மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மாட்போன் வழங்குகிறது அரசு!!

மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பா.ஜனதா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநில உயர்கல்வி...

மத மாற்றங்களுக்கு ஏழ்மையும், கல்வி அறிவின்மையுமே காரணம்: பூரி சங்கராச்சாரியார் கருத்து!!

நாட்டில் நடைபெற்றுவரும் மத மாற்ற சம்பவங்களுக்கு ஏழ்மையும், கல்வி அறிவின்மையுமே காரணம் என பூரி சங்கராச்சாரியார் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த 'பூரி சங்கராச்சாரியார்’ சுவாமி...

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றி திரிந்த ஆந்திர இளம்பெண்!!

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ஒரு இளம்பெண் தனியாக சுற்றிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்ததை கண்ட ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்...

காதலரை மறக்க முடியாத நடிகை!!

மூணுஷா நடிகைக்கும் பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று சமீபத்தில் வெளியான செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு இதுபற்றி எதுவுமே பேசாத மூணுஷா, அதன்பிறகு...

சம்பள விஷயத்தை தாயிடம் திருப்பிவிடும் நடிகை!!!

வருத்தப்படாத நடிகை முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த சந்தோஷத்துல இருக்கிறாராம். கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளாராம். புதுமுக நடிகர்களுடன் நடிக்க தற்போது நடிகைக்கு ஆசை வந்திருக்கிறதாம். ஹிட் கொடுத்த நடிகர் என்றால் உடனே ஓகே...

பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!

தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சகுனியான நடிகைக்கு, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். முதலில் தம்பி நடிகருடன் நடித்த இவர்...

முதியோர் பென்ஷன் வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி நெரிசலில் சிக்கி சாவு!!

ஆந்திராவில் முதியோர் பென்ஷன் தொகை தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தபால் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. விஜயவாடா மாவட்டம் விஞ்சி பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் பென்ஷன் தொகைக்கான டோக்கன்...

பெண்கள் இடது பக்கம் தான், “மூக்குத்தி” அணிய வேண்டுமா…?

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். நமது மூளைப்...

புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!

பாலிவுட்டில் இருந்து தமிழில் வடைகறியோடு வந்து குத்தாட்டம் போட்ட சன்னியான கவர்ச்சி நடிகைக்கு புத்தாண்டில் ஆடுவதற்கு நிறைய ஓட்டல் நிர்வாகங்கள் போட்டா போட்டி போட்டு வந்தார்களாம். இதில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல்...

சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப சாவு!!

ஸ்ரீகாளஹஸ்தி 17–வது வார்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் வசித்து வந்தவர் சித்தய்யா (வயது 67). இவரின் மனைவி அல்லூரம்மா (62). கணவன், மனைவி இருவரும் வயது முதிர்ந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் அன்போடும், இணைபிரியாமலும் வாழ்ந்து...

ராயப்பேட்டையில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை கொள்ளை!!

ராயப்பேட்டை கணபதி தெருவை சேர்ந்தவர் கீதா (65) இந்தி ஆசிரியர். நேற்று மாலை ராயப்பேட்டையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே டிப்–டாப்...

நீலாங்கரையில் காதலனுடன் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு!!

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்துள்ள இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் பூவரசி(வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று மாலை 5 மணி...