லஞ்சத்தில் இருந்து மக்களை மீட்க கடவுளை அனுமதியுங்கள்: போப் ஆண்டவர்!!

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர், அவர் உரையாற்றியபோது லஞ்சத்தில் இருந்து மக்களை மீட்க கடவுளை அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஏசு கிறிஸ்து பிறந்த...

பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு திட்டமிட்டுத் தந்த முக்கிய தீவிரவாதி கொல்லப்பட்டான்!!

பெஷாவர் பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த தலிபான் தீவிரவாதிகள் 132 மாணவ-மாணவிகள் உள்பட 150 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக பாகிஸ்தானின் தரைப்படைகளும், விமானப்படைகளும் தலிபான்களின் பதுங்குமிடங்களின் மீது...

லாகூர் சிறையை தகர்த்து கைதிகளை விடுவிக்கும் பாக். தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு!!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள சிறையை தகர்த்து கைதிகளை விடுவிக்கும் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை உளவுத்துறையினர் முறியடித்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கோட் லக்பத் சிறையில் தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் தேசத்துரோக வழக்கில்...

கணவருடன் தகராறு: 4 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண்!!

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 குழந்தைகளுடன் 35 வயது பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷர் மாவட்டம் அர்னியா பகுதியில் உள்ள குர்யாவாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்...

கோவை அருகே தந்தை, மகளை குத்திக் கொன்ற கொலையாளிகள் சிக்கினர்!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது 45). விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரோஜினி (45). இவர்களுக்கு வினோதினி (26), உஷா (23) என்ற 2 மகள்கள் உள்ளனர். வினோதினிக்கு...

பண்ருட்டி அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: மாணவன் வெறிச்செயல்!!

பண்ருட்டியை அடுத்த நடுக்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி. இவர்களுக்கு ஹரிணி (வயது 3) என்ற மகளும், கெவின் என்ற 1 வயது கைக்குழந்தையும்...

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரத்தக்காயங்களுடன் வந்த இளம்பெண்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி வசந்தி (வயது 30). இவர்கள் ஈரோடு அருகே உள்ள லட்சுமி நகரில் தண்ணீரை சுத்தப்படுத்தும் எந்திரத்தை பழுது பார்க்கும் கடை வைத்து உள்ளார்கள். சம்பவத்தன்று...

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு!!

நாட்டில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதால் அந்நிறுவனங்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றன. வாடிக்கையாளர் 59 செகண்டுகள் மட்டும் பேசிய நிலையில் 61 செகண்டுகளாக அதை...

பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு!!

டெல்லியில் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட ஆசிட் தாக்குதலில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை தெரிவித்தது. கடந்த செவ்வாய் காலை 9.20 மணியளவில், டெல்லியின் ரஜோரி கார்டன் சாலையில்,...

கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வர ராவ். இவர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தார். இன்று மதியம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப் போட்டு...

போட்டி நடிகைகள் பற்றி சமந்தா!!

தானுண்டு தன் வேலை உண்டு என்று எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு செல்வது சமந்தாவுக்கு பிடிக்காது. தவறு என்று மனதில் பட்டால் அதை பகிரங்கமாக தட்டிக்கேட்கும் குணம் கொண்டவர். இப்படித்தான் மகேஷ்பாபுவுக்கு பின்னால் ஒரு நடிகை...

உ.பி.யில் இரண்டாவது திருமணம் செய்தவர் சுட்டுக்கொலை!!

உத்தர பிரதேசத்தில் உள்ள பதான் பகுதியில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 42 வயது நபர் இறந்தார். பதான் பகுதியில் உள்ள பாத்தி சௌதரன் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சத்யாவீர் (வயது 42)....

த்ரிஷாவை சங்கடப்படுத்திய பிரபுவின் அந்தக் கேள்வி!!

பாஸ்ட்புட் பரபரக்கும் காலமாக இருந்தாலும் பிரபு, சத்யராஜ் போன்ற சில குறிப்பிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் இருந்தால் அவர்களுக்கென வீட்டில் தயார் செய்யப்படும் வகைவகையான உணவு படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிடும். அன்றைக்கு யூனிட்டில் உள்ள ஸ்டார்கள்...

டெல்லியில் போதை விருந்து கொண்டாட்டம்: பண்ணை வீட்டில் 40 சிறுவர்கள்-4 இளம்பெண்கள் கைது!!

நாட்டின் தலைநகரான டெல்லி அருகே குர்கானில் போதை விருந்து நடப்பதாக குர்கான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 40 சிறுவர்களும்...

நயன்தாராவுக்கு நேர்ந்த கதி!!

நடிகை நயன்தாரா சொந்த ஊர் கேரள மாநிலம். இவர் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக கொச்சி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். 10.30 மணி விமானத்தில் ஏற 10 மணி அளவில் 5...

லாட்டரி சீட்டு வியாபாரியிடம் மோதிரம்–ரூ.1000 கேட்டு சப்–இன்ஸ்பெக்டர் மிரட்டல்!!

சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் நவநீதக்குமார், வேணுகோபால் சி.டி. மற்றும் டி.வி.டி. கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்றனர். இதனால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை...