திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ரணில் முறைப்பாடு!!

தனது கையெழுத்தை போலியாக இட்டு சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தயாரித்துள்ள போலி ஆவணம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கும்...

ஜேவிபி முக்கியஸ்தர் மீது தெனியாயவில் தாக்குதல்!!

மாத்தறை - தெனியாய என்சல்வத்த தோட்டத்தில் வேலை செய்யும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தெனியாய பிரதேச அமைப்பாளருமாகிய ஏ.டி.ஆரியதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்படுவாரா..?

முன்னாள் புத்தசாசன பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கோமரங்கடவல பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சந்துன் ஹேமந்த கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தபால் மூல வாக்களிப்பு...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

பீடைக்கொல்லிகள் சிலவற்றுக்கு தடை!!

1980ம் ஆண்டின் 33ஆம் இலக்க பீடைக் கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நாட்டின் சில பகுதிகளுக்கு சில பீடைக் கொல்லிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர வர்த்தமானி அறிவித்தலை...

கண்ணமங்கலம் அருகே புதுப்பெண் சாவில் கணவர்–மாமியார் கைது!!

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே உள்ள ரேணு கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ். சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (வயது 20). இவர்களுக்கு...

கேரளாவில் 8 குடும்பங்களை சேர்ந்த 30 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றம்!!

நாட்டில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் அதனை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு தெரிவித்தார். இதற்கிடையே விசுவ இந்து பரிஷத் அமைப்பு...

15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா கைது!!

தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டத்தில் உள்ள பெரக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லஸ்மைய்யா(82). இதே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு...

கணவனுக்கு பயந்து கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கிய பெண்: 3 குழந்தைகள் தவிப்பு!!

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் சில மாதங்களுக்கு முன்னர் பிழைப்பு தேடி தங்களது 3 குழந்தைகளுடன் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிண்ட் மாவட்டத்துக்கு வந்தனர். மாலிக்பூர் என்ற கிராமத்தில் உள்ள வயல்களில்...

நீலகிரியில் குவியும் தேனிலவு தம்பதிகள்!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் பருவமழை முடிவுற்ற பின்னரும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது....

உத்திரப்பிரதேசத்தில் பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது- கிளீனர் தலைமறைவு!!

உத்திரப்பிரதேச மாநிலம், பல்லியா நகரில் உள்ள சஹத்வர் பகுதியில் டெம்போ டிரைவரும் உதவியாளரும் சேர்ந்து 25 வயதான பெண்ணைக் கற்பழித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். சம்பவம் நடந்த சனி அன்று, அந்தப்...

மர்ம நபர்களின் ஆசிட் வீச்சில் காயமின்றி தப்பிய 13 வயது சிறுமிகள்!!

உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் அருகேயுள்ள சைலுஸென் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த சுமார் 13 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் தங்களது வீட்டின் அருகேயுள்ள பொதுக் குழாயில் இருந்து நேற்று தண்ணீர் பிடித்துவர சென்றனர்....

பாதுகாப்பு கேட்டு மதுரை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குருவாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் கோவிந்த் (வயது21). இவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது பெரியம்மா வீடு ராமநாதபுரம் அருகே உள்ள எக்காவூரில் உள்ளது....

கோவில்பட்டியில் 7–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் கைது!!

கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய் (வயது35). இவரது மகள் லட்சுமி (12). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர்...

வேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது!!

பள்ளிகொண்டான் அடுத்த தட்டான் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (25). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (25). இருவரும் நண்பர்கள். பிரபு ஒரு ஆண்டுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு கம்பெனியில் ரூ.25 ஆயிரம்...