,...

தேர்தல் காலத்தில் யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!!

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி இவர் இரத்தினபுரி மற்றும் கேகாலைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

மோதரை - மட்டக்குளிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்குளிய - ஃபாம் வீதியைச் சேர்ந்த 39...

மரண தண்டனை கைதிகளின் உறுப்புகளை அகற்றுவதை நிறுத்த சீனா திடீர் முடிவு!!

கொடிய குற்றங்கள் செய்து மரண தண்டனை விதிக்கப்படுகிற கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றி விடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இந்த...

இலங்கை பிரச்சினை குறித்து சென்னையில் மாநாடு!!

இலங்கை பிரச்சினை குறித்து, சென்னையில் நாளை மாநாடு நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தமிழக பா.ஜ.க.தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது,...

மாலைதீவுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை!!

மாலைதீவில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அடுத்து இலங்கையில் இருந்து தண்ணீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில்...

மேலும் சில இலங்கையர்கள் நாவுறு தீவுக்கு மாற்றம்!!

இலங்கையில் இருந்து சென்ற புகழிடக் கோரிக்கையாளர்கள் சிலரை அவுஸ்தி​ரேலிய முகாம்களில் இருந்து நாவுறு அகதிகள் முகாமுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் இன்று அவர்கள் இடமாற்றப்படவுள்ளனர். 25 குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில் 44 பேர்...

மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!!

உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் மணமகனுக்கு அவரது அண்ணி முத்தம் கொடுத்ததால் திருமணத்தை பெண் வீட்டார் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர்...

அமெரிக்க புதிய ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு!!

அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்படுவதாக ஒபாமா அறிவித்தார். அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான மந்திரிசபையில், ராணுவ மந்திரியாக பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல். அமெரிக்காவின்...

ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 புதிய வார்த்தைகள்!!

150 வருடங்கள் பழமை வாய்ந்தது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி நிறுவனம். ஆங்கிலம் பேசும் நல்லுலகத்திற்காக தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக்...

சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு!!

சென்னை மதுரவாயலில் வசிந்து வந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்சோ. பாளையங்கோட்டையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான இவர், கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை...

ரஷ்ய அதிபர் புதின் 10-ம் தேதி இந்தியா வருகை: 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, 15 முதல் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் வரும் 10 மற்றும் 11-ம்...

கர்ப்பிணி பெண்கள் மது குடிப்பது குற்றமல்ல: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு!!

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் கர்ப்பிணி ஆக இருந்த போது நாள் ஒன்றுக்கு பல பாட்டில்கள் ‘ஓட்கா’ மது அருந்தினார். எப்போதும் போதையில் மூழ்கி திளைத்தார். அவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை...

மற்றொரு கறுப்பின வாலிபர் கொலையில் தீர்ப்பு: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!!

அமெரிக்காவில் பெர் குஸன் நகரில் கறுப்பின வாலிபர் மைக்கேல் பிரவுன் வெள்ளைக்கார போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ்காரர் மீது நடவடிக்கை தேவையில்லை என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பின...

நெருக்கமாக நடிப்பது வெறும் நடிப்புதான்!!

தன்னுடைய அனுமதி இல்லாமல் தொப்புளை படம் பிடித்துவிட்டதாக இயக்குனர் சற்குணம் மீது ஆவேசமாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை நஸ்ரியா. இவர் சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகன் பஹத் பாசிலை திருமணம்...

வாள் சண்டை கற்கும் ஹன்சிகா – ஆண்களே ஜாக்கிரதை!!

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு...

ரஜினி, விஜய், ஷங்கரின் சாதனைகளை முறியடித்த அஜீத்!!

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகியது. வெளியாகி 19 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த இந்த...

குடிநீர் இன்றி தவிக்கும் மாலைதீவு மக்கள்: நெருக்கடி நிலை பிரகடனம்!!

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன....

(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.!!

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று எதிரணி பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கான பிரத்தியேக...

பெற்றோல், டீசல் 7 ரூபாவாலும் மண்ணெண்னை 5 ரூபாவாலும் குறைப்பு!!

(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5...