நாங்குநேரி அருகே திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரன்குடி தெற்குத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவருக்கும் தண்டையார்குளத்தை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் கடந்த 10–ந்தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில்...

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை: பீகார் பஞ்சாயத்து அதிரடி உத்தரவு!!

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இவை இரண்டும்...

பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!!

விஜயாப்புரா (மாவட்டம்) அருகே உள்ள அலகினல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண் பானுதாஸ் போஸ்லே. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை...

இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது!!

இமாச்சல பிரதேசத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு ஆபரேசன் செய்த 10 பேருக்கு பார்வை பறிபோனது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காகோ மகால் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தினர்...

ஆர்யாவுடன் நித்தியா!!

துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் இயக்குனர்...

போதையில் காரோட்டிய ஜெய்க்கு அபராதம்!!

விஜய்யின் பகவதி படம் மூலம் ஜெய் அறிமுகமானார். சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயாகனாக நடித்துள்ளார். சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில்...

20 வயது காதலி முகத்தில் ஆசிட் வீசிய 80 வயது காதலன்!!

லண்டனைச் சேர்ந்தவர் முகமது ரபிக் (80). இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர். இவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி கார்ஸ்மேன் என்ற 20 வயது பெண்ணை காதலித்தார். அப்பெண்ணும் இவருடன் நன்றாக ஊர் சுற்றி விட்டு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவள்ளூர் புதுமா விளங்கை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் நர்மதா (23). இவர் கடந்த 12–ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு...

மனைவி விவாகரத்து கேட்டதால் லாரி டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

செங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). லாரி டிரைவர். இவரது மனைவி மதுமதி. இவர்களுக்கு 5 வயதில் கண்மணி என்ற மகள் உள்ளார். ஆனந்தனுக்கும் மதுமதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அப்போது...

நடன கிளப்பில் இளம்பெண்ணுடன் ஆட்டம் போட்ட அம்பரீஷுக்கு எதிர்ப்பு!!

நடன கிளப்பில் இளம் பெண்ணுடன் ஆட்டம் போட்ட நடிகர் அம்பரீஷுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்பரீஷ் கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். 1972–ல் சினிமாவில் அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து...

எமனாக மாறிய கைபேசி: சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!!

மின்னணு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியானது, புரிந்து பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு ஆதாயமாகவும், அஜாக்கிரத்தையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு விபரீதமாகவும் அமைந்து விடுகின்றது என்ற அர்த்தமுள்ள பொன்மொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா...

சென்னையில் மட்டும் சமந்தாவால் கட்டுப்படுத்த முடியவில்லையாம்!!!

சென்னை தவிர மற்ற நகரங்களில் இருக்கும்போது தான் கட்டுப்பாடாக இருப்பதாகவும், ஆனால் சென்னைக்கு வந்தபிறகு என்னால் கட்டுப்பாடாக இருக்க முடியாமல் எல்லை மீறிவிடுவதாகவும் சமந்தா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சமந்தா தற்போது கடுமையான டயட்டில்...

ராம்சரணை மறுமணம் செய்ய சானியா திட்டமா?

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயீப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டு தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவை மறுமணம் செய்யப்போவதாக வதந்திகள் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தனது...

மாத்தி யோசிச்ச ஆந்திர மாணவி: திருமணம் செய்ய மறுத்த விரிவுரையாளரின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்!!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுஜன்யா என்ற பெண் இங்குள்ள நரசராவ்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் இளங்கலை பயின்று வந்தார். அப்போது, அவருக்கும் அதே கல்லூரியில் விரிவுரையாளராக பனியாற்றிய வெங்கடரமணா என்பவருக்கும்...

தேவயானி கோப்ரகடே மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்!!

அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக...

தேனியில் கலெக்டர் அலுவலக ஊழியர் மகளை கற்பழித்த மந்திரவாதி!!

தேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் மீறுகண்மாய் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி நவநீதா. இவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் மாலா(வயது 12 பெயர் மாற்றப்பட்டு உள்ளது.)...