சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்..!!

புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்கள் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை முகர்வதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி...

ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

“எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி,...

டீசல் விலை குறைந்தது பஸ் கட்டணம் குறையுமா?

பஸ் கட்டணம் குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார். டீசல் லீற்றருக்கு...

கால்பந்து சம்மேளன நிறைவேற்று அதிகாரி மீது தாக்குதல்!!

கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த கால்பந்து சம்மேளனத்தின் பிரதான...

திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திஸ்ஸ அத்தநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து திஸ்ஸ அத்தநாயக்க...

27 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மறுப்பு!!

இலங்கை கடற்பரப்பில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மீனவர்கள்...

ஐதேக கண்டி சிவஞானம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!!

கண்டி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.சிவஞானம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்துள்ளார். நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர் தனது...

அநுராதபுரத்தில் இன்று மஹிந்தவின் முதலாவது பிரச்சார கூட்டம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (11) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க...

நாடு திரும்பிய பிணைக்கைதி: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)!!

அல்கொய்தா தீவிரவாதிகளால் பிரான்சை சேர்ந்த பிணைக்கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் செர்ஜி லாசாரெவிக் (Serge Lazarevic) என்ற நபர் அல்கொய்தா தீவிரவாதிகளால் ஆப்ரிக்காவின் மாலி (Mali)...

பாலஸ்தீன அமைச்சரை அடித்துக் கொன்ற இராணுவம் (வீடியோ இணைப்பு)!!

பாலஸ்தீன அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன...

யாஸிதி பெண்களை அடித்து கற்பழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: ஆதரிக்கும் விபச்சாரிகள்!!

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடந்து...

கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த...

ஆண் விபசாரி வேலை தருவதாக 500 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஆந்திராவில் 3 பேர் கைது!!

ஐதராபாத்தில் உள்ள தங்களது நிறுவனத்துக்கு ஆண் விபசாரிகள் தேவை என்றும், ரூ.10 ஆயிரம் கட்டி முன்பதிவு செய்தால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும், இன்டர்நெட்டில் துக்காராம் என்பவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் ஒரு போன்...

போலீஸ் சீருடையில் ஏட்டு என்று கூறி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் கைது!!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது சிலுக்கன்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பொன் இசக்கி மனைவி மேரி என்ற விஜயா (வயது40). பொன் இசக்கி இறந்து விட்டதால் விஜயா ராமநாதபுரம் மாவட்டம்...

கண்ணை கவரும் இயற்கை அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள இயற்கையான நீர்ச் சூழல் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் Gran Canaria என்ற மிகவும் புகழ்பெற்ற தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவுகளில் அமைந்துள்ள Bufadero de...

திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நல அலுவலர் கைது!!

சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியம் மின்னமலைப்பட்டியை சேர்ந்தவர் அழகன், விவசாயி. இவரது மகள் ஏகவள்ளி (வயது24). இவருக்கு திருமண உதவி பெறுவதற்காக எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையினரிடம் மனு அளித்து...

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்.. -கலையரசன் (கட்டுரை)!!

இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்.” என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. “மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்” என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த...

ஆபாசமாக பேசியதால் மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது!!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலி தொழிலாளி. இவரது மகள் சங்கரேஸ்வரி (வயது15). இவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கரேஸ்வரி படிக்கும்...

பள்ளி வேனுக்குள் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: டிரைவர் கைது!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மழலையர் வகுப்பில் பயின்றுவரும் 5 வயது மாணவியை வேனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபரை போலீசார் கைது...

சப்-இன்ஸ்பெக்டரின் 7 வயது பேரனை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!!

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முகந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது...